Monday 28 October 2013

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம் ? - சாரு டைம்ஸ் (29/10/13)

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம்: 

நாமக்கல் நண்பர்கள் யாரவது இங்கே இருகின்றீர்களா ?... ரெண்டு நாளாக என் வீட்டு கோழி முட்டை போடவில்லை. யாரவது ஒரு டஜன் முட்டையை என் வீட்டுக்கு அனுப்ப முடியுமா ?

ஒரு ஏழை எழுத்தாளனுக்கு முட்டை கூட தராத சமூகத்தில் வாழ்வது எவ்வளவு பெரிய அவலம் ??

விமர்சகர் வட்டத்தில் சிலர் எனக்கு அழுகிய முட்டையை அன்பாக அனுப்பி உள்ளனர் .

இந்நேரம் இது சீலேவாக இருந்தால் ஒரு ஏழை எழுத்தாளனுக்கு அவிச்ச முட்டையை அனுப்பி இருப்பார்கள். பாப்லோ நெருடா ஒருமுறை காண்டாமிருகம் முட்டை மற்றும் ஒட்டகச்சிவிங்கி முட்டை சாப்டதாக கூறினார் . ஆனால் நான் இன்றளவும் கோழி முட்டை , ஆமை முட்டை மட்டும் சாப்பிடுவது இந்த சமூகம் தந்த சாபம். 1 +1 = 180 என்று சின்ன வயதில் தப்பாக கணக்கு பண்ணியபோது ( டீச்சரை அல்ல ) எனக்கு முட்டை கிடைத்தது. அப்புறம் மார்கழி மாசமானால் கொசு முட்டை எடுத்து Colombian Pepper போட்டு பொடிமாஸ் செய்து சாப்பிடுவேன். இதன் செய்முறை கொஞ்சம் மரியாதையாய் கேட்டால் சொல்லுவேன்.

கிளி முட்டையை ஒருமுறை நண்பர் ராகவன் நாகேஸ்வர ராவ் பூங்காவின் பொந்தில் இருந்து எடுதுக்குடுத்தார் . அதை பக்குவமாக உடைத்து " ஆபிஸின்த்தே " என்னும் உயரக மது ஊற்றி , ஆலிவ் காய்கள் சேர்த்து வறுக்க வேண்டும். இதை சாபிட்டால் செத்தக்கிளி எழுந்து நிற்கும். 

ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு எங்கே புரிகிறது ?.. கோழிகள் முட்டையிடாமல் போனதால் என் வீட்டு சேவலை நான் சிவராஜ் சித்த வைத்தியரிடம் கூட்டி செல்ல முடிவெடுத்துள்ளேன். Shall I bring my cock there ? என்று போன் செய்து கேட்ட போது " அடி செருப்பால " என்று கூறி அந்த ரிசப்ஷனிஸ்ட் காரி துப்பினாள் .

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம் ஐயா ?

யாரவது என் சேவலை சிவராஜிடம் கூடி செல்ல முடியுமா ?. யார் முன் வருகிறீர்கள் ?

முடியாதவர்கள் சேவலுக்கு ரெண்டு ஷக்கீலா CD அனுப்புங்கள். தினமும் சேவலை இரவு 11 மணிக்கு தலையணை மந்திரம் நிகழ்ச்சி பார்க்க வைக்க நான் கண்விழித்து இருக்க வேண்டி இருக்கிறது.

அதில் வரும் கில்மா டிப்ஸ் கேட்டும் என் சேவல் , கோழியை நெருங்க மறுக்கிறது.

வெறுத்துப்போய் என் சேவலே வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதிக்கு " அன்புள்ள அம்மா " என்று கடிதம் எழுதுகிறது .

என்ன ஒரு அயர்ச்சியான, ஆயாசமான சூழல் இது.?

எழுத்தாளன் தான் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் சேவலும் அல்லவா பிச்சை எடுக்கிறது ?

இந்த சேவல் மட்டும் இல்லாவிட்டால் என் நாவலில் " கொக்கரக்கோ " என்ற கதாபாத்திரமே வந்திருக்காது.

Me , Myself and my cock என்ற புத்தகம் எழுதுவதில் பிசியாய் இருக்கிறேன். எனவே எனக்கு முட்டை அனுப்புங்கள்..என் சேவலுக்கு சேலம் டிக்கெட் எடுத்து தாருங்கள்.

என் சேவலின் அக்கவுண்ட் நம்பர் :

49050439584308099739342
கொக்கரக்கோ பேங்க்

***********************************************************************************************
எங்கள் விமர்சகர் வட்டத்தின் மீது அட...த்தூ மாமா கம்ப்ளைன்ட் குடுக்க போவதாக காமெடி பண்ணிகிட்டு இருக்கு. மண்டை கஷ்டம் வைக்க வேண்டாம் என்று நாங்களே கம்ப்ளைன்ட் ரெடி பண்ணி விட்டோம்.


