Monday 28 January 2013

உலக நாயகனின் படத்தை தடுத்த ஒலக எழுத்தாளர் சாரு - சாரு டைம்ஸ் (29/01/2013) !!

மக்களே,  விஸ்வரூபம் படத்திருக்கு ஏன் இத்தனை தடைகள் என்று யாரும் குழம்ப வேண்டாம், எல்லாம் நமது லெக் தாதா மண்டையின் ராசி தான். என்னைக்கு இப்படி ஒரு பதிவு போட்டுச்சோ அன்னைக்கு இருந்து உலக நாயகனுக்கு பிடிச்சது ஏழரை.
சாரு: விஸ்வரூபம் படத்துக்கு சாந்தியில்தான் டிக்கட் கிடைத்தது. அந்த ஜன சமுத்திரத்தில் எப்படித்தான் நீந்திக் கரை சேரப் போகிறேனோ? அதுவும் வெள்ளிக்கிழமை மதியமே பார்க்கப் போகிறேன். படம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே யூகித்து விட்டேன். டிபிகல் ஹாலிவுட் படம். அதனால்தான் ஹாலிவுட்காரர்கள் மிரள்கிறார்கள். யார் இது நம்மை மாதிரியே ஒரு ஆள் இந்தியாவிலிருந்து என்று. - January 23rd, 2013 .

மண்டையின் வாய் ராசியை இப்பொழுது பார்போம்.

1. எந்திரன் ஆபாச குப்பை - ப்ளாக் பஸ்டர்
2. அங்காடி தெரு பார்த்தேன் வாந்தி வந்தது - சர்வதேவ விருது.
3. எனக்கு பிடித்த நடிகர் அஜித் - பில்லா 2 அட்டர் ஃப்ளாப்
4. பிட்டு பட நடிகர் விஜய் - துப்பாக்கி ஹிட்
5. எழுதி வைத்து கொள்ளுங்கள், இன்னும் 10 வருடங்களில் ஜேம்ஸ் வசந்தன் இசை உலகை கலக்குவார். - ஆள் அட்ரசே இல்லாம இருக்கார்.
6. கமல் 50 வருடம் முன்னால் சிந்திக்கிறார் - தமிழகத்தில் தடை.
7. ஜெயமோகனை எங்கே பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் - பாலா,மணிரத்ண, அஜித் படங்கள் வாய்ப்பு.
8. நந்தலாலா - ஒலக சினிமா. மிஷ்கின் காதல் கடிதங்கள் எழுதும் முன்பு. -- படம் அட்டர் பிளாப்.
9. யேசுதாஸ் பாடலை கேட்டால் எனக்கு வயித்து வலி வருகிறது - என்னத்த சொல்ல.
***********************************************************************************************************

என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: 

ஏதோ சாருவை திட்டி விட்டோம்.. ஆனால் அவன் சைடில் இருந்து எதிர்ப்பே வரவில்லை... அதனால் இன்னும் நாம் இன்னும் ஆடுவோம் என்று பலர் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்...அந்த ஆட்டம் ரொம்ப முக்கியம் அப்படியே இருங்கள்.... மானாட மயிலாட நீதிபதி கலா மாஸ்டர் என் வாசகர் தான். அவரிடம் சொல்லி உங்களை போட்டியில் இருந்து வெளியேற்ற சொல்கிறேன். அப்போது தெரியும் சாரு யாரென்று. ஆனால் என்னைப் போல தலையில் முக்காடு போட்டுகிட்டு வந்து உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்.... அட்லிஸ்ட் உங்கள் ஜட்டி சைசையாவது கொடுத்து விட்டு பொங்குங்கள்.. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன்...

நான் சாதாரண எழுத்தாளன்.. கலா மாஸ்டரிடம் கம்ப்ளைண்ட் செய்வது மட்டுமே எனக்கு வேலை இல்லை.. தினம் ஆயிரம் வாசகர் கடிதம் எழுதுகிறென். அதில் குலுக்கல் முறையில் ஒன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டு என் வாசகர்களை சந்தோசப்படுத்துகிறேன். அதனால் உடனடி தீர்வு எல்லாம் உடனே கொடுக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறேன்.. தலைமை நீதிபதி என் வாசகர் தான். சீக்கிரம் தீர்ப்பதாக ட்விட்டரில் தகவல் அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. ஆனால் காத்திருந்து எதிரி மூக்கில் குச்சி விட்டு ஆட்ட முடியும்...அதுக்காக நிறைய குச்சி உடைப்பேன்.. அதுக்காக கிபி4000 வரை காத்து இருப்பேன்...

நான் எச்சரிக்கை கொடுப்பேன். கேக்கவில்லை என்றால் பின்னாலயே சென்று பின்புறத்தை கடித்துவிடுவேன். பின் நோ காம்ப்ரமைஸ். நான் ஒரு கோமாளி

என்ன செய்தாலும் என்னிடத்தில் ஆதாரங்கள் இருக்கின்றன... நேற்று மதியம் ஒரு மணிக்கு எதிரிகள் ஒன்னுக்கு போனதை பாட்டிலில் பிடித்து வைத்திருக்கிறேன். நேரம் வரும்போது அதை FBIயில் கொடுத்து சோதிக்க சொல்லி நிரூபிப்பேன்... இன்னும் என் வெள்ளைமாளிகை நண்பர்களிடம் பேசும் போது... நேஸ்கேம், வீடியோகேம், வாட்டர் ஹீட்டர், வீடியோகான் சிம் கார்டு என என்னன்னமோ சொன்னார்கள். அதில் 'பிட்டு தெரியுமா?' எனக் கேட்டேன். விரட்டிவிட்டார்கள்.

நான் என்ன ட்ரெஸ் போட வேண்டும் என்று எதிர்த்த வீட்டுகாரனே தீர்மானிக்கிறான்... (ஏனென்றால் அவன் கொடியில் காயப்போடும் ட்ரெஸ்ஸை தான் திருடிப்போடுவேன்)

நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போதுதான் நாம் மீது எத்தனை பேர் நேசம் வைத்து இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது....
ஒபாமா,ரஜினிகாந்த், மன்மோகன் சின், சாருக்கான், சச்சின் டெண்டுல்கர், அம்மம்மா, அப்பப்பா, மாமா, த்ரிஷா, ஏஞ்சலீனா ஜோலீ, சானி டெப், ராஜபக்சே, எம்.என்.நம்பியார், தியாகராஜ பாகவதர், தெனாலி ராமன், பீர்பால், போன்றவர்களுக்கு என் நன்றிகள்... இவர்கள் எல்லாம் என் வாசகர்கள்.

