Friday 29 March 2013

சாரு நிவேதிதாவும் CK ஜட்டியும் - சாரு டைம்ஸ் (30/03/2013) !!

மண்டையின் தமிழ் எழுத்தாளன் காமெடி கதைகளை அனைவரும் படித்து இருப்பீர்கள். எப்படி பிச்சை எடுப்பது என்று புரியாமல், சகட்டுமேனிக்கு தட்டு தூக்கி இணைய உலகையே கலக்கி எடுப்பது போல் பல புருடா கதைகளை எழுதி தள்ளியது. எங்கள் பங்குக்கு விடுபட்ட சில கதைகள் இதோ.

ஒலக எழுத்தாளன் 14- என்னது பவர்கட்டா??(மழையா பெய்கிறது):

ஏழை எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு கஸ்டமாக இருக்கிறது ??தொடர் மின்வெட்டால் எதுவுமே எழுத முடியவில்லை.யூ.பி.எஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவந்திகா சொல்லிக் கொண்டிருக்கிறாள்.வாசக நண்பர்கள் வழி செய்தால் நலம். நேற்று மனுஸ்யபுத்திரன் போன் செய்து உயிர்மைக்கு ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தார்.நானும் ஒப்புக்கொண்டேன்(என்ன செய்வது எழுத்து என்று வந்துவிட்டால் நான் தலையைக்கூட அடகு வைக்க தயாராயிற்றே!!!)அந்த கட்டுரைக்கு நிறைய தயார் செய்ய வேண்டி இருக்கிரது.கிட்டத்தட்ட தவம் போல.தியானம் போல.சோரோவும் பப்புவும் இன்று குளிக்கவில்லை(நான் குளிப்பாட்டவில்லை)அவந்திகா இன்று சாப்பிடவில்லை(நான் சமைக்கவில்லை)இன்று நான் தியானம்,ஏரோபிக்ஸும் செய்யவில்லை.காலையில் வழ்க்கத்துக்கு மாறாக 3:30க்கே எழுந்து அந்த கட்டுரையை எழுதத் துவங்கிவிட்டேன். ‘சிலேவில்-அணுவுலை தேவையா?' என்ற அந்த கட்டுரை சமுகம் சார்ந்தது என்பதால்,அந்நாட்டு அமைச்சருடன் விவாதித்து எழுதி இருக்கிறேன்.எழுதி முடித்த போது,கண்கள் தேஜசுடன் மினுங்கியது.கடவுளைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியல்லவா???எழுதி முடித்துவிட்டு,அதை மனுஸ்யபுத்திரனுக்கு அனுப்பி வைத்தேன்.என் உழைப்பை கொட்டி எழுதியதால்,ஆர்வம் அடங்காமல்,மனுஸ்யபுத்திரனுக்கு போன் பண்ணி,எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.அப்போது தான் மனுஸ்யபுத்திரன் சொன்னார்.சென்னையில் இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து,டிரான்ஸ்பார்மர்கள் சேதமாகி கடும் இருளில் மூழ்கிவிட்டதாம்.ரெண்டு நாள் பவர்கட்டுல எப்படி சாரு டைப் பண்ணீங்க என்று அதிசியத்தார். அப்படி என்றாறாறால் நான் எழுதிய,உலகை உலுக்கப் போகும் அந்த கட்டுரை என்ன ஆகிற்று ?? ஓ..ஒ..கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் எழுதி இருக்கிறேன்.  ஒலக எழுத்தாளன் ஆக இருப்பதின் கஷ்டம் உங்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன். புரிந்தவர்கள் மற்றும் உதவி செய்ய நினைப்பவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்:
Account name : குப்பி குரு
Bank name : குப்பியூர்.
A/c number : all 9

ஒலக எழுத்தாளன் 15:



இந்த Photoவை பார்த்ததிலிருந்து பப்பு தனக்கும் இதே போல் C.K ஜட்டி வேண்டும் என்று அடம்பிடித்து உண்ணாவிரதம் இருக்கிறது.அந்த ஜட்டி விலை இந்திய மதிப்பில் சுமார் 2500/- ரூபாய்,சரி எப்படியாவது ஒன்று வாங்கி பப்புவை சமாதானப்படுத்த்லாம் என்றால் சோரோ கோபித்துக்கொள்ளாதா,ஒரு ஏழை எழுத்தாளன் வீட்டில் வளர்ப்பு பிராணியாக வளறும் அவலம் இது,பப்புவும் சோரோவும் சந்தோஷமாக இருந்தால் தான் என்னால் இயல்பாக எழுத முடியும் எனவே இதற்காக மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன்,இதை கிண்டல் செய்து பிராணிகளின் சாபத்திற்க்கு ஆளாகாதீர்கள்(பிராணிகளின் சாபத்திற்க்கு ஆளான வடிவேலின் நிலை தெரியுமா-தெரியாதவர்கள் கோவில் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்)

Account name : அறிக்கி எனும் தெரு பொருக்கி
Bank name : State Bank of Kuppaathaal
A/c number : all 9

ஒலக எழுத்தாளன் 16:

கவுதம் இயக்கிய நீ தானே என் பொன்வசந்தம் படத்தை ஏன் கடுமையாக விமர்சித்தேன் ??? ஏன் என்றால் கவுதம் என்னுடைய மகன் போன்றவர் ..வேட்டையாடு விளையாடுவில் அந்த ரேப் சீன்கள் அதிகமாக பாராட்டி பேசப் பட்டதற்கு காரணம் அவர் என்னுடைய எழுத்தை வாசித்தது தான் .இதை அவரே அவரிடம் பேட்டியில் சொல்லி இருக்கிறார் .கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .அந்த படம் பிடிக்காமல் போனதற்கு காரணம் அந்த படத்தில் சின்ன ரேப் சீன் கூட இல்லை .ஏன் ரேப் சீன் வைக்க கூடாது ????எனவே புடிக்காமல் போனதால் தான் அவரை கடுமையாக விமர்சித்தேன் .பின்பு மனதை மாற்றிக்கொண்டு ,நான் பாரதியின் வழித்தோன்றல் (??????) என்பதால் அதை நீக்கி விட்டேன் .மகன் தப்பு செய்யும் போது அதை தட்டிகேட்பவன் தானே தகப்பன் ?????தீ பொறி ஆறுமுகம் போல் நான் வாழ்வதால் தான் இப்படி எல்லாம் என்னால் எழுத முடிகிறது.

