Thursday 27 December 2012

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-02 சாரு டைம்ஸ் (27/12/2012)

வாசகர்களை ஏமாற்றி காசு வாங்குவதில் Phd பட்டம் பெற்ற சாருவின் "காம"நெடி கதைகள் தொடர்கிறது. 
***********************************************************************************************************
சாருவுக்கு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை குடுக்க கூடாது என்று சொல்லி இருந்தோம்.

அதையும் மீறி சாருவுக்கு ஏமாந்து காசை குடுக்கும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு: 
  • பத்தாயிரம் ரூபா கொடுத்தா பத்து குஞ்சுகள் இலக்கிய வட்டத்துல உங்க ஒரு போஸ்டுக்கு லைக் பண்ணும் (ஒரே ஒரு போஸ்டுக்கு தான். அதுக்கப்புறம் போஸ்ட் போட்டா, த்தூன்னு துப்புவாணுக. உதா: நைஜீரியா ராஜன்).
  • பத்தாயிரத்துக்கு கம்மியா கொடுத்தா? பரதேசி நாயி, ப்ளடி காமன்மேன்னு உங்களை திட்டிட்டு, அடுத்த பதிவுலே அதற்கு மன்னிப்பு கேட்டு, போதையில ஒளறிடேன், உங்களை திட்டுறதுக்கு எனக்கு உரிமை இல்லையான்னு செண்டிமெண்ட் ரசம் புழியும்.
  • இருபத்தஞ்சாயிரம் கொடுத்தா, உங்களுக்கு நன்றி சொல்லி ஒரு ஸ்டேட்டஸ் வரும். அதுக்கு 50 பேர் லைக் பண்ணுவாங்க.
  • அம்பதாயிரம் கொடுத்தா உங்க பேரு அந்த ஆளு வெப்சைட்ல ஒரு தடவ வரும். உங்களுக்கு ப்ளாக் இருந்தா அதன் லிங்க் குடுக்கபடும். ஏதாவது மேட்டர் கதை எழுதி அதை உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணுவார். உதா: நர்சிம்.
  • மாசா மாசம் பணம் குடுத்திட்டு வந்து, அவரோட நாய்களுக்கு மீன் வாங்கி குடுத்திட்டு வந்த நீங்க பணம் குடுக்கறத நிறுத்தும் போதெல்லாம் உங்க பேரை சொல்லி அசிங்க அசிங்கமான திட்டி பாரு ஆன்லைன்ல பதிவு வரும்.
  • வருஷா வருஷம் தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுத்தா, உங்கள குசேலனாக்கி, ஸீன் போட்டு உங்கள மெய்யாலுமே ஏழயாக்கிரும்.
  • லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்: நீங்க டாக்டர் ஜோன்ஸ் (அட...த்தூ) ஆனீங்கன்னா, நீங்க தான் அங்க ராஜா...காசு கொடுக்க தேவையில்ல...அந்த ஆளு தலைல பேண்டாக் கூட பிரச்சன இல்ல... நீங்க எழுதற ரெண்டடி குப்பய சலிக்காம ஆன்லைன்ல போட்டுட்டு இருக்கும்.... ஆனா ஒன்னு ஏமாத்தி கலக்ஷன் பண்ணிக் கொடுக்கணும். அதுக்கப்புறம் பாருங்க அந்த ஆளு உங்க செருப்பா இருக்கும்.
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: மார்ச் 10 இலிருந்து 17 வரை Valparaiso நகரில் இருப்பேன்.  பாப்லோ நெரூதாவின் ஊர்.  ஸந்த்தியாகோவும் பயணத் திட்டத்தில் உண்டு. 
கும்மாங்கோ: ஆடி போய் ஆவணி வந்தா அறிக்கி டாப்பா வருவான், நீங்க வேண்ணா பாருங்க. 

சாரு: என் கால் தூசு பெறாத நாவல்கள் எல்லாம் ஏஷியன் மேன் புக்கர் நாவலைப் பெற்றுக் கொண்டு போகின்றன.
கும்மாங்கோ: விடு தல,  இந்த பழம் புளிக்கும்.. ஏஷியன் மேன் ஃபக்கர் விருது, சவிதா பாபி விருது,  எதாச்சும் இருந்தா ட்ரை பண்ணி பாருங்க.
கொயாக்கொ பிரஸ் ரிலீஸ்
Dec 26, 2012 (Wednesday): The "Matter" Writer Critique Association awarded the "Asian Man Matter Writer Award" to Charu Nivedita who lives in India. This was awarded to the author for his various works which continuously portrayed sex and vulgarity in the most crudest of crude ways.
This award carries a citation, a Johnny Walker Red Bottle, 10 XXX movie DVDs, 1 pack of Condoms, 5 Viagra tablets, 10 $1 bills.
The writer lives in Chennai and was a pick pocket, a catamite, semen seller and publisher of 30 books which sold a total of 1000 copies. This award will be given to the author on the banks of river cooum on Feb 10, 2013 by Shakila, the famous South India "Matter" actress.

சாரு: நான் கோணல் பக்கங்களில் மோடியை சாடி 10 வருஷத்துக்கு முன்னே எழுதினேன். இந்தப் பத்து ஆண்டுகளில் குஜராத்தை அவர் சிங்கப்பூர் மாதிரி ஆக்கி இருக்கிறாரே?
கும்மாங்கோ: தல, நம்ம தான் சிங்கப்பூரும் பார்த்ததில்ல, குஜராத்துக்கும் போனதில! எப்படி இப்படி அள்ளி விடுறீங்க. குஜராத் எந்த நாட்டுல இருக்கு தல.

சாரு: மலேஷிய நண்பர் முஸ்தஃபாவுடன் தான் செல்வதால் நல்ல வசதியான ஓட்டலில்தான் தங்குவேன்.
கும்மாங்கோ: புதுசா முஸ்தஃபா என்கிற அடிமை சிக்கிருகான், அவனை விடாதே, பிடி. ஓட விடமா அமுக்கு.

சாரு: சொல்லப் போனால் அப்போது என்னோடு தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் இப்போது சுத்தமாக தொடர்பில் இல்லை. அவர்கள் சாருஆன்லைனைப் படிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை.
கும்மாங்கோ: எப்படி தொடர்பில இருப்பானுக? சாக்லேட் இல்லாட்டி ஜானி வாக்கர் வாங்கி வந்துருப்பாங்க, நீ கடிச்ச வச்சுருப்ப!