மிக முக்கியமாக பல மட்டங்களில் மட்டமான ஆட்கள் இருப்பதை பார்க்கும் போது என்னைப் போல் நிறைய பேர் இருப்பது சந்தோஷமாக இருக்கின்றது...

நண்பரி ரமேஷின் விசாரிப்பு கடிதம்
============================================
Respected sir, iam your student ramesh. iam studying in 3rd standard b section. As iam suffering from fever please grant me two days leave.
yours sincerely,
Ramesh.
============================================
அன்பின் ரமேஷ். உங்கள் அன்புக்கு நன்றி. எதிரிகள் என்னதான் செய்துவிடுவார்கள் என பார்க்கலாம். எத்தனையோ பேரை என் வாழ்க்கையில் சந்தித்துவிட்டேன். போர்க்களத்தில் காயங்கள் சகஜம் தானே. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ரமேஷ்.
***********************************************************************************************************
ஷகீலா , ரேஷ்மாவை " வச்சி " படம் எடுத்த டைரக்ட்டருங்க மண்ட யின் கத எதனா ஒன்னை ஏன் 180 நிமிஷம் சினிமாவ எடுக்க கூடாது ?
ஒரு சூப்பர் மேட்டர் ரைட்டரை ரெஸ்பேக்ட் கொடுக்க தெரியாத மலையாள சினிமா பீல்டு கலீஜா போவாட்டும்..
இன்னாமதிரி ஒரு ஏரியாவுல கீறோம் நாம !!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
180 நிமிடம் இயங்குவது எப்படினு முதியோர் இல்லத்தில் என்னை பேச்சொல்கிறார்கள்.எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னாது இது:

என்ன கூறுகெட்ட சமூகம் இது ?? இது என்னவென்று தெரியவில்லையா ?? ஒருமுறை நான் கேரளா சென்றிருந்தேன்..அப்போது சோட்டனிக்கரை போன போது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.. அங்கே பகவதி அம்மன் கோவிலில் " டங் டங் டங் டங் டங் டங் டங் டங் டங் டங் ( இது வேற டங் பா ) " எழும்பிய உடுக்கை சத்தத்தில் திடீரென்று ஒரு ஆனந்த அதிர்ச்சியில் என்னுடல் சிலிர்ர்பு அடைந்தது ...நானே எதிர்பாராத வண்ணம் நான் ஒரு Schizoid state க்கு சென்றேன்...இது மாதிரி அனுபவங்கள் எனக்கு கேரளாவில் புதிதல்ல..மலையாள நடிகை ரேஷ்மா படங்களை பார்க்கையில் இதுபோல கிளு கிளு சிலிர்ப்புகள் அவ்வபோது வருவதுண்டு .. அதை விடுங்கள் .அது வேற விஷயம்..ஆனா சோட்டனிக்கரை அனுபவம் எனக்கு புதிது..எதுவரை எனது உடலில் ஆண்டாள் மட்டும் தான் வந்து உள்ள எறங்கி என்னை பக்தி இலக்கியம் எல்லாம் பாட செய்திருக்கிறாள்...

ஆனால் அப்போ அப்போ மாடுகள் சாவும் வண்ணம் சட்டை மட்டுமே நான் அணிவதால் சில சமயங்களில் மேல் மருவத்தூர் அதி பராசக்தி கூட என் மீது உண்டு .எறங்கி சும்மா சென்றால் பரவா இல்லை " You are addicted to your Red Shirt man!!" ( இது மேன் என்பதை ஆடுகள் மே மே என்று கத்தும் ஸ்லாங் இல் சொல்ல வேண்டும் )என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கூறிவிட்டு செல்வாள் ... ஆனால் பகவதி அம்மன் என் உடம்பிலா?? மாடி portion மஹந்தாவுக்கு , side ல.

சாய்பாபா , என்று ஏற்கனவே இந்த உடல் ஒரு பரவச நிலையில் தான் இருக்கிறது ...இப்போ பகவதி அம்மன் வேறு !!! அப்போது அவள் சொன்ன தெய்வீக ரகசியங்கள் தான் இது..இதை மலையாள மந்திரிக போதனம் என்றும் கூறுவர.எமங்கிளியான் வசியம், குரலி வித்தை , மோகினி வசியம், சங்கிலி கருப்பன் ஏவு, காட்டேரி வசியம் முதலியவற்றின் யந்திரம் தன இந்த வரைபடங்கள்..அது மட்டுமல்ல இதை Sacred Geometry என்று மம்முட்டி , சுரேஷ் கோபி ஒருமுறை சொன்னார்கள் ..

இந்த மந்திரங்களை பயன்படுத்தினால் சாதாரண சுடர்மணி ஜட்டி , CK ஜட்டியை உருமாறும் ( கழட்ட கூட வேண்டாம் )!!,
மார்டின் கொசுவத்தி சுருள் ரெமி மார்டின் ஆக மாறும்!!! 
தந்தையார் பேட்டை சீலேவாக மாறும் !!
இவளவுயேன் ?? ஜே மோ கூட ஒரு ரெமோ போல் மாறுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ..!!

இதை என்ன வென்று கேட்பது எவளவு ஆபாசம் ??? நீங்கள் என்னை மட்டும் அசிங்கபடுதவில்லை ..ஒட்டுமொத்த நம்பூதிரி , உடுக்கை அடிப்பவன் , கோடங்கி , காட்டேரி பாரம்பரியதையே அசிங்க படுத்தி விட்டர்கள் ..

I pity you!! என்றைகாவது உடுக்கை அடித்து ஒரு Schizoid state சென்று இருகிறீர்களா ?? அது சரி..நீங்கள் முதலில் Tamilnadu stae தாண்டி இருகிறீர்களா ?? அப்புறம் எப்படி உங்களுக்கு இது தெரிய போகிறது ..நான் எழுதிய " உடுக்கை அடி உன்னத சங்கீதம் " படிதிருகிரீர்களா ?? சே என்ன உலகமடா இது ??
வள்ளுவர் கூட உடுக்கையின் பெருமையை 
" உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு "
என்று உடுக்கையின் பெருமையை கூறி உள்ளார்..