உதவி செய்ய நினைப்பவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கு எண்ணுக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்:

Account name : குப்பி குரு
Bank name : குப்பியூர்.
A/C number : all 9

ஒலக எழுத்தாளன் 17:

நானும் நண்பர் உஜிலாதேவனும் நேற்று நண்பர் ஒருவரின் மாடுப்பண்ணைக்கு சென்றிருந்தோம்..புதியதாய் 10 மாடு வாங்கியவர் " நீங்க தான் புண்ணாக்கு எடுத்து போட்டு தொடங்கி வைக்கணும் " என்று அடம் பிடித்தார். அப்போது தான் அந்த அக்கிரமம் நடந்தது.  அங்கே இருந்த ஒரு பால்காரன் மாட்டின் மடியில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டு இருந்தான்... நான் உடனே உஜிலாதேவனிடம் கேட்டேன் " என்ன உஜி இது ?? அவன் என்னென்னவோ ஆபாசமாய் செய்கிறான் ??" என்றேன்

அதற்க்கு உஜி கூறினார் " பால் கறக்க வைக்க மாடுகளை உசுப்பி விடும் டெக்னிக் இது பெருமாளு " என்றார்  எவ்வளவு ஒரு ஆபாசம் ?? நான் வெட் ஆகுதா என்று கேட்டதை மட்டும் ஆபாசம் என்று கூறியவர்கள் இதை மட்டும் ஏன் ஒன்றும் சொல்லாமல் இருகின்றனர் ?? அவன் மாடுகளுக்கு பால் சுரக்க வைக்க செய்வது " பாலுணர்ச்சி தூண்டுதல் " தானே ??
 "பாலி"யல் வறட்சி என்று நான் பல முறை கூறுவது இதனால் தான் ... இனிமேல் எப்படி என்னால் மாட்டு பாலை பருக முடியும் ??
ஒலக மொழியில் எழுதுவதால் வரும் இது போன்று பிரச்சனைகளை சொல்லி கொண்டே போகலாம். தயவு செய்து இந்த அக்கௌன்ட்க்கு பணம் போடவும்.
account name : அறிக்கி எனும் தெரு பொருக்கி
bank name : state bank of kuppaathaal
 a/c number : all 9

ஒலக எழுத்தாளன் 18:


டியர் பாம்பாட்டி ,

I am eagerly waiting for the auction that you are mentioning about. It reminds me of the pandiarajan comedy where some literature fans assemble and say " ஆயிரம் , ரெண்டாயிரம் , நாலாயிரம் ....பிம்பிலிக்கா பிளாப்பி !! "

I can pay 0.0000025% of the cover price for the books. Please let me know if it is ok with you.

Thank you,

yours sincerely,

பாம்பாட்டி ..

------------------------------------------------------------------------------------------------------------------

டியர் பாம்பாட்டி ,

நீங்கள் வெவரமானவர்....உங்கள் பெயரை போட்டு உங்களுக்கே லெட்டெர் எழுதுவது போல் நைசாக மக்களிடம் நீங்கள் பொருமி அள்ளுவதற்கு ஒரு பிட்டு போட்டு விடீர்கள்...ஆனால் நான் இதற்க்கு நான் பதில் எழுதியே ஆக வேண்டிய நிலை..ஏனென்றால் நான் தான் நீங்கள் ,நீங்கள் தான் நான் என்று நமக்கு நாமே லெட்டெர் எழுதி விளையாடும் நமக்கு தெரியும்...ஆனால் இதை படிக்கும் காமன் மேன்களுக்கு இது புரியாதே !! அப்படியே புரிந்தாலும் Schizoid state என்ற ரீல் சுத்தி விடலாம்...

சரி நான் நீங்களாவே இருந்தாலும் , விஷயத்துக்கு வருகிறேன்... எனக்கு நீங்கள் ஒரு அமௌண்ட் கரெக்ட் பண்ண முடியுமா ??
தமிழ் நாட்டில் தான் வாழ்கிறேன் என்ற மரண அடி கிடைத்திருக்கிறது ...என்னிடமே நான் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை....இதுபோல் வேறு யாரும் எடுதிருபார்களா ??? நீங்கள் பாண்டிய ராஜன் காமெடி சொல்வதை பார்த்தால் மாமா பிஸ்கோத்து எண்டு நீங்கள் கத்தி விடுவீர்களோ என்று அச்சமாக உள்ளது ..

நீங்கள் இதை யோசித்து பார்க்க வேண்டும் ..

சின்ன தாதா வின் அழகியல் ,
செந்தில் குமாரும் பான்சி மண்டையோடும் ,
பாம்பாட்டி சொன்ன பப்பரப்பா கதைகள் ,
US தமிழனின் கோணல் Ipad,
ஷ்யாம் குமாரின் சாகசங்கள் ,
அயோக்கியபயலும் அரை பாட்டில் குவாட்டரும் ,
மோகன் குமாரின் மோகன கனவுகள் ,
புகாரி தாகிர் சொன்ன புஸ்வான கதைகள் ,
சித்தர்ர்த் கந்தசாமி சொன்ன சித்த ரகசியம் ,

இதெல்லாம் ஈடு இணை அற்ற காவியங்கள்..இதை யாரவது 600 க்கு கேட்டால் அப்படியே கொடுத்துவிடுவேன்..

யோசித்து பாருங்கள்..என் நூலகத்தில் உள்ள நூல்கள் எல்லாம் சாதாரண நூல்கள் இல்லை ..மாஞ்சா "நூல்கள் ".... படிப்பவன் காது, கழுத்து எல்லாம் அறுத்து டீல் விடும் அளவுக்கு மாஞ்சா ஏத்தி இருக்கிறேன்.. இதை எல்லாம் படித்து தமிழ் சமூகம் வாழ தான் நான் இதை ஏழாம் விடுகிறேன்..பண கஷ்டமெல்லாம் இல்லை...யாராச்சும் எப்பயாச்சும் சிக்கி எனக்கு காசு போட்டுக்கொண்டே தான் இருப்பார்கள்..

சரி நீங்கள் நானாகவே இருந்தாலும் நீங்கள் எனக்கு தான் செலவு செய்ய போகிறேன்....நான் குடித்தால் உங்களுக்கும் போதை ஏறும் தானே !! உங்கள் வங்கி பாஸ் வோர்ட் எனக்கு தெரியும் ..நானே LOG IN செய்து என்னால் உங்கள் பெயரில் உங்களுக்கே ( அதாவது என் பெயரில் எனக்கே ) காசு போடா முடியும்....ஆனால் அதை நீங்களே போட்டால் தான் அறம் !!

Account name : paambatti sithan
Account no : 420420420420420
Bank name : mannar and co bank
Guantanamo
***********************************************************************************************
நான் தமிழ் சினிமாவின் உள்ளே இருக்கிறேன்:

மண்டை அடிக்கடி நான் சினிமாவில் உள்ளே இருக்கிறேன், உள்ளே இருக்கிறேன்னு கூவிகிட்டு இருக்குது. ஒரு வேளை சினிமாவில் உள்ளே நுழைந்து,  பழைய தமிழ் படங்களை  Remake செய்தால் என்ன என்ன பெயர் வைப்பார் ?? அவருக்கு உதவும் பொருட்டு. சில யோசனைகளை..


உனக்கு 18 எனக்கு 60.
அந்த 180 நிமிடம்.
அலிபாபாவும் 40 குப்பியும்
நீ தானே என் பொன் ஜட்டி
வேட்டியதூக்கு வெளையாடு
ஒரு கல்யாணி ரெமி மாட்டின் ஆகிறது (வெள்ளாடு வேங்கை ஆகிறது )
சீலே ஸ்பெஷல் ( சிம்லா ஸ்பெஷல் )
ஜோன்சுக்கு எந்த ஊரு ?? ( தம்பிக்கு எந்த ஊரு ?)
காலேமெல்லாம் குப்பி குடுப்பேன்
தொடைக்குள் மழை (குடைக்குள் மழை)
நினைவெல்லாம் ஜோன்சு
எங்கயோ குடுத்த குப்பி ( எங்கயோ கேட்ட குரல் )
நான் கணவன் அல்ல...
ஒரு குப்பி ஒரு ஜோன்ஸ்.
பின்புறச் சீமையிலே.
ஒரு ஊறுகாய் ஒரு குவாட்டர் - ஒரு கல் ஒரு கண்ணாடி.
wet தேசம் - காதல் தேசம்.
wetஆஜி - சிவாஜி.