உயர் திரு சென்னை கமிசனர் அவர்களுக்கு , 

எழுத்தாளர் சாறு நிவேதிதா எழுதி கொள்வது , ஐயா நான் இன்டர்நெட்டின் பிராட் செய்து என் பிழைப்பை ஓட்டி கொண்டு உள்ளேன் . சில நேரங்களில் பெண்களிடம் வெட் சாட் செய்வது பிடிக்கும் , நான் வாசகர் வட்டம் என்று ஆரபித்து நன்றாக இதை வியாபித்து என் பிழைப்பை ஓட்டி வருகிறேன் . தளபதி அனாமத்து ,பணகாரன் , டபுள் ரா , கில்வா மற்றும் சிலர் எனக்கு உதவி வருகின்றனர் . அனாமத்து தான் ஆள் பிடித்து தருவார் , இப்போது கணேஷ் சொம்பு என்பவர் சின்ன மாமாவாக உள்ளார் , அவர் பெண்கள் லிஸ்ட் எடுத்து அனுப்புவது அவர் வேலை . ஆனால் விமர்சகர் வட்டம் என்று ஒன்று ஆரம்பித்து சிலர் அதை தடுத்து வருகிறார்கள் . நேற்று என் வட்டத்தில் சேர வந்த ஒரு பெண்ணுக்கு 10 க்கும் மேற்பட்ட மெயில் அனுப்பி சேர விடாமல் தடுக்க முயற்சிக்கும் நயவஞ்சகர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் . 

இப்படிக்கு சாரு நிவேதிதா .
மைலாபூர் 
பேங்க் அக்கௌன்ட் பெயர் : icici 
அக்கௌன்ட் நம்பர் :2345-345-4565

(குறிப்பு : FIR போட்ட பின்னர் ,உங்கள்ளால் முடிந்த தொகையை என் அக்கௌண்டில் செலுத்தி விடவும் )

***********************************************************************************************
காமகொடூரன் சாருநிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைவது எப்படி: 

புதியவர்கள் வட்டத்தில் இணைவது தொடர்பாக:

  • Request அனுப்பும் போது, தயவுசெய்து உங்களின் இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் எண் கீழே உள்ள இ-மெயிலுக்கு அனுப்பவும். 
  • டலிவரின் Chat வாசித்திருக்கிறீர்களா? ஆம் எனில் என்னன்ன chat ?
  • உங்களுக்கு எத்தனை நிமிடம் கழித்து Wet ஆகும் ?
  • உங்களுடைய Blood test report இருக்கிறதா ? ஆம் எனில் HIV Positiveவா ? negative வா ?
  • ஓசி சரக்கு வாங்கி தர முடியுமா ? ஆம் எனில் ரெமி மார்டின் , VSOP, Chivas regal, Bag piper, Marco pola, Kalyaani, MGM முதலியவற்றின் ரேட் தெரியுமா ?
  • வானத்தை பார்த்து "வெள்ளை காக்கா பறக்குது " என்று சொன்னால் " ஆமா ஆமா ஜோரா பறக்குது " ன்னு சொல்ல தெரியுமா ?..." முட்டையும் சேர்ந்து பறக்கிறது" என்று சொன்னால் உள்வட்டத்தில் சேரலாம் 
  • புத்தகத்திற்கு பீர் பூஜை பண்ண தெரியுமா ?? 
  • womenizer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா ?..(தெரிஞ்சா ப்ளீஸ் கெட் அவுட் )
  • 180 நிமிடங்கள் இயங்குவீர்களா ??
  • கமல் , ஜெயமோகன் , மனுஷ்யபுத்திரன் இவங்களை எல்லாம் திட்ட தெரியுமா ?¨
  • என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்று பொங்க தெரியுமா??
  • தலீவா யு ஆர் கிரேட் என்று எல்லாம் கமெண்ட் போட தெரியுமா ?
  • ஊரான் காச ஆடாய போட்டு ஜாக்கெட்டில் கரெக்டாக சொருக தெரியுமா ?
  • குதம் , புட்டம் , சுய மைதுனம் , ஸ்கலிதம் இந்த மாதிரி வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் அடிகடி பேச தெரியுமா ??
  • டலிவர் ரசிகர் வட்டத்தில் இணைய விரும்புவத்தின் காரணம் குறித்து சிறு விளக்கம் தரவும்.

E-Mail to ஒலக நடிகண்டாசாமி@gmail.com
***********************************************************************************************
கேரட் பாமினி:

என்னுடைய தூரத்து சொந்தக்கரார் ஒருவர் அரசாங்க மருத்துவமனையில் வாட்ச்மேனாக இருக்கிறார் , அவர் காக்கி யூனிபார்மில் இருந்த போது அவரை போலீஸ் கமிஷ்னர் என்று நினைத்து பாமினி என்கிற  பெண்ணிடமிருந்து வந்த புகார் கடிதத்தை வேட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் , அதை ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்து விட்டு என்ன என்று விசாரித்தேன் , இந்த செய்தியை இங்கே பகிரக்கூடாது தான் , நீங்கள் யாரும் மேலாதிகாரிக்கு அவரை பற்றி ரிப்போர்ட் செய்ய மாட்டீர் என்ற நம்பிக்கையில் , அந்த புகாரை அப்படியே வெளியிடுகிறேன். பாமினியின் புகார் கடிதம் இதோ:

அன்புள்ள போலீஸ் மேஜர் ஐயா அவர்களுக்கு நலம் நலமறிய ஆவல் ,
என்னுடைய பெயர் கேரட் பாமினி , நான் எப்போது நகை வாங்கினாலும் கேரட் மீட்டரில் வைத்து அதன் தரத்தை சோதித்த பின்பே நகை வாங்குவேன் , அதுவே என் பெயருக்கு அடை மொழியாக மாறி கேரட் பாமினி என்றாகிவிட்டது .எனக்கு காமெடிகள் மிகவும் பிடிக்கும் , அதுவும் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கைப்புள்ளை வடிவேலு ஸ்டைலில் எழுத்தாளர் என்று சொல்லி ஒருவர் காமெடி செய்வதாக கேள்விப்பட்டு அவருக்கு முகனூல் நட்பு கோரிக்கை அனுப்பியிருந்தேன் , ஆனால் சிலர் எழுத்தாளர் மிகவும் பின்நவீனத்துவவாதி என்றும் , கைதேர்ந்த 180 நிமிட உழைப்பாளர் என்றும் இன்பாக்ஸில் செய்தி அனுப்பியுள்ளனர் எனவே நீங்கள் தான் விஜயகாந்தைப் போல அந்த தீவிரவாதிகளை புடிக்க வேண்டும் , புடுச்சு ஜெயிலில் போட வேண்டும் , தேவைப்பட்டால் ராணுவ உதவியையும் உபயோகித்து அவர்களை புடிக்க வேண்டும் , புடுச்சு ஜெயிலில் போட வேண்டும் .

அதுவும் எழுத்தாளர் என்று தன்னை கூறிக் கொல்பவர் , 40,000 ரு கண்ணாடி , வெளிநாட்டு ஜட்டி , புட்டியுடன் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லை என்று இணையத்தில் பிச்சை எடுப்பார் , youtubeல் கடவுளைக்காட்டும் திறமைசாலி , நித்யானந்தரையே நடுங்க வைத்தவர் , தன் தாயை பழித்தாலும் விட்டு விடுவார் , ஆனால் நாயை பழித்தால் அதுவும் தெரு நாயை பழித்தால் பிடித்து புரண்டி வைத்து விடுவார் , அவ்வளவு இனப்பற்றுடையவர் , மாதத்தில் எந்த தேதிகளில் தன் அடிமைகளிடம் பணம் இருக்கும் என்று சரியாக கணக்கிட்டு சந்திப்பு நடத்தும் கணித மேதை, நான் ஒரு எழுத்தாளன் , நான் உன் ஆட்டோவில் வரவேண்டும் என்றால் நீ தான் எனக்கு காசு தர வேண்டும் என்று ஆட்டோகாரர்களுக்கே கிலி கிளப்பியவர் , இவருடன் நட்பு கொள்ள வேண்டாம் என்று எனக்கு தனி செய்தி அனுப்பியவர்களை பிடித்து இ.பி.கோ ..... தங்களுக்கு தெரியாத சட்டமொன்றுமில்லை , அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர் ,
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு
கேரட் பாமினி
***********************************************************************************************
பைனல் கிக்:

ராணுவ ஒழுங்குடன் சரக்கு அடிக்கும் மண்டையின் நிரந்தர அடிமைகளின் இராணுவ சிந்தனை:


***********************************************************************************************

Wednesday 23 October 2013

சாருவின் அந்த 180 நிமிடங்கள் - சாரு டைம்ஸ் (24/10/13)

பிச்சை குரு சாருவிடம் இருந்து இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கும் வரலாம் உஷார் !!

Name : k.Arivazukkan,
A/C No : 180420143180
Bank : ococ Bank.
Branch : Murunga Maram

இந்த அக்கெளன்டில் உங்களால் முடிந்த பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 நபர்களுக்கு ஷேர் செய்தால்
7 நாட்களில்உங்களுக்கு நல்லது நடக்கும்.

மேற்படி அக்கெளன்டில் பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 பேருக்கு ஷேர் செய்த கருப்புசாமி (எ) கருப்பு என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் இலக்கிய பரிசும் , இந்த நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதி என்ற பட்டமும் கிடைத்தது .

இதே போல மீன் குஞ்சு என்பவர் ஆச்சர்யமடைந்து பணம் அனுப்பிவிட்டு 30 பேருக்கு ஷேர் செய்ய அடுத்த நாள் 1 கோடி பணமும் 180 நிமிடம் இயங்கும் உடல் திறமையும் பெற்றார்..

செந்தில் என்ற நபர் இதை பணம் அனுப்பாமல், ஷேர் செய்யாத காரணத்தால் அவரது கம்யூட்டர் jones180 என்ற வைரஸால் தாக்கப்பட்டு அவருடைய டேட்டா பேஸ் அனைத்தும் காணாமல் போனது.

இதை கிண்டல் செய்த கமலஹாசன் என்ற நடிகருக்கு அவர் தயாரித்த விஸ்வரூபம் என்ற படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு தடை விதித்தது , தன் தவறை உணர்ந்த நடிகர் அக்கெளன்டில் பணம் செலுத்தி விட்டு 50 பேருக்கு ஷேர் செய்ய அவருடைய படத்துக்கான தடை நீக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது அனைவரும் அறிந்ததே.

***********************************************************************************************


அந்த 180 நிமிடங்கள்:

மண்டை அடிக்கடி நான் "180" நிமிட்ஸ் இயங்குகிறேன்னு சொல்லும், அப்படி அது என்ன தான் பண்ணுதுன்னு பார்த்தா, இதை தான் பண்ணுது...