Harry potter படத்தில், புத்தகத்தில் மந்திரம் , தந்திரம் எந்திரம் வந்தால் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகம் ..அதே விஷயம் ஒரு அகில உலக ஆகாசவாணி , ஆண்ட சராசரங்களின் அல்டிமேட் எழுத்தாளன் எழுதினால் என்ன என்று கேள்வி கேட்கிறது ?? ச்சே !!

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விஸ்வரூபம் படத்தில் விசு ஏன் இல்லை?? அவரது பெயரில் படம் எடுத்துவிட்டு அவருக்கு ரோயளிட்டி கூட குடுக்கவில்லை கமல் ...உயிர்மை என்னை ஏமாற்றியது போல் கமல் விசுவை ஏமாற்றுவதாய் தெரிகிறது. கமல் எவளவு முக்கினாலும் " கோதாவரிய்ய்ய்ய் ய்ய் ய்ய் கோட்ட கிழிடிய்ய் " போன்ற உன்னத வசனத்தை எழுத இயலுமா ?? ...என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் நான் படித்த ஆங்கிலச் சிறுகதையில் வரும் ஒரு இடத்தைக் கேட்டதும் ஒரு அமெரிக்க எழுத்தாளர் விசில் அடித்தார்... அவர் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
கொயாக்கொ: நாங்க ராமராஜன் , சாம் அன்டேர்சன், பவர் ஸ்டார், மனோஜ் பாரதிராஜா , பேரரசு இவங்களுக்கு எல்லாம் கூட தான் விசில் அடிக்கிறோம்..அதுக்காக அவங்க தான் எங்க ஆதர்சன நாயகர்கள், தல, உலகம மகா நடிகர்கள் ன்னு நினைக்க முடியுமா ??...வர வர உன் ரவுசு தாங்க முடில தலிவா...தயவு செஞ்சி டவுன் பஸ்சுல ஏறிடாத தல...என்ன அங்க "ரைட் ரைட் " ன்னு விசில் அடிக்கிற Conductor கூட உனக்கு அடிச்சதா சொல்லிடுவீங்க தல நீங்க ...ஏன்னா " அந்த கொழந்தையேயேயேயேயேயேயேயே நீங்க தான் சார் "

சாரு: "ஒருத்தன் என்னை செருப்பால் அடித்தால் இன்னொருத்தன் எனக்கு சூடம் காட்டி சாம்பிராணி போடுகிறான். இதில் தப்பே இல்லை"
கொயாக்கொ: ஜென் குருவே, பாய் கடை பக்கம் போகதீங்க, பாருங்க உங்க மேல சாம்பிராணி போகை போடுறானுக.

சாரு: I have been invited as a chief guest for the 26th anniversary of Katha, on 10th Feb, 2013 at Jayadev Bhawan, Bhubaneshwar.
கொக்கரக்கோ: அநேகமா அடுத்த போஸ்ட் இப்படி தான் இருக்கும்.
வாசகர்கள் யாரேனும் போய் வர விமான செலவை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஞாயிறு மாலை ஏழு மணிக்கு விமானம், காலை பத்து மணியில் இருந்து வாசகர்களை விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்று இருக்கிறேன், மேலும் விபரங்களுக்கு அராத்தை அணுகவும். வாசகரகள் யாரிடமாவது ஆட்டோ இருந்தால் பீதூவை காண்டாக்ட் செய்யவும், ஷேர் ஆட்டோவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆட்டோ கிடைக்காத பட்சத்தில் மையிலாப்பூரில் இருந்து மீனம்பாக்கம் செல்ல வோல்வோ பஸ்ஸில் செல்ல எவ்வளவு ஆகும்னு என்று கூற முடியுமா? டே பாஸ் எடுத்து தர விரும்புவர்கள் செல்வாவை அனுகவும். இன்று மாலை 5 மணிக்கு மயிலை கேபிளில், நான் போட்ட ஜட்டி என்னும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் பார்கலாம். இதை யாராவது ரெக்கார்ட் செய்து கொடுக்க முடியுமா, அமெரிக்க பல்கலைகழகதின் ஆய்வு ஒன்றிற்க்கு தேவை படுகிறது.
***********************************************************************************************************
இந்த இசையைக் கேட்டு உங்கள் கண்கள் கலங்கினால் உங்களுக்கு இறைவனோடு பேசும் மொழி கை வந்து விட்டது என்று பொருள். பரவச நிலையில் என்னுடிய கால்கள் தானாக நடனம் ஆடின, காணொளி காண.

Friday 18 January 2013

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-04 சாரு டைம்ஸ் (18/01/2013)

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??? - மேட்டர் ரைட்டரின் ஒலக பேமஸ் Tag லைன்,அதே Tag லைனில் எங்கள் வட்டத்து நண்பர்களின் சில பதிவுகள்.

நினைவலைகளில் ஒரு நீண்ட பயணம்: 

1998 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளை திரும்பி பார்கிறேன். அப்போது எல்லாம் மயிலாப்பூரில் இருந்து மூர் மார்கெட்டுக்கு பொடி நடையாக நடந்தே செல்வேன் ..அங்கே சென்று ஒரு மாத்ருபூமி வாங்கி படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது ..அதை விடுங்கள் ..விஷயத்துக்கு வருகிறேன் ...RPG cellular, Aircel கோலோச்ச தொடங்கிய காலம் அது ..ஒரு போன் கால் 25 ரூபாய் !! 1 ருபாய் க்கு ரெண்டு வடை வாங்கி கொண்டு வீட்டிற்க்கு வந்து விடுவேன் ..அது ஒரு வசந்த காலம்.வடை 50 காசு மட்டுமே..அதை லைட் ஆக ரெமி மார்டின் ஊற்றி ஊற வைத்து உண்டால்.ஆஹா !! அதுதான் சொர்க்கம் .