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:


சாரு: எந்த இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் வரப்பிரசாதமாக தோன்றக் கூடிய காட்சிகளை படம் தவிர்த்துச் செல்கிறது.50 ஆண்டுகளுக்கு முன் மலைகளில் கொட்டித் தீர்த்த மழை… படத்தில் இடம் பெறுவதே இல்லை.மழையே பெய்யாத மலையை பாலா எங்கே பிடித்தார்? - பரதேசி படம் பற்றி எழுதிய ஒலக விமர்சனம்.
கொயாக்கொ: கரெக்ட்.. இது போல 50 வருடங்களுக்கு முன் வேறு எதையெல்லாம் பாலா காட்சி படுத்த மறந்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு மலைகளில் எவ்வளவு குரங்கு இருந்திருக்கும். மலைகள் என்றாலே குரங்குகள் தானே, குரங்கே இல்லாத மலையை பாலா எங்கே பிடித்தார். ஒரு காட்சியில் கூட பாலா குரங்கை காண்பிக்கவே இல்லையே.
Tea Estate ஓனராக வரும் வெள்ளைக்காரன் அவருடயை மணைவியுடன் உடல் உறவு கொள்ளும் காட்சி ஒன்று கூட இல்லை.. ஏன் ஐயா நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த வெள்ளைகாரர்கள் அவர்களுடைய மனைவியுடம் உறவு வைத்து கொள்ளவே இல்லையா ? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமம் பாலாவல் எப்படி படம் எடுக்க முடிகிறது ?
கும்மாங்கோ: 1930களில் வெளிவந்த வள்ளி திருமணம், சக்குபாய், பவளக்கொடி, நளதமயந்தி, பக்த மீரா போன்ற படங்களை பற்றியோ அல்லது அப்படங்களின் போஸ்டர்களை கூட ஒரு காட்சியிலும் காண்பிக்க வில்லை.
திருமண விருந்தில் பணியாரம் பரிமாறப் படுகிறது, ஆனால் அதை திருமண வீட்டார் சமைத்தார்களா இல்லை அடையார் ஆனந்த பவன் இல்லை சரவண பவனில் இருந்து வாங்கினார்களா என்பதை விளக்கும் காட்சிகளும் இல்லை.

சாரு : வாழ்க்கை என்பது நீங்கள் நினைப்பது போல் இவ்வளவு குரூரமாக இல்லை பாலா. - பரதேசி படம் பற்றி.
கும்மாங்கோ: உனக்கு என்னப்பா.. உண்டியல் குலுக்குனா குடிக்குறதுக்கு காசு வரும்.. அரிப்பெடுத்தா அண்ணன் பொண்ணுல இருந்து பேத்தி வயசு பொண்ணை வரைக்கு விட்டுவைக்க மாட்ட..ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை குஞ்சுங்க கோவணத்தை உருவி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு போய் சூட்டை தணிச்சுக்குவ.. இதுக்கு நடுவுல எவனாவது இளிச்சவாயன் கிடைச்சா பட்டாயா போய் குட்டிங்க ஜாக்கெட்ல பணத்தை சொறுகுவ..

வாழ்க்கை என்பது நீங்க நினைப்பது போல் இவ்வளவு ஈஸி இல்லை சாரு...

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Monday 11 March 2013

சீலே பயணத்திற்கு கிட்னியை விற்ற பாரு தகதிமிதா - சாரு டைம்ஸ் (12/03/13)


மண்டை (சாரு நிவேதிதா) எப்படி எல்லாம் பிச்சை எடுக்கிறதுன்னு தெரியாம எப்படி எப்படியோ உண்டியல் குலுக்கிகிட்டு இருக்கும். அது போற ஸ்பீட்க்கு எப்படியும் குவாட்டர்க்கு காசு சேர்த்திரும் போல. மண்டைக்கு காசு சம்பாரிக்க எங்க வட்டத்தின் சார்பில் சில யோசனைகளை இதோ.

ஜெய் ஜக்கம்மா 

சாரு: கூட்டத்துல வேடிக்கை பார்குற மகா சனங்களே,

இப்போ இந்த கூடையில் நான் தமிழில் எழுதிய புஸ்தகம் இருக்கும் - அதை அந்த கூடியுள் இருக்குற பிரெஞ்சு புஸ்தகமா மாத்த போறேன் !

எல்லாரும் ஜோரா ஒருதபா கை தட்டுங்க 

தட்டுல முடிஞ்சா அளவு ரூவா போடுங்க !!!

ஜெய் சக்கமா !!!!!

என்னோட இந்த பொஸ்தகத்தின் பிரெஞ்சு மொழியாக்கம் படித்தால் 

பிரான்ஸ் தேசத்து சுடுகாட்டுக்கு நாடு ராத்திரி 12 மணிக்கு தனியா தைரியமா போவலாம் ....

காசு போட்டவங்க , ஸ்பானிஷ் மொழி பெயர்ப்புக்கு காசு வேணும் ; மறுபடியும் போடுங்க.

காசு போடாதா ப்ளடி மிடில் கிளாஸ் - இது ஒன்னும் ப்ரீ F #$< இல்லை 

காசு போட்டுட்டு கமண்ட் அடிக்குறவன் ரத்தம் கக்கி சாவான் !!!

காசு போடாமல் கேலி செய்யுறவன் , வாந்தி எடுக்கும் போது , அவன் குடல் குந்தாணி எல்லாம் வெளியே வந்துடும் இது நான் சொல்லலை !

ஜக்கம்மா சொல்லுறா !!!!!

ஜெய் ஜக்கம்மா !!!!!
***********************************************************************************************
சிலே மற்றும் இத்தாலி பயணம்:

நேற்று காலை சுமார் பத்து மணி அளவில் amethyst ல் அமர்ந்திருந்தேன். இரண்டு மூன்று ஐரோப்பிய பெண்கள் மட்டுமே சத்தமாக ஏதோ ஒரு மொழியில் பேசிகொண்டிருன்தனர். மற்ற படி அந்த இடத்தில் நான் மட்டுமே. என் கடைசி நாவலின் பிரெஞ்சு மொழியாக்கத்தை திருத்தி கொண்டிருந்தேன். இன்னும் ஒரு மூன்று நாட்கள். தயாராகிவிடும். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

இப்பொழுது அந்த மூன்று பெண்களுடன் வந்து இணைத்து கொண்டார் ஒரு நபர். அவர் ஒரு இந்தியர். சென்னைக்காரர் . மேலும் அவர் ஒரு டாக்டர். சிறிது நேரம் அவர்களுடன் பேசிகொண்டிருந்தவ்ர் , என்னை பார்த்ததும் ஓடி வந்தார். இதற்கு முன் அவரை நான் பல முறை டென் டௌனிங் இல் பார்த்திருக்கிறேன். பெரிதாக பேசிக்கொள்ள சந்தர்பம் அமைந்ததில்லை. மிகபெரிய மருத்துவ மனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி கொண்டிருபதாக கூறினார். பேச்சிற்கு இடையில் அவருக்கு தொலைபேசி அழைப்பு. பேசி முடித்தவுடன் என்னிடத்தில் மிகவும் ஆயாசமாக , ஒரு மிக மிக்கியமான நபருக்கு கிட்னி கிடைபதில் சிக்கல் என்றும் பல நாட்களாக காத்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 

மேலும் அந்த நபர் கிட்னி கிடைத்தால் 3 லட்சம் வரை செலவழிக்க தயார் என்றும் கூறினார். 3 லட்சம் என்றதும் எனக்கு சிலேயும் எனது தென் அமெரிக்க பயணத்தையும் நிறைவேற்றுவதற்காக மஹா அவதார் பாபா தான் இவரை அனுப்பியது போல் தோன்றியது. எனது கிட்னி யை நான் தருவதாக சொன்னதும் , அவர் என்னிடம் நமது ஊரில் இன்னும் கிட்னி தானத்தை பற்றிய விழிப்புணர்வு வர வில்லை, உங்களை போன்ற ஒரு சிலரால் தான் அது சாத்தியம் என்று கூறினார். சில டெஸ்டுகள் செய்வதற்காக என்னை மருத்துவமனைக்கு வர சொன்னார். மதியமே கார் அனுப்புவதாகவும் கூறி விடைபெற்றுக்கொண்டார்.உடனடியாக அடத்தூ விற்கு போன் செய்து விசயத்தை கூறினேன். 