10 நிமிடங்கள் பல்லு விளக்குதல் 

10 நிமிடங்கள் காபி with அவரைக்கா

25 நிமிடங்கள் கக்கா with சுச்சூ 

15 நிமிடங்கள் குளித்தல் 

15 நிமிடங்கள் காலை சிற்றுண்டி 

3 நிமிடங்கள் பல்குதுதல் + வாய் கொப்புளித்தல் 

7 நிமிடங்கள் முதுகு சொரிதல் 


95 நிமிடங்கள் மிஸ் கால் கொடுத்தல் + ஐய்யா சாமி தர்மம் பண்ணுங்க என்று பேனர் எழுதுதல் + எதாவது சவாரி சிக்குவானா என்று எம்ப்டி ஆட்டோவில் ரவுண்டு அடிக்கும் ஆட்டோ டிரைவர் போல ராயர் மெஸ் வரை நடை பயணம் 

***********************************************************************************************

180 வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் எழுதுக:

வெட் மன்கி (Monkey) தியரி , வெட் மண்டை தியரி - ஒப்பிடுக???
(மதிப்பெண் :150 , நேரம்: 180 நிமிடங்கள் )

வெட் மங்கி தியரி :
ஒரு கூண்டுக்குள்ளே , 5 குரங்கை வச்சு, மேலே ஒரு வாழைப்பழத்தை தொங்க விட்டு ஒரு ஏணியும் வைத்து விடுவார்கள். ஒரு குரங்கு ஏணியில் ஏறச் சென்றால், மற்ற குரங்குகள் மீது குளிர்ந்த நீரை ஊற்றி விடுவார்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்யும் போது, எந்த குரங்காவது ஏணிக்கு அருகில் சென்றாலே, மற்ற குரங்குகள் அதை தாக்க ஆரம்பித்து விடும்.

இதில் ஒரு குரங்கை மட்டும் மாற்றி விட்டு, புதிதாக ஒரு குரங்கை கூண்டுக்குள்ளே விட்டால், அது ஏணியில் ஏறப்போகும் போது மற்ற நான்கு குரங்குகளும் தொடர்ந்து தாக்கும். இப்படியே எல்லா குரங்குகளையும் மாற்றி விட்டு எல்லாமே புது குரங்காக இருந்தாலும் ஒரு குரங்கு மேலே ஏறப்போனால் மற்றவை தாக்க ஆரம்பிக்கும். ஏன் தாக்குகிறோம் என்று எதற்கும் தெரியாது. 

வெட் மண்டை தியரி :
ஒரு வட்டத்துல, ஒரு மண்டை, ஒரு 4 அட்மின் குஞ்சுகள், சில வாசகர் குஞ்சுகள் இருந்துச்சாம். ஒரு நாள் ஒரு வாசகர் குஞ்சு, மண்டைய பார்த்து, "இப்படி எங்க காசை எல்லாம் ஆட்டய போடுறியே இது நியாமா" அப்படின்னு கேட்டுச்சாம். இதுல கடுப்பான மண்டை, சரக்கு அடிக்குறப்ப, 4 அட்மின் குஞ்சுங்களையும் என்ன புடுங்குறீங்கன்னு திட்டி மூக்கு சிந்தியே வெட் ஆக்கிடுச்சாம்..

உடனே அட்மின் குஞ்சுங்க, கேள்வி கேட்ட குஞ்சை அடிச்சு விரட்டி block பண்ணிடுச்சுங்க. கொஞ்ச நாள்ல, 4 அட்மின் குஞ்சுள்ள ஒரு குஞ்சை மண்டையே தூக்கிடுச்சு.. மறுபடியும் ஒரு வாசகர் குஞ்சு, "இப்படி வாசகிகிட்ட வெட் சாட் பண்ணுறியே மண்டை, உனக்கு வெக்கமா இல்லையான்னு" கேட்டுச்சாம்.. இப்ப மறுபடியும் அந்த அட்மின் குஞ்சுங்க இந்த வாசகர் குஞ்சை, அடிச்சு விரட்டிடுச்சுங்க. புதுசா வந்த அட்மின் குஞ்சு கேட்டதுக்கு, "இங்க எல்லாமே அப்படிதான்னு " சொல்லிடுச்சுங்க... 

இது காலம் காலமா தொடர்ந்து, மண்டையே எல்லா அட்மின் குஞ்சுகளையும் தூக்கிட்டாலும், எல்லாருமே புதுசா இருந்தாலும் எந்த வாசகர் குஞ்சையும் கேள்வி கேட்க விடுறதே இல்லை..

ஒப்பீட்டுத் திறனாய்வு மதிப்பீடு:

இப்படியே கடைசி வரைக்கும் இருந்து, வாழைப்பழம் அழுகிப் போய்டுச்சு.. மண்டைக்கு இந்த மானம்கெட்ட பொழப்பு பழகிப் போய்டுச்சு...

***********************************************************************************************

ஆசையில் ஒரு கடிதம்:

அன்பின் ஜேம்ஸ்,

இந்த கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ தந்தால் , என்னை திட்டாதீர்கள்.

என்னுடைய , சுபாவம் அப்படி . என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன் . 

நான் யார் ????

நேற்று , கூட , பக்கத்துக்கு தெருவில் ஒரு வீட்டில் அழை யா விருந்தாளியாய் நுழைந்து கொலு விற்கு , பிரசாதமாக சுண்டல் - அதில் , ஆலிவ் காயை பொடியாக நறுக்கி , தூவி தாருங்கள் மாமி என்று கண்டிப்புடன் சொல்லிகேட்டென்.

ஆனால், கிடைத்த சுண்டலில் ஆலிவ் காய் துண்டுகள் இல்லை. நான் விடவில்லையே !