சாரு: வாசகர் வட்டத்தில் இருப்பவர்கள் என்னுடைய morgue keeper புத்தகத்தை அமேஸானிலிருந்து வாங்கி விட்டீர்களா? வாங்கவில்லை என்றால் எப்போது வாங்குவதாக உத்தேசம்? எனக்குத் தேதி தேவை. எனக்காக 170 ரூபாய் கூட செலவு செய்யத் தயாராக இல்லாதவர்கள் வாசகர் வட்டத்தில் இருக்கத் தேவையில்லை. இதுவரை வெறும் 28 பிரதிகளே விற்றிருப்பதாக அறிகிறேன்.
கும்மாங்கோ: நீ வெட்கத்தைவிட்டு சூடு சொரனயில்லாமல் கெஞ்சியும்/மிரட்டியும் ஒரு பத்து பேர்தான் வாங்கி இருக்காங்க! உங்க வட்டத்தில் 2087 பேர் இருக்காங்க! உங்க புத்தகத்தை வாங்கினவங்களை "proof of purchase" அனுப்ப சொல்லுங்க! அதன்பிறகு மிச்சம் இருக்கிற 2050 கம்மனாட்டி குஞ்சுகள பீ த்தூ கிட்ட சொல்லி உங்க வட்டத்த விட்டே அடிச்சு தூக்குங்க (உங்களுக்காக ஒரு நாள் லீவ் போட்டுட்டு இதை செய்வார்)! உங்கள என்ன காமெடி பீஸ்னு நினைச்சுடான்களா? நாமா யாருன்னு இந்த சோமாரிகளுக்க காமிப்போம்!

சாரு: சின்ன வயதில் என் குப்பத்தில் பொது இடத்தில்தான் மலம் கழிக்க வேண்டும். நாம் முக்கி முக்கிப் போடும் மலத்துக்காக நம் குண்டிக்குப் பின்னாலேயே பசி வெறியுடன் நின்று கொண்டிருக்கும் பன்றியைப் போல் ஒரு எழுத்தாளனை ஆக்கலாமா? நீங்களாக அல்லவா நிலைமையை எனக்குத் தெரிவிக்க வேண்டும்? 
கும்மாங்கோ: யோவ், அதுக்காக கைல அள்ளிட்டுபோய் ஊட்டியா விட முடியும். அதுவாதான்யா வந்து சாப்டுக்கனும். என்னா லாஜிக்குபா இது?

சாரு: "Corpus வெளியீட்டு நிகழ்வுக்கு ப்ரியங்கா சோப்ராவை அழைக்கலாமா என்றார் அராத்து.
கொயாக்கொ:ஏண்டா, தீவட்டி தடியங்களா, ப்ரியங்காவுக்கு தமிழ் தெரியாது என்கிற காரணத்துல, வாய்க்கு வந்ததை எழுத வேண்டியது. எதுக்கு தமிழ் தெரியாத உள்ளூர் நடிகையை கூப்பிடுறீங்க, காச பணமா ஹாலிவுட்ல இருந்து "ஏஞ்சலினா ஜோலியை" கூப்பிட வேண்டியது தானே.

சாரு: இடையில் ஐரோப்பாவிலிருந்து சென்னை வந்து போனார். என்னையும் சந்தித்தார் கண்ணன். எனக்கு மிக மிக மலிவான ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்தார். (அதை நான் என் வீட்டுப் பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்டேன்). 
கும்மாங்கோ: அது மலிவு என்று வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்தாய்.. அதைத்தானே அவரும் செய்தார்.. உனக்கு பிடிக்காத ஒன்றை வேலைகாரி மட்டும் சாப்பிடலாமா..இந்த ஆள்தான் சமத்துவம் பெண்ணுரிமை என்று பினாத்திகொண்டிருக்கிறார்..

சாரு: முன்பெல்லாம் என்னை சந்திக்கும் நண்பர்கள் ஜானி வாக்கர் விஸ்கியை லண்டனிலிருந்து வாங்கி வந்து கொடுப்பார்கள். அடக் கடவுளே என்று நினைத்துக் கொள்வேன். இங்கே ஜெமினி காம்ப்ளெக்ஸில் 1000 ரூபாயை விட்டெறிந்தால் ஜானி வாக்கர் கிடைக்கும்.
கொயாக்கொ: ஒரு பிச்சகாரனுக்கு என்ன திமிர்.

சாரு: என் பெயர் மட்டும் அல்ல; என் மொழிபெயர்ப்பாளர்களின் பெயரும் காலத்தால் அழியாமல் இருக்கும்.
கும்மாங்கோ: அப்படியே இதை தஞ்சாவூர் கல்வெட்டுல பொரிச்சு, அது பக்கத்துல நீயும் உன்னோட மொழிபெயர்ப்பாளரும் ஒட்கார்ந்துகாங்க, உனக்கு பின்னாடி வர தலைமுறையினர் அதை படிச்சு தெறிவு பெறட்டும்.

சாரு: பாருங்கள், அந்த காமெண்டுகளைப் படித்து விட்டுத் தன் மொழிபெயர்ப்பையே நிறுத்தி விட்டதாக எழுதியிருந்தார் ஜேகே என்ற நண்பர். என் கட்டுரையைப் படித்த பிறகுதான் திரும்பவும் ஆரம்பித்தாராம்.
கும்மாங்கோ: ஜேகே, இதுவும் கற்பனை கதாபாத்திரம் தான், மண்டைக்கு ஏகப்பட்ட fake name தேவைப்படுவதால், அவருக்கு உதவும் பொருட்டு இதோ!

சாரு: இளையராஜா ரொம்ப ஃபீல் செஞ்சு ம்யூசிக் போட்டு இருக்காரு..ஆனா அதுக்கு தகுந்த மாதிரி படத்தில் ஒண்ணும் நடக்கலை. # நீ எ பொ வ சாரு செம கிண்டல்.
கும்மாங்கோ: ஏண்டா, "ஒரு நாளைக்கு நாளு வேளை குளிக்கிறேன், ஏழு வாட்டி பிச்சை எடுத்து சாப்பிடுறேன், 26 மணி நேரமும் காம கதைகள் எழுதுறேன்" என்று பித்திகிற மண்டை இது வரைக்கும் ஒரு இலக்கிய விருது கூட வாங்குனது இல்லையேபா. அட விருதை விடு, மதியானம் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம பிச்சை எடுத்துகிட்டு அலையுது. 
கொயாக்கொ: ஏண்டா மாமா, இப்படி பிச்சை எடுத்து திங்கிற நிலைமையிலே நீங்க நாலு தேசிய விருது வாங்கின ராஜாவை நொட்டை சொல்லுறீங்களே. நீங்க எல்லாம் உழைச்சு சம்பாரிச்சு நல்ல நிலைமையையிலே இருந்தா என்ன பேச்சு பேசுவீங்க. அதனால் தான்டா கடவுள் காளிகான்பா உங்களை எல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் தட்டு தூக்க வச்சு இருக்காங்க.