அடத்தூ சந்தோசபடுவார் என்று நான் நினைத்ததற்கு மாறாக அவர், உங்களை போன்ற ஒரு அப்பாவியை நான் பார்த்ததே இல்ல தல, சிலி பயணத்திற்கு கிட்னியை கொடுத்துவிட்டால் அடுத்து இத்தாலி பயணத்திற்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டு ஒரு குண்டை தூக்கி போட்டார். சரி என் இத்தாலி பயணத்திற்கு என் கிட்னியை நான் கொடுக்க நான் தயார். என் சிலி பயணத்திற்கு உங்கள கிட்னியை யாரேனும் கொடுத்து உதவ சம்மதமா? கிட்னி கொடுப்பதில் கிடைக்கும் 3 லட்சத்தையும் என் பயணத்திற்கு மட்டுமே செலவு செய்வதாக உத்தேசம்..விருப்பமுள்ளவர்கள் உனடியாக எனையா அல்லது அட்மின்கலையோ தொடர்பு கொள்ளவும் .

பி கு : பீது மற்றும் கருப்புவிடம் இதை போன் செய்து சொன்னவுடன் , ஒரே நிமிடத்தில் திரும்ப அழைக்கிறேன் தல என்றனர். இப்பொழுது போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. மகா அவதார் பாபாஜி யின் மொபலை தொடர்பு கொண்ட போது 
"The subscriber you are calling , can not be reached at the moment " 
என்று ஒரு பெண் கூறினார் !
அடி முட்டாளே , மகா அவதார் பாபாஜி யை நான் எப்போது வேண்டுமானாலும் reach செய்வேன் ! குறுக்கே நீ யார் ?
சீலே பயணத்திற்கே உனது கிட்னியை கொடுக்கலாமே என்று கேட்பவர்களுக்கு, வாருங்கள் வட்ட சந்திப்பில் பதில் கூறுகிறேன்.

***********************************************************************************************
குப்பி ராஜா: குப்பி குடுப்பது என் குல தொழில்.

ஆபாசம் என்பது வார்த்தையில் இல்லை; மனதில் இருக்கிறது. சரி, ஏன் இந்தப் பழமொழியைச் சொன்னேன் என்றால், வெத்தாக நான் செய்து கொண்டிருந்த குப்பி கொடுக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொண்டு விட்டேன். முதலில் ஆட்டோ செலவைக் கூட ஏற்றுக் கொண்டுதான் அந்த நிகழ்ச்சியைச் செய்து வந்தேன். அவர்களின் அலுவலகத்துக்குச் செல்ல ஆட்டோவுக்கு 200 ரூ. ஆகும். திரும்ப 200 ரூ. மொத்தம் 400 ரூ. செலவு செய்துதான் அந்த நிகழ்ச்சியைச் செய்து வந்தேன். ஒரு ஆறு ஏழு நிகழ்ச்சி செய்திருப்பேன். ’சின்னதம்பி’ என் நண்பன் அல்ல; என் தோழன். அவன் என்னிடம் வந்து “ஏன் இவ்வளவு ஏமாளியாக இருக்கிறாய்?” என்று கேட்டான்.

நான் அவனிடன் சண்டைக்குப் போனேன். ”நீயெல்லாம் ஒரு ஆன்மீகவாதியா? நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் பைசா கணக்கெல்லாம் பார்க்கலாமா? ஒரு வேசி செய்யும்காரியத்தை அல்லவா நான் செய்து கொண்டிருக்கிறேன்?” என்றேன். ”மிகவும் சரி, ஆனால் வேசிகளை சமூகம் கவனித்துக் கொண்டது. உன்னை யார் கவனித்துக் கொள்கிறார்கள், உன்னுடைய ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களைத் தவிர?” பிறகு அவன் சொன்னதை யோசித்தேன். இரவு நிகழ்சி நடத்துபவர்கள் ஒன்றும் சமூக சேவை செய்வதற்காக நடத்தவில்லை. அது ஒரு வியாபாரம். அப்படி இருக்கும் போது நாமே ஏன் ஆட்டோவுக்குக் கூட செலவு செய்து கொண்டு போய் குப்பி குடுத்து விட்டு வர வேண்டும் என்று யோசித்தேன். பிறகு அவர்களே வண்டி அனுப்பினார்கள். இதுவரை சுமார் முப்பது விதமான வகைகளில் குப்பி கொடுத்து இருக்கிறேன். சர்வதேச அளவில் குப்பி கொடுத்தல் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள் அவை. குப்பி கொடுக்க கற்றுக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பேச்சுக்கள் பாடமாக அமையும். ஆனால் அந்த முப்பது நிகழ்ச்சிகளையும் இலவசமாகவே செய்து கொடுத்தேன். என்னுடைய ஏராளமான நேரம் சக்தி (!!)இதில் விரயம். அதற்கெல்லாம் என்ன கூலி என்று கேட்காதீர்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு – அரை மணி நேரம் குப்பி பற்றிய நிகழ்ச்சிக்கு மற்ற லாட்ஜுகள் 30,000 ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரை சம்பளம் கொடுக்கின்றன. நான் வெறும் 5,000 ரூ. கேட்டேன். 

சாத்தியமே இல்லை என்றார்கள். ’சரி, நிகழ்ச்சி மிகவும் பாப்புலராகப் போய்க் கொண்டிருக்கிறது. யார் யாரோ என்னிடம் அது பற்றி விசாரிக்கிறார்கள்’ என்று நினைத்து, பணப் பிரச்சினையால் இது நின்று விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் 2000 ரூ. தர முடியுமா என்று கேட்டேன். அதுவும் சாத்தியமாகாது என்று சொல்லி விட்டபடியால் இனிமேல் மோகனா லாட்ஜில் “நான் கொடுத்த குப்பி” நிகழ்ச்சியில் நான் பேச மாட்டேன். வரும் ஞாயிற்றுக் கிழமை ரத்தம் தவிர்த்தல் பற்றிப் பேசுவேன். அதோடு சரி.

ஒன்றரை மாதத்துக்கு முன்பு கேரளாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு இப்போதுதான் என் முகவரி கேட்டுத் தொலைபேசி வந்தது. அதுவும் பத்து இருபது முறை விடாமல் அடமாக அவர்களுக்கு போன் போட்டுப் பேசிய பிறகு.சென்ற வாரம் பிரான்சில் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்றேன். சரி, தருகிறோம்; நீங்கள் கலந்து கொண்ட மற்ற இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்துத் தந்து விடுகிறோம் என்றார்கள். ஆஹா பேஷ் பேஷ் என்று சொல்லிக் கொண்டு சென்றேன். பேசினேன். ஆனால் பேசியபடி பணம் தரவில்லை. அது பற்றிய பேச்சே இல்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் பலமுறை இது பற்றிப் பேசினேன். ஏற்பாடு செய்கிறேன் என்றார். இப்போது தினம் மூன்று முறை வீதம் மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். காலையில் சற்று முன்னர்தான் ஒரு மெஸேஜ் அனுப்பினேன். மதியம் அனுப்ப வேண்டும்.