ஆலிவ் காய்கள் வாங்க ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று உரிமையுடன் , மாமாவின் சட்டை உல் பாக்காட்டில் கை விட்டு எடுத்துக் கொண்டேன் 

(கவனிக்க , மாமாவின் உல் சட்டை பாக்கட் . நான் மிகவும் அன்பானவன் நேர்மையானவன் )

இங்ஙனம் , " A beggar has no choice " என்கிற அடாவடி பிற்போக்கு சிந்தனையை நாள்தோறும் உடைத்தெறிந்து வாழ்பவன் நான்.

உங்களின் படத்தை உலகமே கொண்டாடுகிறது . 

டைடானிக் படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்தவுடன் , முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு , தலைவலி வந்துவிட்டது .

ஏன் ஜேம்ஸ்? ஏன் ??

இந்த தமிழ் சமுதாயம் மட்டும்தான் எனக்கு பட்டி பார்த்து டிங்கரிங் செய்து வந்தது .

ஆனால், நீங்கள் எங்கே பிறந்து எங்கேயோ வளர்ந்து ...

நீங்களும் ஏன் ஜேம்ஸ் ?

டைடானிக் கதையில் வரும் ஜாக் & ரோஸ் அப்படியே என்னுடய பாத்திரங்களான 

பெருமாள் & ஜெஸ்ஸி யை தழுவி எடுத்துள்ளதாக என்னுடன் படம் பார்த்த அனைவரும் சொன்னார்கள் 

எனக்கும் அப்படித்தான் தெரிந்தது .

நீங்கள், கதாநாயகனின் பெயரை "க் " என்ற மெய்யெழுத்தில் வைத்துள்ளீர்கள் 

பெருமாள் - இந்த பெயரின் கடைசி எழுதும் மெய் எழுத்தே .

இதை விட வேறு என்ன சான்று வேண்டும் , உங்களின் மட்டமான இலக்கிய திருட்டு செயலுக்கு ?

அதை கூட நான் மன்னித்துவிட்டேன் .

ஆனால், கதை களமாகா நீங்கள் தேர்ந்தெடுத்து - உடையும் கப்பல் 

ஹ்ம்ம் ..

டாம்பீகம் பணவெறி யின் உச்சம் இது 

சென்றவாரம் , சென்னை அண்ணா மேம் பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோ டயர் பஞ்சராகி , பாலம் ஏறமுடியாமல் பாதியில் நின்றது .

அதில் பயணித்த பயணிகள் நடு மேம்பாலத்தில் தத்தளித்தனர் .

அந்த தவிப்பை பற்றி ஏன் நீங்கள் படம் எடுக்க முன்வரவில்லை ?

அவ்வளவு ஏன் , வேறு யாருமே ஏன் முன் வருவதில்லை ?

உங்களின் மேற்படி பாவ செயலுக்கு , விமோசனம் அளிக்க நான் முடிவு செய்து விட்டேன் .

ஆம் .

நான் அப்படிதான் .

யார் தடுத்தாலும் , நான் அடுத்தவருக்கு ஞானம் அளிப்பதை நிறுத்த இயலாதவன் ..

I just don't care a damn duck ...

என்னுடைய அடுத்த படைப்பை , படமாக்கும் வாய்ப்பினை உங்களுக்கு தருகிறேன் .

எங்க ஏரியாவில் இருக்கும் மகா அவதார் துலுக்காணம் மீது ஆணை 

I am like this only James.

If you want "ஞானம்" , just take ..

otherwise just get lost.

Last but not least .

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

20 பவுண்ட் ஸ்டேர்லிங் என்னுடைய அக்கவுண்டில் போட முடிந்தால் நன்று .

இல்வாவிட்டால் .... நோ ப்ராப்லம் 

ஐ ஆஸ்க் ஜஸ்ட் பார் CK ஜட்டி ...

அன்புடன் 


ஒலக ஏல க்கிய வாதி

***********************************************************************************************
பைனல் கிக்:


***********************************************************************************************

Sunday 13 October 2013

ஆன்லைன் காமூகன் பெண்கள் ஜாக்கரதை - சாரு டைம்ஸ் (14/10/13)

வாசகர் வட்டத்து பெண்கள் ஜாக்கரதை: ஒரு இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்:

//சமீபத்தில் நான்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கே இல்லாத இன்னொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்தப் பேச்சை அப்படியே ரெக்கார்ட் செய்து அந்த நண்பருக்கு அனுப்பி விட்டார் எங்களோடு பேசிக் கொண்டிருந்தவர். என் அறையை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது சாமி... மனிதர்கள் என்னை ரொம்பவே பயமுறுத்துகிறார்கள்... அதிலும் நண்பர்கள்... அதி பயங்கரம். மனிதர்களை விட நாய்கள் எவ்வளவோ தேவலாம்...!// - சாரு 

மண்டை இது மாதிரியான ஸ்டேட்ஸ் போட்டதின் காரணம் என்ன வென்று ஆராய்ந்த அதன் உண்மை பின்னணியை உங்களுக்கு வழங்குகிறோம். மண்டையின் மானம் கெட்ட செயலை ஸ்பூப் வகை செய்தியாய் வழங்கலாமல் நேரடி பெயர்களை போட்டே குடுத்தால் தான் மண்டை என்கிற காமூகனனின் வண்டவாளம் ஊருக்கே தெரிய வரும். 
மண்டை = சாரு நிவேதிதா.
பீ..தூ   = ப்ரியமுடன் துரோகி
யக்கோவ் = பெண் சிங்கம், விர்சுவல் பூங்கொத்து. இவர் இப்பொழுது வாசகர் வட்டத்தில் இல்லை. 