சாரு: ஒரு நாவல் புகழ் அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கொடுக்கப்பட்ட போது பரிசுக்கான காரணமாக புக்கர் நிறுவனம் சொன்னது, அருந்ததி ராய் தன் நாவலின் மூலம் ஆங்கில மொழியை மிகவும் செழுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆங்கிலத்தை முறையாகப் பயிலாத எனக்கே அவருடைய நாவலில் பக்கத்துக்கு ரெண்டு தப்பு புலப்பட்டது. Undress, disrobe என்ற வார்த்தைகளுக்குக் கூட வித்தியாசம் தெரியாமல் மட்டமாக எழுதியிருந்தார் அவர். யார் அவருடைய ஆங்கிலத்தை மோசம் என்று விமர்சிக்கிறார்கள்? அவருடைய ஆங்கிலத்தை விட என் மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கிலம் ஒன்றும் குறைந்து விடவில்லை.
கொயாக்கொ: கழட்டரதுக்கு, அவுக்கிரத்துக்கு, போடறதுக்கு ஆங்கில வார்த்தை தெரிஞ்சு வச்சுப்ப, ஏன்னா, மேட்டர் எழுத்தாளர் இதெல்லாம் தெரிஞ்சு வச்சுப்பான்! ஆனா womaniserக்கு அர்த்தம் தெரியாது! அருந்ததி ராய் கூட சரிக்க சமமா உட்கார்ந்து ஆங்கிலத்தில உரையாடுன, நீ பேன்ட்ல பேண்டுருவ, உன்னோட ஆங்கில அறிவு எங்களுக்கு தெரியாதா? உனக்கு ஆங்கிலம் புலமை இருந்துச்சுனா அப்பரும் என்ன மயித்துக்கு மொழிபெயர்ப்புக்கு ஆள் தேடிகிட்ட இருக்க! நேரம் இல்லன்னு சொல்லாதே, இந்த வருஷம் 5 வாசகர் வட்டம் சந்திப்பு போட்டு, குஞ்சுக கோவணத்த உருவரதுக்கு நேரம் இருந்துச்சு! அவங்களே இன்னைக்கு சந்திப்ப குறைங்கனு கதறுதுக!
கும்மாங்கோ: , "முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்கலாம்" புக்கை ரெண்டே நாள் மட்டும் படிச்சு இங்க்லீஷ் கத்துகிட்ட நீ எல்லாம் அருந்ததி ராய் புக் பத்தி பேச கூடாது. உனக்கு எல்லாம் அவங்க புக்கை வாங்குற தகுதி கூட கிடையாது. அவங்க புக்கை நீ விலை குடுத்து வாங்க, நாளு நாள் பிச்சை எடுக்கணும்.
ஒன்னும் வேண்டாம், அவங்க விக்கிபீடியாயை படிச்சு பாரு, அதுல அவங்க வாங்கின விருதை நீ இதுக்கு முன்னாடி கேள்விபட்டு இருக்கீயா..??? 
உன்னோட ரேஞ்சுக்கு நீ எல்லாம் சவிதா பாபி, மல்கோவா ஆன்டி, மல்லு ஆன்டி கூட போட்டி போடு. அது தான் உனக்கு சரியா வரும்.

சாரு: குறைந்திருக்கிறது என்றால் அதை யாரேனும் சுட்டிக் காட்ட வேண்டும். பொத்தாம் பொதுவாக உளறக் கூடாது.
கொயாக்கொ: If he caught the 7:15 Brindavan Express each morning and got off at Katpadi at 9:15 to catch the town bus to Vellore, it would deposit him at the Raja Theatre bus-stop at 10:30 - உன்னோட kindle புக்ல இருந்து எடுத்த வரிகள். இதுக்கு பதில் சொல்லு? இந்தமாதிரி கழிசடை எழுத்த அருந்ததி ராய் புத்தகத்தில பார்க்க முடியாது!

சாரு: நாதன் கூட மொழிபெயர்ப்பு சரியில்லை என்றார். பலருக்கும் சாமான் கூடத்தான் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதற்காக அதை வெட்டியா போட்டு விட்டார்கள் மிஸ்டர் நாதன்?
கொயாக்கொ: நீயும் அடத்தூவும் பொழுதனைக்கும் சாமா நினைப்பாத்தான் இருக்கீங்க! பேசமா செக்ஸ் புக்கு எழுதி சில்லற தேத்திர வழிய பாரு!

சாரு வாசகர்: எங்க ஊர் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்..சாரு நிவேதிதாவைவை போட்டு இணையத்துல கிழிக்கிராங்களே..அப்படி என்ன எழுதுவார் பாக்கலாம்ன்னு தேடினா..ஒண்ணும் கிடைக்கல..ஆனா வாண்டுமாமாவின் "மர்ம மாளிகையில் பலே பாலு" என்ற அற்புதமான புக் கிடைத்தது..# தற்செயல் நிகழ்வு
கும்மாங்கோ: நகைச்சுவை பகுதியில், இல்லாட்டி அடல்ட்ஸ் பகுதியில் தேடி பாக்க சொல்லுங்க, இலக்கிய பகுதியில தேடுனா, மண்டை புக் கிடைக்காது.
***********************************************************************************************************
விமர்சனம் vs அவதுறு:
சாரு : Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார். இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது. அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில். மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.