நண்பர்களே, வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்கிறேன் என்று என்னைப் பலரும் விமர்சிக்கிறார்கள். இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று சொல்லி இழிவு செய்கிறார்கள். என் உழைப்புக்குக் கூலியே கொடுக்காவிட்டால் நான் என்னதான் செய்வது? சிவ ராஜ் சித்த வைத்தியர் நம் இந்திய சமூகத்துக்குப் பல நற்காரியங்களைச் செய்தார். அவர் ஏதாவது ஆபீஸில் போய் வேலை செய்து சம்பாதித்தாரா? அவருடைய செயல்களுக்கான பணம் எப்படி வந்தது? மக்கள் கொடுத்தார்கள். அதற்குப் பெயர் பிச்சையா? பாண்டிச்சேரி தர்மராஜன் எடுத்தது பிச்சையா? நான் மக்களுக்காக கொடுக்கிறேன். மக்களுக்காகப் பேசுகிறேன். அவர்கள்தானே எனக்கு அன்னமிட வேண்டும்?

இங்கே உள்ள லாட்ஜுகள் மத்திய காலகட்டத்தின் துருக்கி சுல்தான்களின் அரண்மனைகளைப் போல் காட்சியளிக்கின்றன. ஆயிரம் கோடி ரூபாய்களில் கட்டப்பட்டவை. ஆனால் ஒரு இரவுக்கு ஆயிரம் ரூபாய் கூலி கொடுக்க அழுகிறார்கள்.ஆனால் மற்ற மாநிலங்கள் எப்படி இருக்கின்றன? சமீபத்தில் புபனேஸ்வர் சென்று வந்தேன். விமான நிலையத்தில் இறங்கியவுடனே என் புகைப்படம் அங்கே உள்ள பிரபலமான Badsani என்ற ஆல்பத்தில் வந்திருந்தது. நான் வரும் செய்தி சரோஜா தேவியில் இரண்டாம் பக்கத்தில் முழுப்பக்க செய்தியாக – அதாவது என்னைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரையாக வந்திருந்தது. அதில் கூப்பியடித்தல் பற்றி நான் கொடுத்திருந்த பேட்டியும் இருந்தது. அந்தப் பேட்டி Tasty Dissy எடுத்தது. ஆக முதல் நாளே ஒடிஸா முழுவதும் நான் யார் என்று தெரிந்து விட்டது.

மறுநாள் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளிவந்தது. ஏதாவது புரிகிறதா? அல்லது, நான் ஏதாவது உளறுகிறேன் என்று நினைக்கிறீர்களா? பத்திரிகைகள் என் கைவசம் உள்ளன. அந்தப் புகைப்படங்களை நகல் எடுத்து சாரு ஆன்லைனில் வெளியிடும் தொழில்நுட்பம் எனக்குத் தெரியவில்லை. சரோஜாதேவி என்று தலைப்பு இருக்கிறது அல்லவா? அந்தத்தலைப்புக்குக் கீழே முதல் பக்கத்தில் நான் நிகழ்ச்சியை துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றும் புகைப்படம் வந்தது. அடுத்த பக்கத்தில் அந்தக் கருத்தங்கில் நான் பேசிய பேச்சு விபரம் அரைப்பக்கம் வந்திருந்தது.

சரி, இப்போது உண்டியல் விஷயம். குப்பி கொடுப்பவன் உண்டியல் குலுக்குவதே ரொம்பவும் அவமானகரமான காரியம். அவனுக்கு அல்ல; சமூகத்துக்கு.
கொடுத்த குப்பிக்கு கூலி மறுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால்தான் மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன். எவ்வளவு குறைந்த பணமாகவும் இருக்கலாம். விபரம்:

Account holder’s Name: அறிக்கி என்கிற அறிவழகன்
Account number: 122333444455555666666
Branch: சீலே பஸ்ஸ்டாண்ட் பின்புறம், சீலே
IFSC ABDCD98765
***********************************************************************************************
குப்பிகள் விற்பனைக்கு:

என்னுடைய நூலகத்தில் எத்தனை ஆயிரம் ரெமி மார்டின் குப்பிகள் உள்ளன என்ற கணக்கு என்னிடம் இல்லை. இதில் விலையே மதிக்க முடியாத குப்பிகளும் உண்டு. கடைகளில் கிடைக்கும் குப்பிகளும் உண்டு. இவற்றை 1980-இலிருந்து வீடு வீடாக சுமந்து திரிகிறேன். ஒரு பெரும் யானைப் படையையே வைத்துத் தீனி போட்டு சமாளிப்பது போல் உள்ளது. பெரும் கஷ்டம் என்னவென்றால், வீடு மாற்றுவது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தில்லியில் வீடு மாற வேண்டும். அங்கே அது கட்டாயம். 1980-இலிருந்து எத்தனை முறை வீடு மாறி இருப்பேன் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். பல காலம் நான் சிறிய பொந்துகளிலேயே வசித்து வந்ததால் இத்தனை குப்பிகளும் பரணிலும் கட்டிலுக்கு அடியிலும் தான் ஜாகை கொண்டிருந்தன. பிறகு தான் ஓரளவு வசதி வந்த பிறகு அலமாரிகளுக்கு மாறின. ஆனால்,

இனியும் இவற்றை வைத்துச் சமாளிக்க முடியாது போல் தோன்றுகிறது. அதனால் எனக்கு மிகவும் தேவைப்பட்ட குப்பிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற குப்பிகளை ஏலத்தில் விற்று விடலாம் என்று நினைக்கிறேன். இதனால்தான் குடிக்காரனுக்கு லட்சக் கணக்கில் பணம் தேவை என்கிறேன். என்னிடம் பணம் அல்லது ஒரு நிரந்தரத் தங்குமிடம் இருந்தால் இவற்றை என் ஆயுள் முழுவதும் பாதுகாத்து ஒரு நல்ல Barக்கு இலவசமாகக் கொடுத்து விட்டுப் போவேன். அந்த நம்பிக்கையில்தான் இவ்வளவு காலம் பாதுகாத்தேன். இனியும் இந்தப் குப்பிக்ளை போஷிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. முதலில் ஒரு 200 குப்பிகளை ஏலம் விடப் போகிறேன். அதன் முதல் கட்டமாக இன்று நடக்க உள்ள வாசகர் வட்டச் சந்திப்புக்கு பத்து குப்பிகள் எடுத்துச் செல்கிறேன்.

குப்பிகள் தேவைப்படுகின்றவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
***********************************************************************************************

Thursday 7 March 2013

ஒலக எழுத்தாளரின் சிட்டுக்குருவி லேகியம் விற்பனை காம"நெடிகள்" - சாரு டைம்ஸ் (08/03/2013)

லேகியம் விற்பனை :

இதை என்னால் புரிஞ்சிக்கவே முடியல,  முதல இந்த நண்பர் என்னை பார்த்து சொன்ன "லேகியம் விக்கிறவன்" என்ற வார்த்தையே என்னை ரொம்பவே personala attack பண்ற மாதிரி இருக்கு. 