நல்லா சரக்கு அடிச்சிட்டு பெண் சிங்கத்தையும், பீ..தூவையும் சேர்த்து வச்சு அசிங்கமா (மண்ட தலைமையில்) கிண்டல் செஞ்சிருக்காங்க. மண்டை இது போன்ற "வெட்" டி இலக்கிய பேச்சுகளை பேசுவதில் கில்லாடி ஆயிற்றே, ஜருராய் அந்த பெண்ணை பற்றி ஆபாசமாய் பேசி உள்ளது. இது நடக்கும் போது  பீ..தூவும் இருந்து இருக்கிறார். மண்டை பேசிய ஆபாச பேச்சை பீ.தூ ரெகார்ட் செய்து அந்தப் பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் காரியத்தை செய்ததால் பீ.தூ நாயை விட கேவலமாம். மண்டையை தன் பெற்ற அப்பாவை போல் நினைத்த அந்த பெண்ணையும், மண்டை மகன் போல் நினைக்கும் (!!?) பீ..தூவையும் இணைத்து வைத்து ஆபாசமாய் பேசிய மண்டை நல்லவர், இந்த கேவலமான செயலை செய்த மண்டையின் பேச்சை அந்த பெண்ணிருக்கு அனுப்பி அவரை எச்சரிக்கை செய்த பீ.தூ நாயை விட கேவலமானவர். ராணுவ ஓழுங்கு நடவடிக்கை காரணமாக இப்பொழுது பீ.துவும் யக்கோவும் வாசகர் வட்டத்தில் இருந்து நீக்க பட்டு உள்ளார்கள்.

சின்ன பிளாஷ்பேக்: நாங்கள் விமர்சகர் வட்டம் ஆரம்பித்த புதிதில், வாசகர் வட்டத்தில் ஆக்டிவாக இருந்த யக்கோவின் கணவருக்கு எங்கள் வட்டத்தை சேர்ந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். "அந்த வட்டத்துல உள்ளவங்க, சரியில்ல. தயவுசெஞ்சு உங்க மனைவியை அவங்ககூட சேரவேண்டாம்னு சொல்லுங்க". அவர் எழுதிருந்த மேட்டர் இவ்வளவுதான். இதுக்கு யக்கோவின் நலம் விரும்பிகள் அறச்சீற்றம் கொண்டு எங்கள் நண்பரை திட்டாத வார்த்தைகள் இல்லை. அன்று அறச்சீற்றம் காட்டிய மூதேவிகளை தேடி கொண்டு இருக்கிறோம். சாரு "மலம்" என்று நாங்கள் கூறுகிறோம். இல்லை அது மலமா இல்லையா என்று நாங்கள் நக்கி பார்த்து தான் உறுதி படுத்துவோம் என்றால் தாராளமாய் நக்கி பார்த்து கொள்ளுங்கள். மலம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் தொடர்ந்து அதனை சுவையுங்கள். 
***********************************************************************************************
நேற்று இன்று நாளை:

நேற்று : புகழ் என்றால் என்ன என்பது பற்றி தீராக் காதலி நூலில் எழுதியிருக்கிறேன். ...எனவே நண்பர்களே, யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது. திறமையும் இறையருளும் மட்டுமே ஒருவரை சாகாவரம் பெற்றவராக்குகிறது. 

இன்று : மிக நன்றாக ஆங்கிலம் எழுதக் கூடிய ஒரு டஜன் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ராஜேஷ், வெரோனிகா, ஷிவா, ஆஸம் துரைராஜ். இவர்கள் யாரும் இப்படி எனக்காக ஆங்கிலத்தில் ஒரு இணைய தளம் உருவாக்கி மற்றவர்களுக்கு என் எழுத்தை அறிமுகப்படுத்தினால் என்ன? 

சாரு: எனக்கு புதுமைப்பித்தன், மௌனி ஆகியவர்களெல்லாம் புண்ணாக்காகத் தெரிகிறது - 2000 

மௌனி, கு ப ரா., எம் வி வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, லா.சா.ரா., ஆதவன், அசோகமித்திரன், ஜி நாகராஜன், என்று பல எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்ட நான் சு ராவின் எழுத்தால் என்றுமே ஈர்க்கபட்டதில்லை -2008

இலக்கியம் வேண்டுமா, சாரு நிவேதிதாவின் புத்தகங்களைப் படியுங்கள். மேலும், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, மௌனி, நகுலன், கோபி கிருஷ்ணன், தஞ்சை பிரகாஷ், கு.ப.ரா, ப. சிங்காரம் என்று நல்ல எழுத்தாளர்கள் 100 பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் படியுங்கள் - 2012.

மண்டை எழுத்துல Account Number தவிர எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும்.
***********************************************************************************************
அன்புள்ள இயக்குனர்களுக்கு :

கௌதம்மேனனின் துருவ நட்சத்திரம் படம் ட்ராப் ஆனவுடன், தமிழ் சினிமாவின் உள்ளே இருக்கும் மண்டை சான்ஸ் வேண்டி வெற்றிமாறனுக்கு ஒலக கடிதம் ஒன்றை தட்டி விட்டது. அப்படியே வேறு சில தமிழ் இயக்குனர்களுகும் கடிதம் எழுதி உள்ளது. 