விமர்சகர் வட்டம்: இத விட கேணத்தனமா ஒரு விமர்சணத்தை எதிர்கொள்ள முடியாது. சரி உன் வழிக்கே வரேன். ஆங்கிலம் தெரியாத உங்களுக்கே புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய்யின் நாவலில் ஒரு பக்கத்திற்கு ரெண்டு தப்பு இருக்குன்னு சொல்றீங்களே. இது தெஹல்காவிற்கு தெரியாதா? அப்புறம் எப்படி அவர்கள் அருந்ததிராயை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். கூகிள்ல போய் Arundhathi roy interview in tehelkaன்னு அடிச்சு பாரு தெரியும். மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லைன்னு சொன்னது நீங்கள் தானே. அப்போ அருந்ததி ராயின் எழுத்திலும் பிழை இருக்க சாத்தியம் இல்லை தானே.. பக்கத்திற்கு இரண்டு இலக்கன பிழையோடு எழுதும் ஒரு எழுத்தாளைரையா தெஹல்கா exclusive interview எல்லாம் எடுப்பாங்க ??

மகாநதி எடுத்த கமல் தான் மும்பை எக்ஸ்பிரஸ் எடுத்தாரு. மகாநதி எடுத்த கமல் மும்பை எக்ஸ்பிரஸை மட்டும் எப்படி மோசமா எடுக்க முடியும் சாத்தியமே இல்லைன்னு சொல்லுவீங்களா மரமண்டை??

தெஹல்கா ஜஸ்ட் ஒரு Page Filler ஆ ஒரு தடவை தெரியாதனமா உங்க சிறுகதையை போட்டுட்டாங்க அவ்வளவு தான். அதுக்கே இந்த சீன் போடுற, உன்னைய எல்லாம் இன்டர்வியூ எடுத்து போட்டா என்ன பேச்சு பேசுவ.
***********************************************************************************************************
இந்த படத்தை பார்த்து உங்களுக்கு "பாரு" ஞாபகம் வந்தால் எங்கள் வட்டம் பொறுப்பு இல்லை:


என்னோட தெலுங்கு மொழிபெயர்ப்பாளருடன், சிலே பயணத்தின் நடுவே இளைப்பாறும் போது எடுத்த அறிய புகைப்படம். இவரும் என்ன போலவே 24 மணிநேரமும் சலிக்காம பிச்சை எடுப்பார்.
***********************************************************************************************************
இவன்: சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Thursday 20 December 2012

ஒலக எழுத்தாளரின் பிறந்த நாள் காமெடிகள்- Part-01 சாரு டைம்ஸ் (20/12/2012)

இணைய உலகின் அல்டிமேட் காமெடி கிங் "சாரு நிவேதிதா" என்கிற அறிவழகன்க்கு இந்த வாரம் பிறந்த நாள். சும்மாவே சாருவை புகழ்கிறேன் என்று சொல்லி எங்கள் வட்டத்திற்கு லீட் எடுத்து குடுத்து, எங்களை சிரிக்க வைக்கும் சாருவின் அடிப்பொடிகள், பிறந்த நாள் என்றால் சும்மாவா விடுவார்கள். காமெடி பதிவுகளால் எங்களை திக்கு முட்டாட செய்து விட்டார்கள்.
சாருவின்  பிறந்த நாள் களேபரங்கள் சிலவற்றை இங்கு பார்போம்.
***********************************************************************************************************
எப்படியாவது ஓசி குடிக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்று முதல் காமெடி அம்பை எய்தார் நம்ம மேட்டர் ரைட்டர் சாரு.

மேட்டர் ரைட்டர்: "வருகின்ற டிஸம்பர் 18 என் பிறந்த நாள். பொதுவாக எனக்கு எல்லா தினங்களுமே கொண்டாட்ட தினங்கள்தான் என்றாலும் டிஸம்பர் 18 அன்று நண்பர்களை சந்திக்கலாம் என்பதால் கூடுதல் சந்தோஷம். 60-ஆவது ஆண்டு பிறக்கிறது. நான் பிறந்த ஆண்டு 1953. கணக்கு சரிதானே? எங்கே, எந்த ஊரில் கொண்டாடலாம் என்று யோசனை. வெளியூர் என்றால் 17-ஆம் தேதியே சென்னை வாசகர்களைச் சந்தித்து இரவு உணவு அருந்தலாம் என்றும் யோசிக்கிறேன். என் மாமியார் வந்து இருக்காங்க, என் மனைவிக்குப் பல்லு வலி என்று சாக்கு போக்கு சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்."

எந்த குஞ்சும் இந்த ஸ்டேடஸ்யை கண்டுகவில்லை. வழக்கம் போல் பீ த்தூ மட்டும் காது கிழியும் அளவுக்கு ஜால்ரா அடித்தார். அதில் இருந்து அல்டிமேட் காமெடி மட்டும்.

பீ த்தூ: தல ரொம்பயெல்லாம் பந்தா காட்டாம அவரோட பிறந்த நாளை அஞ்சலியை விட்டு விலகி (பத்தவெச்சிட்டோம்ல) நம்முடன் கொண்டாடவேண்டுமென்று ஆசைப் படுகிறார்.
கும்மாங்கோ: ஏண்டா மாமா, உன் அகராதில கெஞ்சுரததான் "பந்தா காட்றதா"? விளங்கிடும் !
கொக்கரக்கோ: எட்டனா இருந்தா எடூரு எம்பாட்டை கேட்கும்,. பத்தனா இருந்தா பத்தூரு எம்பாட்டை பாடும்.

பீ த்தூ: ஏற்காடு என்று யோசனை செய்யப்பட்ட சந்திப்பு உறுப்பினரகளின் கிலோமீட்டர் கீலோமீட்டர் மௌனத்தின் காரணத்தால் .....
கும்மாங்கோ: சந்திப்பு சந்திப்புனு சொல்லி அடிக்கடி கோவணத்த உருவுனா, குஞ்சுக பாவம் என்ன பண்ணுங்க?

பீ த்தூ: பெரும்பாலும் வரப்போகிறவர்கள் முன்பே வந்தவர்களாகத் தான் இருக்கும். புதிதாக வரப்போகிறவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை.
கொக்கரக்கோ:  ஆளில்லாத டீக்கடையில யாருக்க மாமா இவ்வளவு சத்தமா டீ ஆத்துற?
கும்மாங்கோ: நாங்கதான் உங்க வண்டவாளத்த தினம் தினம் தண்டவாளத்தில ஏத்திகிட்டு இருக்கோமே, உங்களுக்கு எங்க புது குஞ்சுங்க கிடைக்க போகுதுங்க!