ஆனால் இன்று ஒரு போன் கால் 10 காசு ( ரேட் கட்டர் ஆம் )
ஒரு வடையோ 35 ருபாய் சரவணபவனில் ...

போன் கால் சீப் என்பதால் அதை சாப்பிட முடியுமா ?? அல்லது வடையை காதில் வைத்து தான் போன் பேச முடியுமா ??... போனுக்கு தரும் மதிப்பை நாம் ஏன் வடைக்கு தர மறந்தோம் ?? வடையை வாழவைக்காமல் என்ன செய்கிறோம் ? 
"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
-----------------------------------
மேட்டர் ரைட்டரின் இது போன்ற பதிவுகளை ஈலக்கிய வட்டத்தில் பகிர்ந்தால் அதற்கு நிரந்தர அடிமைகளின் ஜால்ரா சத்தம்.


பீத்தூ : தலைக்கு வடை சாப்பிடும் ஆசை வந்திருச்சு. 9 like 

அடத்தூ : வடை வாங்க யாரெல்லாம் பணம் தருவீர்கள் ? 9 like

யக்கோவ்:   :)  45 like

புது குஞ்சு : தல, சரவண பவன் பக்கம் இருக்கிறேன் .. அரை மணி நேரத்தில் வீட்டிற்க்கு வந்து வடை யை கொடுக்கிறேன். 17 like

பழைய குஞ்சு : இனைக்கு பாத்து office ல ரொம்ப பிஸி, என்னால் வடை வாங்கி வர முடியாது. 1 like 

அடத்தூ: புது குஞ்சு, மெது வடையா அல்லது மசால் வடையா என்று பீத்து விடம் போன் செய்து confirm செய்யவும் .. just in case ...9 like

நித்தி அடிமை செந்தேள்: தல எழுதுனது நாப்பது வரி, ஆனா இதுல 4000 சிறுகதைக்கான கரு அடங்கி இருக்கு! ஹிப் ஹிப் ஹுர்ரே. இந்த கதையையும் நானே தமிழ்ல மொழி பெயர்கிறேன், அதருக்கு அனுமதி தாருங்க குருவே. 1 like 

ஜால்ராஜா:  போன முறை சென்ற போது எனக்கு தல வீட்டில் ஜெர்மனி இலிருந்து தருவிக்கப்பட்ட நாய் பிஸ்கட் 2 கிடைத்தது.. அருமையான சுவை .. (சப்பியும் போரோவும் என்னை முறைத்து கொண்டே இருந்தன.) 9 like
கும்மாங்கோ: அதான், கூஜா முன்னாடிக்கு இப்போ ரொம்ப வாலாட்டுறாரா?
###################################################################
நான் ஒரு Foreigner!! :

நேற்றைக்கு மந்தவெளியில் சுக்கு காபி குடித்துவிட்டு மெதுவாக நடந்துகொண்டிருந்தேன் .. நல்ல மழை . வானத்திற்கும் ஸ்கலிதம் உண்டோ ? மழை !! ( அடடே ஹைக்கூ !!) .அங்கிருந்து கோயம்பேடு எப்படி போக வேண்டும் என்று அங்கிருந்த ஒருவரை கேட்டேன் ..சார் உங்களுக்கு கோயம்பேடு கூட போக தெரியாதா ?? என்று நக்கல் அடித்தார் ..அட அற்ப பதரே..நான் ஒரு Foreigner!! எனக்கு எப்படி இந்த ஊரை பற்றி தெரியும் என்று கேட்டேன் ...என்னது Foreigner ஆ ? என்று அவன் ஷாக் ஆனான் ...என்ன எழவு கலாச்சாரம் இது ??...டேய் !! நான் பாரிஸ் , இங்கிலாந்து போய் எறங்குனதும் ஏர்போர்டில் என்னை Foreigners section இல் தான் செக் இன் செய்ய சொன்னார்கள் ..நம்மை ஆட்சி செய்த French British காரர்களுக்கு தெரிகிறது நான் Foreigner என்று !!!... அந்த ஊருலயே என்ன Foreigner ன்னு சொல்றாங்க, நான் பொறந்த ஊரில் என்னை Foreigner என்று ஏற்றுகொள்ளாமல் கேள்வி மயிரு கேக்குரனுங்க கேனப்பயலுங்க ...A rose is a rose is rose a rose என்று பாடல் வந்தால் நம்புகிறார்கள் ... A foreigner is a foreigner everywhere என்று நம்ம மாட்டார்களா ?? So sad! I pity You என்று சொல்லி ஷேர் ஆட்டோ வில் ஏறி வந்துவிட்டேன் . 
# "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
######################################################################
நேற்று செஸ் விளயாடிகொண்டிருண்டேன் .... என்ன கேவலமான ஒரு விளையாட்டு அது ?? ராணி குதிரை , யானை உடன் எல்லாம் கூட்டணி அமைக்கிறது. என்ன ஒரு ஆபாசம் ?? இது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு என்று ஒரு முறை உஸ்பெகிஸ்தான் நண்பர் உருகும் குரலில் சொன்னபோது நெஞ்சு வெடித்து விட்டது .... ராணி பல சதுரங்க கட்டம் நகர்கிறது ..ராஜ ஒரு ஒரு அடியாக தான் நகர்கிறது ...கேவலம் ஒரு குதிரைக்கு இருக்கும் பவர் ராஜாவுக்கு இல்லை ..சதுரங்கத்தில் ராணி என்னும் பெண் ஆதிக்கம் ... நிஜ வெளியில் ஆண் ஆதிக்கம் ...இது தமிழ் நாட்டில் தான் சாத்தியம் ...எங்க நடந்தது இந்த தவறு ?? 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
இன்று காலையில் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கால் வந்தது. இந்த நூற்றாண்டிற்கான சிறந்த இயக்குனர் விருது எனக்கு வழங்கவிருப்பதாக சொன்னார்கள். நான் இன்னும் படம் எடுக்கவில்லை. அதனால் இந்த வருடம் வேண்டாம் அடுத்த வருடம் வேண்டுமானால் வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டேன். இலக்கியத்துக்கு இங்கு மதிப்பே இல்லை. 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
Titanic படத்தில் Jack என்ற ஹீரோ கடைசியில் அந்த மெதக்கும் கட்டையில் இருந்து விடுபட்டு மூழ்கி சாவர்..இதை நான் கம்ப்யூட்டர் யில் பார்த்தேன்.நியாயப்படி " A Jack has been unplugged" என்று அல்லவா வந்திருக்க வேண்டும் அப்படி வரவே இல்லை ...ச்சே !!! என்ன ஒரு எதிர்வினை ?? James Cameronக்கு கம்ப்யூட்டர் அறிவே இல்லை. 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
மாட்டுப்பொங்கலுக்கு கோவிலிற்க்கு சென்றிருந்த்தேன்.அங்கே எழுதிருந்த வாசகத்தை படித்ததும் என் மனம் சுக்கு நூறாய் உடைந்துவிட்டது. படித்துவிட்டு பயங்கரமாக அழுதேன், தேம்பி தேம்பி அழுதேன்.
அந்த வாசகம்- இங்கே பிச்சை எடுக்க கூடாது. 
#"எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்ததற்கு காரணம் ஓட்டுனர் செல் பேசியில் பேசியது தான் என சொல்லுகிறார்கள்.அப்படியே தான் பத்திரிக்கைகளிலும் சொல்லுகின்றனர். ஏன் பாடியிருந்தால் விழுந்திருக்காதா? ஆனால் பஸ் மேம்பாலத்தில் மோதும் போது பாலம் உடைந்ததால் தான் கீழே விழுந்தது என்பது என் கருத்து. 
# "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
#######################################################################
நான் என் பேனிலிருந்து out going call பன்னினாலே, என் மூலமா ஒரு குழந்தை பெத்துக்கனும்னு ஒரு பொன்னு ஆசை பட்டதாய் அட..த்தூ சொல்ல அதை நம்பி நானும் எனது அலைபேசியில் இருந்து அழைத்தால், ஃப்ரென்ச் மொழியில் your outgoing calls are barred என்று சொல்கிறார்கள்.
# "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??"
***********************************************************************************************************
எனக்கு வந்த காதல் கடிதம்:

ஒலக எழுத்தாளருக்கு காதல் கடிதங்கள் வருவது ஒன்றும் புதிது இல்ல, அவருக்கு சமிபத்தில் வந்த காதல் கடிதத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

டியர் சாரு ,
میرے حساب کی طرف سے، ان کا احترام کرنے کے لئے درکار فنڈز کے اپنے اکاؤنٹ میں چیک اور آمد جمع کرنے کے درمیان تین گزر ضروری ہے. میں کورس کا حوالہ دیتے ہیں، میری معمولی بچت اکاؤنٹ، ایک انتظام کون سا، میں مانتا صرف تیس ایک سال کے لئے جگہ میں کیا گیا ہے سے خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے 
لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ میں 30 ڈالر ڈیبٹ  کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.
خود کار طریقے سے فنڈز کی ماہانہ کی منتقلی کرنے کے لئے،. آپ کی تعریف کرنے کے مواقع کی، اور اس کے علاوہ کسی بھی قسم کی تکلیف آپ کے بینک کی وجہ سے جرمانہ کی راہ کی طرف سے میرے اکاؤنٹ می0 ڈالر ڈیبٹ کے لئے یہ مختصر ونڈو پر قبضہ کے لئے ہو رہے ہیں.

فيما يتعلق
لر ڈیبٹ.

அன்பே لر ڈیبٹ, 
தில் து பாகல் ஹை ..தில்வானே துல்ஹனியா லே ஜாயேங்கே ... ஏக் காவ மீ ஏக் கிசான் ரகு ( ரஹ ) தாத்தா ! போல் பச்சன் ...பாப்பா மர்கயா..தில் போலே ஹடிப்பா.. சிங் இஸ் கிங்கு ...துஜே தேக்கா தொ ஏ ஜானா சனம் ...ப்யார் ங்கோத்தா ஹே தீவானா சனம். பஹுத் ஷாந்தார் சாட் ...சார் ரன் கே லியே !! அச்சா பௌலிங் ...அனுபவ் இஸ்தமால் கர்தியா..சதா ஹக்..ஐதே ரக் !! ரங்கு தே பசந்தி ...பக்கத்துக்கு வீட்டு வசந்தி ...

உனக்கு எதாவது புரிகிறதா ?? எனக்கும் உன் கடிதம் அப்படிதான் இருந்தது. பின் கூகிள் ட்ரான்ஸ்லேட் மூலம் பார்த்த பின்பு தான் நீ எவ்வளவு காதல் வய பட்டு இருக்கிறாய் என்பதை அறிந்தேன் ...இனிமேல் காதல் கடிதம் எழுதினால் English Subtitles போட்டு அனுப்பவும் ..எனக்கு கொரிய மொழி திரைப்படம் எல்லாம் Subtites இல்லாமலேயே புரிந்து டுபாகூர் விமர்சனம் எல்லாம் கொடுக்க தெரியும் ...அரபி கொஞ்சம் கஷ்டம்..ஒரு அரபி டு தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் வாங்க வேண்டும் ...200 தினார் / திர்ஹாம்ஸ் நீ அனுப்பினால் நமது காதல் வெற்றி பெரும் ...
இறுதியாக ஒன்றே ஒன்று ,

து ஜீஸ்து படி ஹை மஸ்து மஸ்து.

இப்படிக்கு ,
ஒலக எழுத்தாளர்.

கொயாக்கொ: கே.பி. சுந்தரம்பாள்கூட இப்படி ஒரு காதல் கடிதம் பி.யு. சின்னப்பா என்ற கிட்டுவிற்கு அனுப்பியிருப்பாரா என்பது சந்தேகம்தான்!
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது.
கொயாக்கொ: அம்பது வருசமா படிச்ச ஆங்கிலமே தற்குறி..நாலாங்கிளாஸ் படிக்குற பயலுக்கு கூட தெரியும் womanizerன்னா என்னன்னு. ஆனா ஸ்பானிஷ்ல இவர் பாடினா யாரோ தென்னரிக்கன் பாடின மாதிரியே இருக்குமாம். யோவ் womanizer க்கே அர்த்தம் தெரியாத இந்த ஆள் உலக இலக்கியத்தை எல்லாம் எந்த அழகுல படிச்சு புரிஞ்சிருக்கும்.. இது லெவலுக்கு Tinkle கதை கூட புரியுமான்னு டவுட்டு தான்.