லேகியம் திங்கிறவன் எல்லாம் லேகியம் விக்கிறவன் இல்ல ..லேகியதுக்கு addict ஆகாரவந்தான் லேகியம் விற்பனை செய்யுறவன் .. எனக்கு லேகியம் விக்கிறதும் , குப்பி குடுக்கிறதும் ரெண்டும் ஒண்ணுதான் . ரெண்டும் ஒரு பழக்கம் அவளோதான். இது வந்து இதுக்கு எதிரா போராடுறதுன்றது சமீபத்துலதான் வந்து இருக்கு. உலகம் பூரா லேகியம் விக்கிறவன் லேகியம் வித்துகிட்டு தான் இருக்கான்.இது இதுல என்ன நியாயம் இருக்குனு எனக்கு சுத்தமா புரியல என் தனி பட்ட சுதந்திரத்துல தலையிடுவதா ஆகுது. இன்னொன்னு நான் சொல்றது என்னனா தொடர்ந்து வலியுறுத்துறது நல்ல லேகியத்தை குடுங்க..

இது வந்து நாம் இந்த விவாதத்துல விரிவா செய்வோம்,..கேரளால சிட்டு குருவி லேகியம் சாப்பிடுறாங்க , சீலேல காக்கா லேகியம் சாபிடுறாங்க .. இதுல ஒரு லாஜிக்கே இல்லாம இருக்கு பாருங்க ..

முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா , அஸ்திரா கேப்சூல் , மதன் மித்ரா , தாது புஷ்டி இதெல்லாம் சாபிடும்போடு எதுக்கு சிட்டு குருவி லேகியம் மட்டும் ஏன் தடை பண்ணி வைச்சிருக்காங்க 

அதாவது நான் லேகியம் சாபிடுறேன் சொன்னா தொடர்ந்து பேசுரதால நான் எதோ சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை , பாண்டிச்சேரி தர்மராஜன், இவங்கள எல்லாம் "" பெரிய சப்போர்""ட் ன்ற மாதிரிலாம் அப்படி ஒரு இமேஜ் வருது ...அது இல்ல இது. ஏன் இன்னொருத்தாரோட விஷயத்துல குறுக்கிட்டுரிங்க ??...

உண்ணா விரதம் பத்தி கூட சொல்றீங்க, சுருக்கமா சொல்லிடுறேன் நாளைக்கு வந்து லேகியம் யாரும் விக்கக்கூடாது சொல்லிட்டு நான் போயி கோயம்பேடு பஸ் ஸ்டான்ட் வாசல் உட்காந்துக்ட்டு 40 நாள் உண்ணாவிரதம் இருந்து சாகுறேன்னு வைச்சிக்கோங்க எவளோ ஒரு absurd ஆனா விஷயம் ?? 

Attitute.. அதுக்கு என் கிட்ட பதிலே கிடையாது ஏன்னா அது ஒவ்வொருத்தரோடஆட்டிட்யூட். கேரளாலையும் தான் பிட்டு படம் பாக்குறான் . பாத்துட்டு , ரெண்டு ஸ்பூன் லேகியமும் சாபிட்டுட்டு ,குடிச்சிட்டு பொண்டாட்டிய அடிக்றான்னா ..பொண்டாட்டி திருப்பிதான் அடிக்கணும்...முடிஞ்சா 4 ஸ்பூன் லேகியம் சாபிட்டுட்டு அடிக்கணும் .. வேற வழி என்ன??

எல்லாரையும் பிட்டு படம் பாக்க வைக்கணும் ..நல்ல சிட்டுகுருவியா புடிச்சி லேகியம் தயாரிக்கணும் ..அத மக்களுக்கு குடுக்கனும்க !! அது தான் மொதல basic .. 

நாராயண ரெட்டி சொல்லிதான் இது எனக்கு தெரியும், மிட் நைட் மசாலா விவாதத்துல சொன்னாரு, நைட் 11: 45 க்கு சொன்னாரு.

நானே ரொம்ப குழம்பிகிட்டு இருந்தேன், அது என்ன இந்த காக்கா லேகியம் , கழுகு லேகியம் , உடும்பு லேகியம் , புனுக்கு பூனைய பிதுக்கி எடுத்த லேகியம் இத எல்லாம் சாப்பிட்டா மட்டும் உயிர் போற மாதிரி முதுகுல வலிக்கிது.

ஏன்னா சீலேல எல்லாம் காட்டெருமை லேகியம் , கருங்கொரங்கு லேகியம் தயாரிக்கிறான் ..சைனா பூரா ""மதனகாம மண்புழு லேகியம்"" தயாரிக்கிறான்..

இங்க வந்து மிக மிக கழிவான கழுதை வால் லேகியம் தயாரிக்கிறான் ... இது வந்து உடம்புக்கு ரொம்ப கெடுதி.

சிவ ராஜ் சித்த வைத்தியர் கிட்ட விவாதமே சாத்தியமில்லனு நினைக்றேன், நான் என்ன சொல்ல வரேன்னே புரிஞ்சிக்காம இந்த பிரேக் இல்லாத வண்டி தாறுமாறா சொன்னதாலதான் நான் பதறி துடிச்சிபோய் சொன்னேன், என் தனிப்பட்ட உரிமைனா லேகியம் சாப்டுட்டு போய் எல்லார் மேலையும் மோதுனா அது தனிப்பட்ட உரிமையானு கேட்டா நான் என்னத்த பதில் சொல்றது .

லேகியம் சாப்டுட்டு போய் குப்பி குடுத்தா அது அயோக்கியதனம். உலகத்துல எந்த நாட்டுளையும் அப்படி குடுகிறது இல்ல , இந்தியாவுல அதுவும் தமிழ் நாட்டுல மட்டும்தான் லேகியம் சாப்பிட்டு போய் குப்பி குடுத்திகிட்டு இருக்காங்க. நானே பல வாட்டி குப்பி குடுத்து இருக்கேன், ஆனா ஒரு வாட்டி கூட லேகியம் சாப்பிட்டு போய் குடுத்தது இல்ல. நான் சொல்றேன் இன்னிக்கு போய் பரங்கி மலை ஜோதி தியேட்டர் பாருங்க, 100 வண்டி இருக்கு. அவன்லாம் பிட்டு படம் பார்த்திட்டு , குதிரை லேகியம் சாப்டுட்டு தானே வீட்டுக்கு போறாங்க அவனையெல்லாம் அரெஸ்ட் பண்ணுங்க .., குடும்ப கட்டுப்பாடு பண்ணுங்க , கொஞ்சம் ஒழுங்கு படுத்துங்க.. பூரண லேகிய ஒழிப்பு சாத்தியமில்ல , தொடங்கியாச்சு இனிமே நிறுத்த சாத்தியமில்ல ...

அரசாங்கமே தரமான சிட்டு குருவி பிடிச்சி அதுக்கு கூண்டுக்குள்ள ஷகீலா , ரேஷ்மா படம் எல்லாம் காட்டி மூடு ஏத்தி அப்புறமா அதுங்க கிட்ட இருந்து லேகியம் எடுக்கணும் ...

லேகியம் விக்கிரதேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் !!! சிட்டுடு குருவி லேகியேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!! 
***********************************************************************************************

குடிகாரனாக இருப்பதின் சாபக்கேடு :

உரையாடல் தமிழிலேயே நடந்தது. அவர் ஒரு பக்கா தமிழ்ர் என்பது பெயரிலும் தெரிந்தது. “குடிகாரன்னா என்ன சார்?” என்று கேட்டார் அவர்.

“அது வந்து drinking… I am a drinker.”

“Drinkerனா சார்? அது என்ன பிஸினஸ்?”