பீ த்தூ:வீட்டில் மீன் அல்லது இரால் செய்து கொண்டு வரமுடிந்தவர்கள் கொண்டுவரலாம். அதற்கான செல்வு ஷேர் செய்துக்கொள்ளலாம்.
கும்மாங்கோ: ஓஹோ இப்போ ஒருத்தன் தலையில மொத்தமா மிளகா அரைக்க முடியல, அதான் இந்த ஸ்பெஷல் offer "ஷேர் செய்துக்கொள்ளலாம்".
கொக்கரக்கோ: பசு பால் தரும் என்பதருக்காக 24 மணி நேரமும் கறந்தா ரத்தம் தண்டா வரும். கொஞ்சமாச்சு மனசாட்சியோட நடங்கடா.

***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு : ஒருசில பத்திரிகையாளர்களுக்கு kindle book ஐ அனுப்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே கார்த்திக் மூலம் 3 பிரதிகளை அனுப்பி ஆயிற்று. வேறு யார் யார் இந்த வேலையைச் செய்ய முன்வருகிறீர்கள்? தொடர்பு கொள்ளவும். 
கொக்கரக்கோ: மண்டை, இது என்ன கம்பசூத்திரமா ? உன் கிரடிட் கார்டை கொடுத்தா குஞ்சுங்க அரைமணி நேரத்துல அனுப்ப போறாங்க. ஆனா மேட்டர் இப்போ என்னன்னா, காசு நீங்க கொடுப்பிங்களா இல்லை குஞ்சுகளை தலையில கட்டப் போறீங்களா ? அத சொன்னா தானே online ல இருக்குற குஞ்சுங்க சீக்கிரமா offline போக முடியும்..
கும்மாங்கோ: நீங்க எழுதுற கருமத்தை குஞ்சுங்க படிக்குறதே பெரிய தண்டனை இதுல மத்தவங்களுக்கு கைக்காசு போட்டு ஓசியில அனுப்பனுமா?? விளங்கிடும்.

சாரு: டிசம்பரில் வர இருக்கும் என்னுடைய ஏழெட்டு புத்தகங்களை ப்ரூஃப் பார்ப்பதற்காக நடுநிசி இரண்டு மணிக்கே எழுந்து அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்படி தினமும் இரண்டு மணிக்கே எழுந்து கொள்வதால் தூக்கம் பிய்த்துக் கொண்டு போகிறது. அதனால் மேஜையின் மீது தூங்கி விழுந்து விடாமல் இருக்க ஒரு துணியைக் கொண்டு என் தலையை நாற்காலியோடு சேர்த்து கட்டிக் கொள்கிறேன். தூக்கத்தில் தலை சாய்ந்தால் துணி இழுக்கும். உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ, இப்படித்தான் வேலை செய்கிறேன்.
கொக்கரக்கோ: அதுக்கு பதில், ஃபேனில் ஒரு கயிறை கட்டிட்டு இன்னொரு முனையை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாமே. பேஷா இருக்கும். பல குடும்பம் பொழைக்கும்.

சாரு: I am addicted to sex and writing.
கும்மாங்கோ: கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம், போயா போய் வேலைய பாரு!
கொக்கரக்கோ: I think he talking பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

சாரு: college students complain that they face a fine if they read me. Female students write to me that they read my novels clandestinely.
கொக்கரக்கோ: யாருப்பா அந்த 4 பிமேல், நல்லா பாரு அது ஷிமேல் ஆ இருக்க போகுது ? அப்புறம் எந்த காலேஜ்ல மேட்டர் புத்தகத்த வெளிய வச்சு படிக்க விடுவாங்க?

பிச்சை: ஒரு சாமியார் , சாருவை அவதூறு செய்தார் . இன்று அவர் நிலை என்ன ? மனுஷ் இதை பார்த்தும் திருந்தவில்லையே.
கொக்கரக்கோ: அடப்பாவி நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா..... //ஒரு சாமியார, மண்ட தலைல தூக்கி வெச்சு ஆடுச்சு. இன்று அவர் நிலை என்ன ?// இப்படி சொல்லுப்பா.. ஏன்னா, மண்டய அவதூறு செய்ய ஆரம்பிச்சது நித்தி நெலமை மோசமானதுக்கு அப்புறம் தான்.
கும்மாங்கோ: ஒரு ஒலக எழுத்தாளர் சாமியாரையை தலையில தூக்கி வச்சு ஆடினார். இன்று அந்த எழுத்தாளர்  நிலை ? அஞ்சுக்கும் பத்துக்கும் அலையுது. அதையும் சொல்லுங்க.

சாரு : உங்களை மாதிரி இளைஞர்கள் தான் தமிழ் இலக்கியத்திற்கு தேவை. 
கொக்கரக்கோ: நீங்க நல்லா வருவீங்க தம்பி.....நல்லா வருவீங்க. அப்படியே கண்ணா, போற வழியில மாமி மெஸ்ல  நாலே நாலு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி, ஒரு வடை. சில்றையை கொடுத்திட்டு போயிடு ராஜா.

சாரு: இந்த இசையைக் கேட்டு உங்கள் கண்கள் கலங்கினால் உங்களுக்கு இறைவனோடு பேசும் மொழி கை வந்து விட்டது என்று பொருள்.
கும்மாங்கோ: இந்த மாதிரி அள்ளிவிடரத படிச்சுட்டுதான் சில சமயம் கோவணம் உருவப்படுறது தெரியாம விடல குஞ்சுக சுஸ்த்தாயிடுதுங்க! 
கொக்கரக்கோ: இசைஎங்கிருந்து வருது தெரியுமா ? இசை இயற்கையில் இருந்து வருது. இசை கொத்துற கல்லுல இருக்கு, கத்துற குழந்தை கிட்ட இருக்கு, குத்துற கொலைகாரன் கிட்ட கூட இருக்கும். இசை எங்கும் நிறைஞ்சு இருக்கு. 

சாரு: அடுத்த ஆண்டு பெல்ஜியத்தில் இவரது நிகழ்ச்சி நடந்தால் நாம் ஒன்றாகப் போகலாமா இளங்கோ? எனது அடுத்த ஆண்டுக்கான பயணத் திட்டத்தில் பெல்ஜியமும் உண்டு.
கும்மாங்கோ: குஞ்சுகளா, உண்டியல் எடுக்கிற சத்தம் கேட்குதா? எல்லாம் ஓடி போய் ஒளிஞ்சுகாங்க.
கொக்கரக்கோ: முதல பஸ் டிக்கெட்க்கு காசு இருக்கான்னு சொல்லுங்க தல. அப்புறம் அடுத்த வருஷத்துக்கான பயண திட்டத்தை போடுவோம்.