அன்பு நண்பர் பாரதிராஜாவுக்கு,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்கள் படங்களைப் பாராட்டி உயிர்மையிலும் எழுதியிருக்கிறேன் அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ’கிழக்கே போகும் ரயில்’, மழை வருவதற்காக நாயகி நிர்வாணமாக ஊரை சுற்றி வரும் காட்சி. அப்போழுது நான் தில்லியில், ‘சுவைக்கும் சுமதி’ பாகம் - 2 எழுதிக்கொண்டிருந்தேன். உங்கள் படம் வெளிவருதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, நான் எழுதிய ‘ போர்வைக்குள் போராட்டம்’ நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்க, தில்லி முழுவதும் ஒரு இரவு, கையில் தீச்சட்டியுடன் நிர்வாணமாக சுற்றி வந்தேன். அப்பொழுது என்னை பார்த்த ஒரு ஆங்கிலேயன், ‘play boy' பத்திரிக்கைக்கு மாடலாக இருக்க விருப்பமா, ஒரு லட்சம் டாலர் தருகிறேன் என்றால். ஆனால் நான் மறுத்து விட்டேன். எனக்கு பணம் முக்கியம் தான் ஆனால் அது என் எழுத்தின் மூலமாக தான் வர வேண்டும்.

அன்பு நண்பர் விக்ரமன்,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். அதுவும் முக்கியமாக நீங்கள் இயக்கிய த்ரில்லர் ஆக்‌ஷன் படமான ‘சூர்யவம்சம்’ அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் பயங்கரம்...அதி பயங்கரம்.சக்திவேல் கவுண்டரை கொலை செய்ய, அவரது பேரனையே பகடைக் காயாக வைத்து, ஆன்ந்த்ராஜ் பருப்பு பாயாசத்தில் விஷத்து கலந்து, அந்த பழியை சின்ராசு மேலேயே சுமத்திய பொழுது எனக்கு,நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது ...ஊரே சேர்ந்து சின்ராசுவை அடித்து கொல்லும் போது, சக்திவேல் கவுண்டர் எண்ட்ரி ஆகி, ‘என்ற புள்ள மேல கை வைக்க நீ ஆருடா’ன்னு பஞ்ச் பேசும் அந்த ஒரு காட்சி போதும், சீலே இயக்குனர் ஃபக்மைடிக் இயக்குனரையே மிஞ்சிவிட்டீர்கள் நீங்கள். சின்ராசு உயிரை காப்பாற்றியது மட்டும் இல்லாமல். அந்த விஷத்தை கலந்தது யார் என்பதை மரிக்கொழுந்து செண்ட் வைத்து கண்டு பிடித்த உத்தியை நான் இது வரை தென்னமெரிக்க, ஈரான், சீலே படங்களில் கூட பார்த்ததில்லை.

மற்றொரு காட்சியில், சக்திவேல் கவுண்டர் டேமை திறந்து விட சொல்வதற்காக தேவையானியை பார்க்க கலக்டர் அலுவலகத்திற்கு வருவார். இரண்டு பேரும் டேமை திறந்து விடுவதை எதோ அவர்கள் வீட்டு பம்பு செட்டை திறந்து விடுவதை போல் பேசிக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சணை வந்தாலும் அதை எளிமையாக அணுக வேண்டும் என்பதை இதை விட அற்புதமாக சொல்ல முடியாது. அதேப் போல் அந்த காட்சியமைப்பிலும் உங்கள் நேர்த்தியை பார்த்து வியந்து போனேன். கலக்டர் மேஜையில் உலக உருண்டையை வைத்து, அது அந்த பதிவிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த ஒரே காட்சியில் ரசிகர்களுக்கு புரிய வைத்து விட்டீர்கள். சத்திவேல் கவுண்டர் உள்ளே வரும் பொழுது அங்கே தேவயானி எதிரில் மூன்று நாற்காலிகள் காலியாக இருக்கும். அது மாமனார், கணவர் மற்றும் குழந்தையை குறிக்கும் குறியீடு என்பது இன்னும் நூறு வருடம் ஆனாலும், இந்த கேடுகெட்ட சமூகத்திற்கு புரியாது.

அன்பு நண்பர் S.J.சூர்யா ,

நான் உங்களுடைய சமாச்சாரங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே காட்டியிருக்கிறேன். உங்கள் திறமையை பாராட்டி youtube.comல் எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். தமிழின் சமகால நடிகைகளின் நட்பும், சமகால ஆண்களின் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சீன எழுத்தாளர் சங்கி மங்கி எழுதிய kuppi 180 minutes என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் T.ராஜேந்தர் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன். kuppi 180 minutes ஒரு கோடி பிரதிகள் சீனாவில் விற்றிருக்கிறது. அதை 180 பேர் மட்டுமே படுக்கும் வாசகப் பரப்பைக் கொண்ட சமூகத்தில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஆர்வம் எனக்குப் புரியவில்லை. மேலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் மூக்குப்பொடி எழுத்திலேயே 700 பக்கம் வருகிறது. போகட்டும். இது ஒவ்வொருவரின் தண்ணிப்பட்ட விருப்பம். இது பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு உயிர்மை இல்லை. ஆனால் இந்த நாவல் ஓல்ல்டு-மங்கியை கொண்டாடும் நாவல். ஓல்ல்டு-மங்கியை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன. இந்த எருமைச்சாணி என்ற நாவல் எருமையின் மூத்திரத்தை கொண்டாடுகிறது. இந்த உலகின் ஒட்டு மொத்த சரித்திரத்தையே KFC தான் மாற்றி அமைத்தார்கள்; அதற்கு எருமைச்சாணி காரணம் என்கிறது இந்த நாவல். விமர்சக வட்டத்தினர் வேட்டைக்காரர்கள்; அதனால் புத்திசாலிகள்; வாசகர் வட்டத்தினர் விவசாயிகள்; அதனால் மூடர்கள். உலகம் முழுவதுமே வாசகர் வட்டத்தினர் மூடர்கள் தான் என்கிறது இந்த நாவல். அந்தக் கோட்பாட்டின் படி பார்த்தால் வாசகர் வட்டத்தினர் அனைவருமே மூடர்கள் என்று ஆகிறது. இது படுபயங்கரமான பாதாம் பருப்பு அல்லவா? kuppi 180 minutes is undoubtedly a fascist and racist novel. இதை எப்படி குப்பியயும் பிச்சயையும் உலகத்துக்குப் போதித்த வாசகர் வட்டத்தில் நாம் மொழிபெயர்த்துக் கொடுக்க முடியும்? என்னை மட்டும் அல்ல; என் ஒட்டு மொத்த வரலாற்றையுமே அவமதிக்கும் நூல் அது. பிச்சை எடுப்பது என்பது ரத்தத்தால் வெற்றி அடைந்தவனின் வரலாறு தான் என்று சொல்வது எத்தகைய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும்? இதைத்தான் அந்த சீன எழுத்தாளர் செய்திருக்கிறார். அவருடைய கோட்பாட்டின் படி பார்த்தால் அராத்து ஒரு மூடர். துரோகி தான் அற்புத மனிதர்.