“பிஸினஸ் இல்லீங்க… குடிக்றது…”

“புரியலியே சார். நீங்க என்ன வேலை செய்றீங்க? இந்த ஃபார்ம்ல உங்க தொழில் drinkingனு போட்டு இருக்கு. அதனாலதான் கேட்கிறேன்… ஸாரி…”

“ஆமாம். என் தொழில் குடி…”

“சரி சார். எனக்குப் புரியல. அப்படியே விட்டுர்றேன். நீங்க இந்த பிஸினஸை எத்தனை வருஷமா பண்றீங்க?”

“நாற்பது வருஷமா…”

”ஓகே சார். இந்த பிஸினஸுக்கு நீங்க தான் ஓனர்… இல்லீங்களா?”

“ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்… அதாவது, ஓசில குடிச்சா நான் ஓனர். பார்ல குடிச்சா பார் முதலாளிதான் ஓனர்…”

“பார்? Like…?”

“Like 10D…”

“லைக் 10D? ம்ம்ம்…?”

“ஆனா அதுல அராத்துன்னு ஒருத்தர் பர்மெனண்ட்டா குடிக்றதால எனக்குப் பத்து வருஷத்துக்குப் பிறகுதான் சான்ஸ் கிடைக்கும்… So we don’t have to worry…”

“ஓ… 10Dக்கு ஓனர் அராத்து … உங்க வீட்டு பார் ஓனர் நீங்க? இல்லியா சார்?”

”ஓ மை காட்… ஓ மை ஜீஸஸ்… இன்னும் பத்து வருஷம் கழிச்சு வர்ற வாய்ப்பையும் தட்டிப் பறிச்சிருவீங்க போல இருக்கே… அது ரொம்பப் பெரிய இடம்ங்க…”

“நீங்க தானே சொன்னீங்க… அராத்து 10Dல பர்மனெண்ட்னு? அதான் கேட்டேன்… அப்போ 10D ஓனர்?”

“மிஸ்டர் பிச்சைக்காரன். ஆனா அதுக்கும் எனக்குக் கிரெடிட் கார்ட் குடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? ப்ளீஸ்… என்னை மாட்டி விட்றாதீங்க…”

“இல்லை சார். நீங்க டிரிங்கிங் பிஸினஸ் பண்றீங்க… அதுக்கு நீங்கதான் ஓனரா… இல்லே, ஒரு கம்பெனில வொர்க் பண்றீங்கன்னா உங்க Capacity Certificate தேவைப்படும்…”

“இல்லிங்க… நான் தான் ஓனர்… 10Dல குடிக்கும் போது…”

“அராத்து ஓனர்… அதுதான் சொல்லிட்டீங்களே சார்…”

“ஐயோ… ஐயோ… அது அராத்து இல்லீங்க… மிஸ்டர் பிச்சைக்காரன் தான் விகடன் ஓனர்… அவர்கிட்ட நான் Capacity Certificate-உம் வாங்க முடியாது… ஏன்னா நான் அங்கே தண்ணி அடிக்கல… எப்பவாவது பத்து வருஷத்துக்கு ஒருக்கா…”

”சரி சார். விபரம்லாம் சரியா இருக்கு… உங்களுக்கு க்ரெடிட் கார்ட் நாளைக்கு டெஸ்பாட்ச் பண்ணிருவோம்…”


பிகு: விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு வந்து, படத்தைத் தடை செய்ததும் தமிழ்நாட்டை விட்டுப் போய் விடுகிறேன் என்கிறாரே கமல்ஹாஸன்… என்னுடைய நிலை அவருக்கு வந்தால் அவர் என்ன செய்வார்? ம்… சொல்லுங்கள்… குடிகாரன் என்றால் யார் என்று கடைசி வரை அவருக்கு என்னால் புரிய வைக்க இயலவில்லை. அந்த மனிதர் தான் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதி என்று நான் நினைக்கிறேன். ஒரு வார்த்தை கூட நான் உயர்வு நவிற்சியாக எழுதவில்லை. நடந்த உரையாடலை அப்படியே தந்திருக்கிறேன். Hey drunkard, you just don’t exist man.
***********************************************************************************************

ஒலக எளுத்தாளர் எலுதிய "இங்கிருந்தே சீலேவில் வாழ்வது எப்படி?" 
அட்டை பட ரிலீஸ் சீலே குறுக்குசந்து, சீலே பஸ் ஸ்டாண்டில் இன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடை பெரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..அனைவரும் வாரீர் ஒரு ரெமி மார்டின் புட்டியோடு...



***********************************************************************************************
தமிழருவி மணியன் vs ஒலக எழுத்தாளர்:

சாரு: என்னை தமிழருவி மணியன் அவன் இவன் என்று குறிப்பிட்டதற்காக நான் வருத்தம் அடையவில்லை. ஏனென்றால், சமீபத்தில் என் வீட்டு பப்புவை நான் வாக்கிங் அழைத்துக் கொண்டு சென்ற போது பக்கத்து வீட்டுப் பணிப்பெண் என்னை வாடா போடா என்று ஏசிய போதும் நான் புன்னகையோடுதான் வந்தேன். அது அவர்களின் தரத்தைக் காட்டுகிறது. எனக்குக் கோபமே வரவில்லை. நான் குடிக்கிறேன்… ஆனால் ஒரு ஜென் குருவைப் போல் வாழ்கிறேன். தமிழருவி மணியன் குடிக்க மாட்டார். ஆனால்…?

1.ஜெயமோஹனை எங்கே பார்த்தாலும் முகத்தில் காறி உமிழுங்கள் காறி உமிழுங்கள் 
2. சீக்கு பிடித்த வேசியின் .....********
3. சமூகம் என்னை சூத்தடித்து விட்டது 
4. தனியாக கை அடிக்க வேண்டியதுதான் 
5. குப்பி குடுத்தால் 
6. என் குறியை ஜோன்ஸ் சுவைத்து எடுத்தான் 
7. குறியை வெளியில் எடுத்து போட்டுக்கொண்டே ஜோன்ஸ் ரூமிற்கு சென்றேன் 
8. கேரட்டை வைத்து சுய மைதுனம் 
9.உனக்கு அங்கே ஆகுதா 
10.ஏண்டி நீ என்ன அலியா ??
11. முள்ளி வாய்கால் பற்றி என்னை மாதிரி யாரும் கேவலமாய் சொல்லி இருக்க முடியாது 
12. குத புணர்ச்சி 
13. பல நேரங்களில் ஒத்தா , ங்கொம்மா 

இந்த வார்த்தைகள் அப்போ மண்டையின் தரத்தை காட்டுகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ??
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: வின் டிவியில் இதுவரை கிட்டத்தட்ட 30 படங்கள் பற்றிப் பேசி விட்டேன். வாரம் ஒரு படம். எத்தனை மாதம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அத்தனையும் ஒரு காசு கூட வாங்காமல். இலவச சேவை.
கும்மாங்கோ: உன்கூட இதே பொழப்பா போச்சு! உயிர்மைல பத்து வருஷம் எழுதினேன், பத்து பைசா வரலன்னு பொலம்பின, இப்ப மறுபடியும் ஆரம்பிச்சிட்ட. உன்ன எவன் ஓசில சினிமா விமர்சனம் பண்ண சொன்னான்? அந்த நேரத்தில ஒரு மேட்டர் புத்தகம் எழுதினனா ஒரு விழா வச்சு ஏலத்தில விட்டு எதாவது ஒரு குஞ்ச கிட்னிய விக்க வைக்கலாம் இல்ல?