சாரு : நேற்று ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அடடா, இப்படி ஒரு கட்டுரையை எழுதியவனின் காலில் விழுந்து வணங்கலாம் போலிருக்கிறதே என்று வியந்து கொண்டேயிருந்தேன். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால், அதை எழுதியது அடியேன். தெருவோரக் குடிகாரனும் மங்களூர் கணேஷ் பீடிகளும் என்ற கட்டுரையே அது. தப்புத் தாளங்கள் என்ற தொகுப்பில் வெளிவந்துள்ளது.
கும்மாங்கோ: என்னத்த சொல்ல..கை வலிக்குது...யாராச்சும் கண்டின்யூ பண்ணுங்கப்பா !!!!
கொக்கரக்கோ: யப்பா சாமீ, போதும்டா ஒட்டுனது, நீ ஓட்டுன ஒட்டுல் ரீல் அந்து போச்சு.

நீ.எ.பொ படத்தை பற்றி சாரு :
கிழ இயக்குநர்கள் எல்லாம் ,காதலைப்பற்றி தெரியாமல் , காதல் படம் எடுத்து நம்மை சாகடிக்கிறார்கள்.
கொக்கரக்கோ: 60 வயதை தாண்டிய கிழம், கிட்டை, ரயில்ல அப்பர் பெர்த் கூட ஏறமுடியிலன்னு முக்குற கிழவனுங்க எல்லாம் 16 வயது பெண்ணிடம் 180 நிமிசம் இயங்குறதை பத்தி எழுதும் போது, 40 வயது கௌதம் காதலை பற்றி படம் எடுக்க கூடாதா? என்னாங்கடா உங்க நியாயம்.

***********************************************************************************************************
ஆல் இன் ஆல் அழகு ராஜா:

சாரு : கோணல் பக்கங்கள் தொகுதி 1, 2 மற்றும் 3 ஆகியவற்றை பிழை திருத்தம் செய்து முடித்தேன். மொத்தம் 1000 பக்கங்கள். இதில் கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை ஒரு உலக சாதனை என்றே சொல்வேன். படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள். இதை ஒரு மனிதனா எழுதினான் என்று ஒவ்வொரு பக்கத்திலும் வியந்தேன். என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அந்த நூலை நான் ஒரு வாசகனாகப் படித்த போது எழுத்தாளன் வேறு எங்கோ நிற்கிறான். அற்புதம் அற்புதம் என்று வியந்து வியந்தே படித்தேன். கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதி. மூன்றாம் தொகுதி ஒரு நாவலைப் போல் இருந்தது.

கொக்கரக்கோ: சேச்சே. அது எப்புடி நெனப்போம்.. ஸ்பாம் மெயில உண்மைன்னு நெனச்ச ஆள் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

இதை படிக்கும் போது உங்களுக்கு கவுண்டரின் இந்த வீடியோ ஞாபகம் வர வில்லை என்றால் நீங்கள் தாராளமாக சாருவுக்கு அடிமையாய் வேலை செய்யலாம். 
***********************************************************************************************************
கொஞ்சம் செண்டிமெண்ட்:

நாங்கள் ஏன் எங்கள் நேரத்தை விரயம் செய்து இது போன்ற பதிவுகளை போடுகிறோம் என்பதற்கு ஒரு செண்டிமெண்ட் விளக்கம்:

குடும்பத்துக்கு பணம் செலவவு செய்யாது மண்டைக்கு ரெமிமாட்டினும்,அவர் வீட்டு செலவையும் கவனிக்கும் ஏதோ ஒரே ஒரு ஆடு மனம் திருந்தி குடும்பத்தை கவனித்தால் அதுவே நமது வட்டத்து வெற்றி..!

அப்படி பார்க்கும்போது நமது குழு மாபெரும் வெற்றி என்றே சொல்லனும். சாருவின் பிறந்த நாளுக்கு தொடர்ந்து பணம் அனுப்பிய ஒரு முன்னால் ஆடு (அவர் பெயர் வேண்டாம், அவரை ஆடு என்று அழைப்பது எங்களுக்கு வருத்தம் தான்..) எங்கள் வட்டத்து நண்பர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஒன்றை அனுப்பினார். அதில் அவர் தன் இரண்டு பெண் பிள்ளைகளை பாரீசில் உள்ள டிஸ்னி லேண்டுக்கு அழைத்து சென்ற படம். அந்த படத்தின் கீழ் இந்த சந்தோஷத்தை கடந்த இரண்டு வருடங்களாக இழந்திருந்தேன்ன்னு எழுதியிருந்தார்.(கடந்த இரண்டு வருடங்களாக இவர் மண்டைக்கு பணம் அனுப்பியிருக்கிறார்.. நண்பர் லண்டனில் வசிக்கிறார்..!)

இந்த பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பல குடும்பங்களை சீரலிப்பதில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இந்த வட்டத்திற்கு உண்டு என்பதை மறந்து விடவேண்டாம் நண்பர்களே..! இதை படித்த ஏதாவது ஒரு பலி ஆடு திருந்தினாலும் அது எங்கள் குழுவின் வெற்றி. தெரிந்தே மண்டைக்கு காசு குடுக்கும் ஆடுகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 22~30 வயதில் இருக்கும் இளம் ஐடி ஆடுகளை காப்பதே எங்கள் நோக்கம்.

***********************************************************************************************************
இன்னும் பிறந்த நாள் காமெடிகள் பாக்கி இருக்கிறது நண்பர்களே. அடுத்த டைம்ஸில் சந்திப்போம்

இவன்- சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் 

Thursday 6 December 2012

ஒலக எழுத்தாளர் சாருவிடம் நல்ல பெயர் எடுப்பது எப்படி - சில டிப்ஸ் - சாரு டைம்ஸ் (6/12/2012)

அகில உலக (சாரு) இலக்கிய வட்டத்தில் கேட்ட பட்ட ஒரு அறிய கேள்வி.
"" யாரெல்லாம் இந்த வட்டம் இலக்கியவட்டம் என கருதுகிறீர்களோ... அவர்களிடம் சில கேள்விகள்... பப்ளிக்காக பதில் கூற வெட்கமாக இருந்தால் எனக்கு மெயில் அனுப்புங்கள். இலக்கியம் என்றால் என்ன? இலக்கியம் என்பது எத்தனை வகைப்படும்? இலக்கியம் பற்றி சில எடுத்துக்காட்டுகளை கூறுக? "" -
(இதற்க்கு வந்தது வெறும் 3 likes, 2 comments)

இந்த அடிமை வெவரம் புரியாம இலக்கியம் புண்ணாக்குன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கு, இந்த மாதிரி கேள்வி கேட்டால், சாரு வட்டத்தில் குப்பை கொட்ட முடியாது. இப்படி எல்லாம் கேள்வி கேட்டா மண்டைக்கே பதில் தெரியாது. மண்டைக்கு பிடித்த மாதிரி எப்படி பதிவு போடுவது என்று நாங்கள்
சொல்கிறோம்.