சாரு:  டைப் செய்வதை நிறுத்தி விட்டு ஸேரா முழுப் பாடலையும் கரோகே உதவியுடன் பாடினேன். அடிவயிற்றிலிருந்து ஸெரா ஸெரா என்று கதறிய போது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஏனென்று தெரியவில்லை; இந்தப் பாடலைப் பாடும்போதும் கேட்கும் போதும் கண்ணீரை அடக்க முடிவதில்லை. 
கொயாக்கொ: ஓசி-ல சரக்கு ஓவர அடிச்சா அடிவயிரு ,கண்,காது எல்லாம் அப்பிடித்தான் எரியும். 
கும்மாங்கோ: மண்டகசாயம் நீ அப்ப கத்துரதெல்லாம் ஸ்பானிஷ் இலக்கியமா?

சாரு:  குமுதத்தில் என்னை அவதூறு செய்யும் ம்யூஸிக் டைரக்டருக்கு நான் சவால் விடுகிறேன். கலகம் காதல் இசையில் நான் குறிப்பிடும் இசைக் கலைஞர்களை அவர் இதுவரை கேட்டிருக்கிறாரா? அந்த நூலில் உள்ள என் கட்டுரைகளில் ஒரு வரியாவது அவருக்குப் புரியுமா?/
கும்மாங்கோ: எதாவது youtube link ஐ கொடுத்திட்டு, இந்த பாட்டை கதவை முடிட்டு கேளு, டவுசரை அவுத்திட்டு கேளுன்னு சொல்ற காமெடி பயலே..போ போ...அந்த பக்கம் போய் விளையாடு..

சாரு:  என்னைப் பார்த்த உடனேயே ஹமீது “என்ன, முகமெல்லாம் ஒருமாதிரி ஜொலிக்கிறது? ஏதோ பரவசத்தில் இருப்பது போல் இருக்கிறதே? இப்படி உங்களை நான் பார்த்ததே இல்லையே?” என்று பல கேள்விகளைப் போட்டார்.
கும்மாங்கோ: என்னத்த கன்னையா வாய்ஸ் :சும்மா தக தக தகன்னு எம் ஜி ஆர் கலர் ல மின்னுறீங்க !!!

சாரு: அப்போது நான் இருந்த பரவச நிலையில் ஒரு ஏழெட்டு கிலோமீட்டராவது நடந்தால்தான் மனம் ஒரு கட்டுக்குள் வரும் என்று தோன்றியது. 
கொயாக்கொ: ஹாரி பாட்டர் ஆல்சோ பேசிங் சேம் ப்ராப்ளம் இன் சாப்டர் ஃபோர்.

சாரு:  பரவசம் உச்சநிலையை அடைந்து விட்டதால் இனிமேல் எழுத முடியாது.
கும்மாங்கோ: ஏன்?? பேப்பர் எல்லாம் ஈரமாயிடுச்சா ?? இல்லாட்டி பெட்ல உச்சா போயிட்டியா ?? ஓ. அது தான் உச்சநிலையை ?

சாரு:  அப்போதிருந்தே எனக்கு கனிமொழியின் கவிதைகள் மிகவும் பிடிக்கும்".
கொயாக்கொ: பொட்டுகடலை வேர்க்கடலை நிலக்கடலை… நீ இப்போ சொன்னதுக்கு எனக்கு சிரிப்பு வரலை.
கும்மாங்கோ: அப்டி போட்டு இப்டி போட்டு அப்டி போனானாம்.. இப்டி போட்டு அப்டி போட்டு எப்டியோ போனானாம்.

சாரு: இன்று இரவு 8.10 இலிருந்து 9 மணி வரை தந்தி டிவியில் ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் பார்க்கவும். தலைப்பு: தமிழர் பண்பாடு
கும்மாங்கோ:  டேய் உங்க பரம்பரைக்கே இந்த தலைப்பை பத்தி பேசுறதுக்கு தகுதி கிடையாதுடா.

சாரு:  என் உடம்புல ஓடுறது தாய் ரத்தம்.
கும்மாங்கோ:  ஆங்.. எங்க ஒடம்புல மட்டும் என்ன மாமன் மச்சான் ரத்தமா ஓடுது ... அதுவும் தாய் தகப்பன் ரத்தம் தாங்க ஜென் குருவே.
***********************************************************************************************************
அட..த்தூ மற்றும் பீ...த்தூ:

***********************************************************************************************************

Friday 11 January 2013

ராஜாவிடம் செருப்படி வாங்கிய காம"நெடி எழுத்தாளர் - சாரு டைம்ஸ் (11/01/2013)

கொஞ்சம் கூட சலிக்காம எங்கள்  வட்டதிருக்காக  ரெண்டு நாளைக்கு ஒரு காமெடி பதிவு, வாரத்துக்கு ஒரு ஒளறல் வீடியோ பதிவு, யாருகிட்டயாவது மாசத்துக்கு ரெண்டு செருப்படி, ஈலக்கிய டூர்ன்னு அது போக வழக்கமா பண்ணி மட்டுற ஸ்காண்டல்ன்னு கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம எங்களுக்காக செருப்பாய் உழைக்கும் மண்டையை வாழ்த்த எங்களுக்கு வயது இல்லை . அதனால் அவரை இங்கு கழுவி ஊதுகிறோம்.
***********************************************************************************************************
குமுதத்தில் இளையராஜாவிடம் செருப்படி வாங்கிய மேட்டர் ரைட்டர் .

கேள்வி: சாருநிவேதிதா, தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே... படித்தீர்களா ?

ராஜா பதில் : “ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து "ராஜா ஆடியோ சென்டர்" என்றோ "இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்" என்றோ அல்லது "இளையராஜா பேக்கரி" என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். “நானும் ராஜாவும்" என்றுகூட SPB கச்சேரி பண்ணினான். எத்தனையோ இசைக்குழுக்கள் "ராஜா ராஜாதான்" என்றும் இன்னும் பற்பலவாறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு தானே இசை நிகழ்ச்சி நடத்துவதைப் போல அவர்கள் பிழைக்கிறார்கள். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது.