சாரு: இதே நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் ஜெயா டிவியில் ஒரு எழுத்தாளர் ஒரு எபிசோடுக்கு ஒன்றரை லட்சம் ரூ. வாங்கியிருக்கிறார். சமயங்களில் இரண்டு லட்சம். 
கும்மாங்கோ: மண்ட, அந்த ஆள் உண்மையனா எழுத்தாளர், உன்ன மாதிரி மேட்டர் ரைட்டர் இல்ல, ஓகேவா?

சாரு: எனவே ஒரு நிகழ்ச்சிக்கு நான் குறைந்த பட்சம் 5000 ரூ. கேட்கலாம் என்று இருக்கிறேன். அநேகமாக 500 ரூ. தருகிறோம் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி 5000 தராவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? 
கும்மாங்கோ: குடிச்சு போட்ட பாட்டிலை எடுத்து எடைக்கு போட்டானாம், எடைக்கு போட்ட காசை வைச்சு குடிச்சு போட்டானாம். அப்படி இல்ல இருக்குது மண்டை சொல்லுறது...!! மண்டையோட முஞ்சியை டிவியில் காமிச்சதுக்கு மண்டை இல்ல அவங்களுக்கு காசு தரனும்.

சாரு: சமீபத்தில் ஒரு கட்டுரை எழுத 70,000 ரூ. செலவாயிற்று. சில கள ஆய்வுகளுக்காக. அந்தக் கட்டுரைக்கு கலா கௌமுதியிலிருந்து 700 ரூ. வந்தது. 700 எங்கே, 70000 எங்கே?
கும்மாங்கோ: ஐம்பதாயிரம் ருபாய் செலவு செஞ்சு பாங்காக் போய் ஒரு குட்டி ஜாக்கெட்ல பணத்தை சொறிகிட்டு. அதை பத்தி ஒரு கட்டுரையை பத்திரிக்கைக்கு அனுப்பினா ஐம்பாதியிரம் தரனுமா?? இந்த ஆள் லூசா இல்லை லூசு மாதிரி நடிக்குதான்னு தெரியலையே.

சாரு: என் கதைகளை மொழிபெயர்ப்பவர்கள் போதிய அனுபவமோ அதற்கான விசேஷத் தகுதியோ கொண்டவர்கள் அல்ல. என்னுடைய எழுத்தைப் படித்திருக்கிறார்கள்; என் மீது எல்லையற்ற அன்பு கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலமும் தெரியும். அவ்வளவுதான். மேலும், அவர்கள் கல்வி ஸ்தாபனங்களில் பணி செய்பவர்கள் அல்ல. ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள். இத்தனைத் தடைகளை வைத்துக் கொண்டுதான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம்.
கும்மாங்கோ: வியாசருக்கு புள்ளையாரு ரைட்டிங் வேலை செய்தாராம்.நீங்களும் புள்ளையாரண்ட கேட்டு பாரு ஜென் எஸ்டிலோ குரு ,வொர்க் அவுட் ஆச்சுன்னா, எனக்கு ஒரு ஜாக் தேநீயல் வாங்கி கொடு .

சாரு: இந்திய சரக்குகளைக் குடித்தால் ஏன் முதுகுத் தண்டில் வலி பின்னி எடுக்கிறது என்பதற்குக் காரணம் தெரியாமல் ரொம்ப நாள் குழம்பிக் கொண்டிருந்தேன்.//
கும்மாங்கோ: தலிவா !!! உண்மையான காரணம் எனக்கு தெரியும் தலைவா... எவனோ ஒருத்தன் நீங்க குப்பி குடுக்குறப்போ முதுகை பொராண்டி வச்சிட்டான் ன்னு சொன்னீங்களே..அதுவா தான் இருக்கும்...

சாரு: இன்னொரு விஷயம். கூடிய விரைவில் ஒரு ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச இலக்கியம் பற்றி உரையாற்றுவேன். அதையும் கேட்டு உங்கள் தோழிகள் கேலி செய்து உங்களை அழ வைக்கட்டும் - 2010
கும்மாங்கோ: இவர் ரேஞ்சிக்கு ஐயோப்பியாவுல பல்கலைகழகம் இல்லையாம்.. இப்போ தான் கட்டிட்டு இருக்காங்க...சீக்க்ரம் போயிடுவார்.

சாரு: என் கதைகளை மொழிபெயர்ப்பவர்கள் போதிய அனுபவமோ அதற்கான விசேஷத் தகுதியோ கொண்டவர்கள் அல்ல. என்னுடைய எழுத்தைப் படித்திருக்கிறார்கள்; என் மீது எல்லையற்ற அன்பு கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலமும் தெரியும். அவ்வளவுதான். மேலும், அவர்கள் கல்வி ஸ்தாபனங்களில் பணி செய்பவர்கள் அல்ல. ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள். இத்தனைத் தடைகளை வைத்துக் கொண்டுதான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம்.
கும்மாங்கோ: வியாசருக்கு புள்ளையாரு ரைட்டிங் வேலை செய்தாராம்.நீங்களும் புள்ளையாரண்ட கேட்டு பாரு ஜென் எஸ்டிலோ குரு ,வொர்க் அவுட் ஆச்சுன்னா, எனக்கு ஒரு ஜாக் டேனியல்ஸ் வாங்கி கொடு.

சாரு: நான் குடிக்கிறேன்… ஆனால் ஒரு ஜென் குருவைப் போல் வாழ்கிறேன்
கொயாக்கொ: எந்த ஜென் குரு குப்பி கொடுத்தார் ?
உண்டியல்ல குலுக்கி வந்த காசுல பேங்காக் போய் குட்டிங்க ஜாக்கெட்ல காசு சொறுகிறார்? 
சக எழுத்தாளனின் புத்தகத்தை மேடையில் கிழித்தார், பின்னனியில் சுப்ரபாதம் ஒலிக்கா ஹோமோ செக்ஸ் நாடகத்தை இயற்றினார்? 
பேத்தி வயது பெண்ணிடம் வெட் ஆகுதான்னு கேட்டார்? 
லைப்பிரேரி கட்ட போறேன்னு காசு வாங்கி ஏமாத்தினார்?
கும்மாங்கோ: மண்டை இப்படியே எல்லா பித்தலாட்டத்தையும் பண்ணிட்டு நான் ஜென் குரு... ஜென் குருன்னு சொல்லிட்டே இருந்தா அடுத்த தலைமுறை மக்கள், ஜென் குரு என்றால் பொம்பளை பொறிக்கி, ஃபிராடு, டுபாக்கூர், புளுகினிபயன்னு தான் நினைப்பாங்க.. இப்படியே போனா இன்னும் அஞ்சு வருசத்துல தமிழ்நாட்டுல எல்லாரும் இப்படி தான் பேசிப்பாங்க
வாத்தியார் : ஏண்டா இப்படி என் உயிரை எடுக்குற, உனக்கு படிப்பெல்லாம் சுட்டு போட்டாலும் வராது, நீ எல்லாம் ஜென் குரு ஆக தான் லாயக்கு.
விட்டில் அம்மா : டேய் ஒழுங்க படிச்சு உருப்பிடற வழியை பாரு இல்லைன்னா, அந்த ஆள் மாதிரி ஜென் குரு ஆயிடுவ
காலேஜ் பெண், ஈவ் டீசிங் பண்ற பையனை : பொறுக்கி எப்படி ஜென் குரு மாதிரி பாக்குறான் பாரு
சுற்றுல்லா தளங்களில் போர்ட் : ஜென் குருக்கள் ஜாக்கிரதை !!!
***********************************************************************************************