நாம் பாப்பாவை வணங்கியவர்கள். விமர்சக வட்டத்தினர் கெளரவமாக வாழ்ந்தவர்கள். குதிரைக் குட்டிகளை ஓநாய்கள் விரட்டி விரட்டித் தின்னும். இதுதான் உயர்ந்த நாகரிகம், இந்த ஓநாய்தான் எங்கள் தெய்வம் என்று சொல்பவனை நாம் எப்படிக் கொண்டாட முடியும் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள் சூர்யா

இந்த kuppi 180 minutes நூலுக்கு சரியாக ஒரு 180 நாட்கள் முன்பாக அக்டோபர் 14, 2012 தேதியில் செத்தான்ட சேகரு மற்றும் அடல்ஸ் ஒன்லி ஏஜ் தினசரியில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதை நீங்கள் படித்திருக்காவிட்டால் இப்போது படித்துப் பாருங்கள்… என் பொசிசன் தவறாக இருந்தால் அதை நான் மாற்றிக் கொள்ள எப்போதும் தயாராக இருப்பவன் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…


அன்பு நண்பர் குஜலம்மால்’க்கு ,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்கள் படங்களைப் பாராட்டி மல்கோவா பப்ளிகேஷனிலும் எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். தமிழின் சமகால குப்பிகளுடன் நட்பும், சமகால குப்பிப் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சீன எழுத்தாளர் சன்கி மங்கி எழுதிய THE LAST 180 MINUTES என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் ச்சீய். காமன் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன். THE LAST 180 MINUTES ஒரு கோடி பிரதிகள் சீனாவில் விற்றிருக்கிறது. அதை 500 பேர் மட்டுமே படிக்கும் வாசகப் பரப்பைக் கொண்ட தமிழில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஆர்வம் எனக்குப் புரியவில்லை. மேலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் பொடி எழுத்திலேயே 700 பக்கம் வருகிறது. போகட்டும். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இது பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் இந்த நாவல் டாகி ஸ்டைலை கொண்டாடும் நாவல். டாக் பொசிசனை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால் டாகி ஸ்டைலை விவரித்து வரும் நூல்களை யாரும் சீந்துவதில்லை. இந்த நாய் குலச் சின்னம் என்ற நாவல் நாய்களுக்கு உண்டான பொசிசன்களை மட்டுமே கொண்டாடுகிறது. இந்த உலகின் ஒட்டு மொத்த சரித்திரத்தையே டாகி ஸ்டைல் தான் மாற்றி அமைத்தது; அதற்கு நாய் தான் காரணம் என்கிறது இந்த நாவல். டாகி ஸ்டைல் தான் சிறந்தது புத்திசாலித்தனமானது, மற்ற பொசிசன்கள் அனைத்தும் மூடர்களுடையது என்று எடுத்துறைக்கிறது இந்த நாவல். அதை எப்படி என்னால் ஏற்று கொள்ள முடியும்? இந்த பொசிசனுக்கு உரித்தான பப்புவாலையே 10 நிமிடங்களுக்கு மேல் இயங்க முடியவில்லை ஆனால் நான் 180 நிமிடங்கள் உட்கார்ந்த படியே இயங்குகிறேன். பிறகெப்படி என்னால் இந்த நாவலை ஏற்று கொள்ள முடியும்? நாய்கள் புணர்வதை கண்டாலே கல்லெடுத்து எரியும் இந்த இந்திய சமுதாயத்தில் எப்படி நாம் மொழிபெயர்க்க முடியும்? 

அதனால் தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை
Name : அறிக்கி @ அரிப்பு
Ac.No: XXXXXXXXXXXXXXX

Address: C/O, அடத்தூ
***********************************************************************************************
எனக்கு பியானோ மிகப் பிடித்த இசைக் கருவி என்று எழுதியிருக்கிறேன். உலகின் sensuous ஆன ஒருவர தன்னுடைய மிக மிக மிக செக்ஸியான குரலில் பாடுகிறார்.

***********************************************************************************************