என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”

------------இளையாராஜாவைக் கேளுங்கள், குமுதம் (16.01.2012)--------------------

கும்மாங்கோ: சகதியில உருண்டு புரள்ற பண்றி, நாலு பேரு பாக்குறாங்கனு அதுக்கு தெரிஞ்சா அதை பெருமையா நினைச்சிட்டு இன்னும் பண்ணுமாம். 
ஆனா அந்த பண்ணி தான் மட்டும் சேற்றை பூசிகிட்டா பரவயில்லை, அடுத்தவங்க மேல வீசுனா, அடிபட்டு மீதிபட்டு தான் சாகும். அது மாதிரி தான் தல நீங்களும் .
கொக்கரக்கோ: சூனா பானா யாரும் பாக்கல அப்படியே கெத்த மெயிடெயின் பண்ணு..ஹும் ..போ ..போ. இந்த பப்ளிசிட்டியை வச்சு உண்டியல் குலுக்க முடியுமான்னு யோசிங்க ஜென் குரு.

மண்டை, பீ யை தட்டில் வைத்து குடுத்தால் கூட "ஆஹோ ..ஓஹோ" என்று புகழந்து விட்டு அதை கேள்வியே கேட்கலாம் சாப்பிடும் மண்டையின் நிரந்தர அடிமைகளின் ரீயாக்ஷன் .

நித்தி அடிமை : இந்த எதிர்வினைக்கு நடுநிலையாக ரியாக்ட் செய்ய இளையராஜா ஒன்றும் சாருநிவேதிதா கிடையாது.
கொக்கரக்கோ: நித்தி சாமீ கால் கழுவுனோமா வேலையை நிரந்தரம் ஆக்கினோமான்னு இல்லாம எதையாவது ஒலற வேண்டியது. மொழிபெயர்ப்புக்கு மேட்டர் ரைட்டர் குடுத்த விளக்கம் தான் பூசாரியை பொறுத்த வரை எதிர்வினைக்கு நடுநிலையாக ரியாக்ட் செய்வது போல.

பீ ...த்தூ: பதில் தெரியாத கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் சொல்லமுடியும்.
கும்மாங்கோ: மைலார்ட் ! குடிச்ச கட்டிங்குக்கு மேலே உளறுகிறார் மண்ட குஞ்சு .
கொயாக்கொ: ஒரு கலை சார்ந்த ஒரு விமர்சனத்தினை வைத்ததற்காக என்னை நீங்கள் கொண்டாடி, கூத்தாடி, என் மொபைலுக்கு ஒரு முப்பது ரோவா சோட்டா ரீசார்ஜ் செய்து இருக்க வேண்டாமா . அது கூட செய்யாத இந்த தமிழகத்தை காணும் போது , ஏற்பாடு வேதனை இருக்கிறதே. அது, மேட்டரை எதிர்பார்த்து டாக்ட்டர் ஜோன்ஸ் (அட ..த்தூ ) , போலவே , டாக்ட்டர் ஜேம்சும் (பீ ...த்தூ) விடுவான் என்று குப்புற படுத்திருந்த போது, அவன் ஒன்றும் செய்யாமல் சென்று விட, அப்பொழுது வந்த ஒரு வேதனையை விட கொடுமையானது இந்த விமர்சனம் .

***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: வாசகர் வட்டம் ரொம்ப டல் அடிக்கிறது. நானே போஸ்ட் போட்டாலும் எதிர்வினைகள் கம்மியாக உள்ளன. ஏன் என்று தெரியவில்லை.
கொயாக்கொ: எதிர்வினையா? அதுக்கு பேர் ஜால்ரா மண்டை.
கும்மாங்கோ: தல , கண்ணா பின்னான்னு கோவணத்த உருவுனா? பயபுள்ளைக அம்மணமா புதரு பின்னாடி ஒளிஞ்சு இருக்குதுங்க. விமர்சகர் வட்டத்துக்கு போய் பாருங்க. உங்களை எப்படி கழுவி கழுவி ஊத்துறாங்கன்னு.

சாரு: நாளையும் நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) வீட்டில் தனியாகவே இருப்பேன்.
கும்மாங்கோ: மீன்கார தம்பி,  மீன் வாங்கிட்டு போய், கழுவி மீன் குழம்பு வச்சு குடுத்துட்டு வந்துரு!
கொக்கரக்கோ: டாக்டர் ஜோன்ஸ், lubrication cream வாங்கிட்டு போய்டுங்க!

சாரு: அவந்திகா இப்போது ஆன்மீகப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
கும்மாங்கோ: உன்ன மாதிரி ஒரு மேட்டர் ரைட்டர் கூட வாழ்ந்தா அந்த பாவத்த எங்கயாவது போய் கழிக்கனுமில்ல. அது தான்.

சாரு: மூன்று நிமிஷம் பேசுவதற்கே முன்னூறு யோசனை செய்வாள். ஒன்றரை மணி நேரமா? “நானா பேசுகிறேன்? Mahanta அல்லவா பேசுகிறார்” என்றாள். நான் வாயை மூடிக் கொண்டேன்.
கும்மாங்கோ: ஆரம்பிச்சுடின்களாடா, உங்க பூ சுத்துற வேலைய!

சாரு: ”மும்பை வந்து நாள் ஆயிற்று, இந்த மாத இறுதியில் வருகிறேன்; Aer போகலாம்” என்றேன் ...... நண்பரோ ”மும்பை வாருங்கள்; ஆனால் Aer போக முடியாது” என்றார். காரணம் விசாரித்ததில் நண்பர் தாற்காலிமாக குடிப்பதை நிறுத்தி விட்டாராம். டிஸம்பர் முடிந்தது புத்தாண்டு வந்து விட்டதா, குடியை விட்டு விடுகிறேன் என்று புத்தாண்டு சபதம் போட்டு விட்டார்.
கும்மாங்கோ: மரமண்ட, அவரூ குடிக்கிறத விடல, உனக்கு ஓசிக்குடி வாங்கிக்குடுத்தா இந்த மாதம் குடும்ப செலவுக்கு பாம்பே சேட்டுகிட்டதான் கடன் வாங்கணுமே அப்படி சொல்லி இருக்கார். நீ எதுக்கும் பர்ஸ எடுக்கமாட்ட! ஓசிக்குடி குடிக்கிற தறுதலைக்கு லவுட்ட பாருங்க!