அடிமை குஞ்சுகளுக்கு: உங்கள் ஒலக இலக்கிய வட்டத்தில் எப்படி பெயர், லைக், கமெண்ட்ஸ் அள்ள வேண்டும் என்ற சில டிப்ஸ், படித்து பயன்பெறுங்கள்.

  • IT நிறுவன கழிப்பறையில காண்டம் இருந்துச்சா ? (இதற்க்கு 150 கமெண்ட்ஸ், 58 likes) 
  • சாரு குட்டி மார்பில காசு சொருகின போட்டோ போடணும்?
  • வெள்ளகார குட்டி கிட்ட இருந்து காதல் (ஸ்பாம்) கடிதம் வந்தா, தல எல்லா கேர்ள்ஸ் உங்களையே ஏன் சுத்தி சுத்தி வாறாங்க என்று கேள்வி கேட்கணும் ?
  •  சரக்கு சந்திப்பிற்கு என்ன காய்கறி, பழம்,ஆடு, கோழி, வாங்கிட்டு போறது, அப்புறம் பிரியாணி எங்க வாங்கணும் போன்ற அதி முக்கிய கேள்விகளுக்கு தாறுமாறு கமெண்ட்ஸ் உண்டு?
  •  நீங்க சாருவை புகழ்ந்து உங்க ப்ளாக்ல என்ன பதிவு வேணா போடலாம், என்ன கருமத்தை வேணா எழுதலாம் ? என்ன சாக்கடைய வேணா போடலாம், ப்ளாக்கில் லிங்க் கொடுக்கப்படும். கமலை திட்டி எழுதினால் கண்டிப்பா லிங்க் உண்டு. செந்தேள், பிச்சைக்காரன் எல்லாம் இதை நல்லா பயன்படுத்தி கிட்டு கல்லா கட்டிக்கிட்டு இருக்காங்க.  
  • மண்டையோட போட்டோவை போட்டுட்டு "நீ அழகன்யா" அப்பிடின்னு அடிச்சு விடு. உனக்கு கண்டிப்பா 50 லைக் உண்டு.
  • மற்ற எழுத்தாளர்களை மட்டம் தட்டி பதிவு போட்டா நல்ல லைக்ஸ் விழும்.
மேல சொன்னது பத்தி எல்லாம் பதிவுகள், கேள்விகள் இருந்தால் அது சாரு
இலக்கிய வட்டம்.
***********************************************************************************************************

சாரு: சிங்கப்பூர் திட்டம் சற்று ஒத்திப் போட்டிருக்கிறேன். காரணம், இங்கே நான் சென்னையில் 23, 24 தேதிகளில் இருக்க வேண்டியிருக்கிறது...

கவுண்டர்ஆமா 23, 24 தேதியில் நூறு கோடி ருபாய் காண்ட்ராட் இவர் கையெழுத்துக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்துச்சு.. எப்படி தான் வெட்கமில்லாம இப்படி எல்லாம் எழுத முடியுதோ.

சாருmy choice is goa. ஆனால் பல நண்பர்கள் வர மாட்டார்களோ என சந்தேகப் படுகிறேன். கோவா இல்லாவிட்டால் கொடைக்கானல்.
கவுண்டர்ஆட்டோவுக்காவது காசு இருக்கா இல்லை அதுவும் குஞ்சுங்க தலையில தானா. ஓசினா நீ செவ்வாய் கிரகத்துக்கு கூட ஓகே சொல்லுவே.

சாருwenjun ஐ தண்ணீர் கலக்காமல் குடிக்க வேண்டும் என்றே யூகிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. அப்படியே உச்சந்தலையைப் பிடித்து இழுக்கிறது.
கவுண்டர்கை காசு போட்டு வாங்கி குடிச்சு பாரு, யானை நெஞ்சுல ஏறி மிதிச்ச மாதிரி இருக்கும்

சாரு: லிங்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் ஒரு காலத்தில் ஹோமோவாக இருந்த போது அதில் கொஞ்சம் பரிச்சயம்
கவுண்டர்அட்டாங்க, எதோ இண்டியன் பேங்குல மேனேஜரா இருந்த மாதிரி சொல்றாரு. 

சாருஎன் தோழி ஒருத்தி சொன்னாள்: You are addicted to writing, man கும்மாங்கோ: அது எப்படி மண்ட, உங்க தோழிங்க எல்லாருமே only British English or American English தான் பேசுவாங்களா!

கவுண்டர்: ரொம்ப சிம்பிள்...இதுவரைக்கும் மண்டை தோழிகள், பேரழகிகள்ன்னு சொன்னது எல்லாமே spam மெயிலை தான்.. அதை படிச்சிட்டு தான் எனக்கு நூற்றுக்கனக்கான தோழிகள் இருக்காங்கன்னு அள்ளி விட்டது எல்லாம். எதாவது மேட்டர் சைட்டுக்கு போயிருக்கும் உடனே நாலஞ்சு popup ஃபோடோவோட வந்திருக்கும், i am 19, female, UK want to have sex with youன்னு, இத படிச்சிட்டு உடனே அடுத்த நாள் பிளாக்குல வந்து, நேத்திக்கு என்னுடையை ஒரு தீவிர வாசகி, லண்டனில் இருக்கிறார், பேரழகி, என்னுடை உறவு வைத்துக் கொள்ளனும்னு கெஞ்சினார்ன்னு ஒரு பதிவை போடும். குஞ்சுங்க இத படிச்சிட்டு அட அட அட நம்ம மண்டையைக்கு தான் எத்தனை பொண்ணுங்க க்யூவுல இருக்காங்க. george clooney, brad pitt எல்லாம் நம்ம தல கிட்ட கூட வரமுடியாதுன்னு புளாங்காயுதம் அடையுங்க.

சாரு: Now, I had stopped writing in Tamil and have started writing in English.
கவுண்டர்நீ தமிழு எழுதுனாவே உன் மேட்டர் புத்தகத்தை படிப்பதற்கு ஆள் இல்ல! நீ இங்கிலீஷல எழுதி அந்த கருமத்த யாரு படிக்கிறது? zero degree amazonல ஊத்திகிச்சு! இப்போ இந்த Morgue Keeper குப்பைய எவ்வளவு பேர் வாங்குவாங்க? நீ தமிழ்ல எழுதாதுனால, உன் குஞ்சுகதான் பாவம், தமிழல படிச்சுட்டே அந்த பய புள்ளைகளுக்கு ஒன்னும் புரியாது, இதுல இங்கிலிஷ்ல எழுத்து கூட்டி படிச்சு என்ன புரிய போகுது?

***********************************************************************************************************
வட்டம்-சதுரம் ஆன கதை  :

(படத்தை கிளிக் செய்து பார்க்கவும்)


***********************************************************************************************************

தனக்கு வந்தது ஸ்பாம் கடிதம் என்று தெரிந்த பிறகு மண்டையின்  வடை போச்சே ரியக்க்ஷன். 

சாரு: ignore செய்யச் சொல்லி பல கடிதங்கள் வந்துள்ளன. இந்த போலிக் (ஸ்பாம்) காதல் கடிதத்தை முன்வைத்து எனக்கு சில விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்தன. சொன்னேன். யாருக்கும் என் மெஸேஜ் புரியவில்லை என்று நினைக்கிறேன். so sad...

அடிமைகளின் ஆஹா..ஓஹா...கமெண்ட்ஸ் !!!

பீ..ஆ த்தூ : தல, நீங்க சொல்லவந்தத நான் புரிஞ்சிகிட்டேன்!

வடிவேலு: தல, உங்க எழுத்த புரிஞ்சிக்க எனக்கு இந்த ஜென்மம் பத்தாது!

யக்கோவ்: சாரு சார் ஒரு ஜென் குரு!

நித்தி அடிமை செந்தேள்தல எழுதுனது நாலு வரி, ஆனா இதுல 50 சிறுகதைக்கான கரு அடங்கி இருக்கு!

மீன் தம்பிஇத இததான் எதிர்பார்த்தேன்! எப்ப தல கருவாடு வாங்கிட்டு வரட்டும்! 

கும்மாங்கோ: உன்ன மாதிரி குஞ்சுகள முட்டாள் ஆக்கிரத்துக்கு உன்னோருத்தன் பொறந்த வரணுமையா!

கொக்கரக்கோ: உன் மெசேஜ் மயிறு மாதிரி இருந்திச்சுனா அந்த எழவு உனக்கே இன்னும் ரெண்டு மாசம் கழித்து புரியாது, இதுக்கு நேர்மாதிரி எதாவது எழுதி வைப்ப!
***********************************************************************************************************
மண்டையின் பிறந்த நாள் விழா ஏற்பாட்டாளர் அராத்து இலக்கிய மாநாடு ஒன்றை வரும் Dec-18 தேதி நடத்து ஆள் சேர்த்தார். போதிய அடிமைகள் கிடைக்காதனால் விரக்தியில் கீழ் கண்ட ஸ்டேட்ஸ் போட்டார்.

அராத்து : ஏதும் சரிவர வில்லை எனில் , அவந்திகாவிடம் சொல்லி ஒரு ஆன்மீக வகுப்பு ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் சாரு. வருவோர் வந்து புளியோதரை சாப்பிட்டு செல்கிறோம். 

அதருக்கு ரெண்டு நாள்ல சாருவிடம் இருந்தது இப்படி ஒரு பதிவு வந்தாலும் வரும்.

சரி புளியோதரை செய்ய அரிசி, புளி, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை வாங்கும் செலவை யாரேனும் தலைமைப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியுமா? அதன்பின் யார் யார் வருகிறீர்கள் என தலைமை பொறுப்பாளரிடமும் , துரோகியிடமும் சொல்ல வேண்டும். இது இன்னும் 3 நாட்களுக்குள் நடக்க வேண்டும் அப்பொழுது தான் புளியோதரையை கன்ஃபார்ம் செய்ய முடியும். யாருப்ப்பா முன்னால வர்ரது .


எனக்கு நல்லெண்ய் சேராது. ஆலிவ் ஆயிலில் செய்ததை மட்டும் தான் சாப்பிடுவேன். அதுவும் பெல்ஜியமில் ஓசிக்குடிஓல் பிராண்ட் எண்ணெய் மட்டுமே என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும். விலை பதினாறாயிரம் ருபாய்.என்னிடம், ரஸ்னா ஆரஞ்ச் ஃபிளேவர் ஒரு பாட்டில் உள்ளது. என் நண்பர் ரிண் சோப் பவுடன் வாங்கும் போது free ஆக கிடைத்தது என்றும் என்னிடன் குடுத்தார். நான் அதை சாப்பிடுவதில்லை. இத என்னிடம் இருந்து வாங்க விரும்புவர்கள் வாங்கலாம். விலை ஏழாயிரம்.


பிறகு புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள பிஷ் ஃபிரை, விறால் குழம்பு, சிக்கன் 65, நண்டு வறுவல் இதை வட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் செய்து கொண்டு வந்தால் நன்று. இதை சாப்பிட முப்பது பேப்பர் ப்ளேட் தேவை படும் போல் தெரிகிறது, இதற்கு ஆகும் செலவை யாராவது ஏற்க முடியுமா.சிங்கப்பூரில் ஒரு புளியோதரையின் விலை மூவாயிரம் ருபாய்...ஆனால் இங்கே ஒரு புளியோதரையை வாசகர்களுக்காக வெறும் இரண்டாயிரம் ருபாய்க்கு விற்கலாம் என்று இருக்கிறேன். Joseph Sugananth நான் இன்னும் சில மாதங்களில் சிங்கப்பூர் வர இருக்கிறேன். அப்பொழுது உங்களுக்கு என் கையால் புளியோதரையும் பொட்டுக் கடலை துவையலும் செய்து கொடுக்கிறேன். விமான செலவு, தங்குமிடன், இதர செலவுகலை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா. மற்ற விபரங்களுக்கு சொம்பாத்தை அணுகவும்.