சாரு: என்னால் குடிக்காமல் ஆறு மாதம் கூட இருக்க முடியும்
கொக்கரக்கோ: அம்மாவாசை சோறு காக்காவுக்கு தினமுமா கிடக்கும்மா ? மாசத்துக்கு ஒருதபா தானே ! ஓசி குடிக்கு ஆடு சிக்கிற வரைக்கும் பொறுமை காக்க வேண்டியதா இருக்கு.

சாரு: ஓல்ட் மாங்க் ரம்மை மிலிட்டரி நண்பரிடமிருந்து வாங்கிக் குடித்தால் மறுநாள் முதுகு வலிக்காது; கழுத்து வலிக்காது. நான்கு பேர் தடியால் அடித்தது போல் உடம்பெல்லாம் வலிக்காது. ஒரு நல்ல மஸாஜ் க்ளப்புக்குப் போய் வந்தது போல் உடம்பு கலகலவென்று இருக்கும். இதே ஓல்ட் மாங்கை டாஸ்மாக்கில் குடித்துப் பாருங்கள். போலீஸிடமிருந்து லத்தி சார்ஜ் பெற்றது போல் உடம்பெல்லாம் வலி பின்னும். ஆக, எங்கே இருக்கிறது பிரச்சினை?
கொயாக்கொ: அதாவது ஐய்யா சமுகத்துக்கு என்ன சொல்லுறாருன்னா, ராணுவத்தை பார்டர் பாதுக்காக்கும் பணி எல்லாம் அனுப்ப வேண்டாம் ,ஓல்ட் மான்க் ரம்க்கு ஓல் சேல் டீலரா இருந்து "நல்ல" சரக்கை மக்களுக்கு ஊத்தி தர சொல்லுறாரு.
கும்மாங்கோ: மேட்டர் குருவே, இதனை நாளா எங்க இருந்தீங்க ??? இவ்வளவு இலக்கிய அறிவு இருக்கிற உங்களை இந்த சமுகம் தூற்றுதே, ஐய்யோ நெஞ்சு பொறுக்க வில்லையே .

சாரு: "என்னிடம் உள்ள இசை சேகரிப்புகள் ஏ.ஆர். ரஹ்மானிடம் கூட இருக்க வாய்ப்பில்லை"
கும்மாங்கோ:இசையைபத்தி மண்டை ஞானசுன்யத்துக்கு தெரிஞ்சதெல்லாம், "கடவுள் தெரிஞ்சாரு", "ஷகிலா தெரிஞ்சா", "விடிய விடிய நடனம் ஆடினேன்", "500 தடவை கேட்டேன்", "1000 தடவை கேட்டேன்". இந்த ஞானசுன்யம் இசை பத்தி எழுதுன புத்தகத்தேலேயும் இசையை பத்தி விலாவாரியா எல்லா விக்கிபீடியா இருந்து எடுத்துபோட்டுது! ராகம் தாளம் பல்லவினா கிலோ என்ன விலைன்னு கேட்கும் இந்த இசை அறிவில்லா கூமுட்டை!
கொயாக்கொ: இவரு கிட்ட இருக்கிற மேட்டர் சிடி உலகத்துல யார்கிட்டயும் இல்லை. இவர் கிட்ட இருக்கிறது சேகரிப்புகள் தெரிஞ்சா போலீஸ் பிடிச்சிட்டு போயிரும் .

சாரு: "அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போய் வாங்கி வந்து கொடுக்கிறார். அந்த ஆல்பங்கள் அமெரிக்காவில் கூடக் கிடைப்பதில்லை".
கும்மாங்கோ: கேட்கிறவன் உன் வட்டத்து குஞ்சுனா, ......போ மண்டை , உன்னையை என்ன பன்னுறதுனே தெரியல.

சாரு:செய்வதற்கு எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.
கொயாக்கொ: காலங்காலமா வெட்டியா இருக்கிற நீ எல்லாம் வேலையை பத்தி பேச கூடாது.

சாரு: உலகின் நம்பர் ஒன் பதிப்பாளர் என்னிடம் இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்...... நான் வணங்கும் மஹா அவ்தார் பாபாவும் Mahanta வும் அந்தப் பிரச்சினை இல்லாமல் பதிப்பாளரே என்னிடம் கேட்கும்படியான நல்வினையை அருளி விட்டார்கள்.
கும்மாங்கோ: அப்படியே பாபாஜி கிட்ட மக்களை ஏமாத்தி எப்படி புக் விக்கிறது என்கிற ரகசியத்தை கேட்டுகாங்க. வெறும் 29 புக் தான் விக்குது.

சாரு:: ஸல்மான் ரஷ்டி நம்மூர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாலியறுத்தான் சந்து முனையில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ குடித்து விட்டு காசு கொடுத்தால் டீக்கடைக்காரர் திரு அய்யாசாமி “சில்லறை இல்ல பாயி… சில்லறையாக் குடு” என்றுதானே சொல்வார்? ”அய்யாசாமிக்கு என்னை அடையாளம் தெரியாமல் போயிற்றே?” என்று ஸல்மான் ரஷ்டி புலம்ப முடியுமா சொல்லுங்கள்?
கும்மாங்கோ: ஏன்டா உனக்கு சூடு சொரணை, மானம், ஈனம், வெட்கம் இதெல்லாம் கொஞ்சம் கூட கிடையாதா? ரஷ்டி கால் தூசி பெறமாட்ட நீ! ரஷ்டி இத கேட்ட உன்ன பிஞ்ச வெளக்குமாத்துல அடிச்சுட்டு போவாரு!
நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ CD 1st வீக் புக்கிங்: 1,00,000
சரோஜா தேவியின் "ராத்திரி நேரத்து பூஜை": 1000
மண்ட kindleலில் கிண்டின Morgue Keeper ஆறு வாரத்திற்கு பிறகு: 34
Salman Rushdie: Amazon Best Sellers Rank: #5,379 in Books (Joseph Anton)
மரமண்ட: Amazon Best Sellers Rank: #690,047 in Books (Zero Degree)
அதான் சொன்னேன், ரஷ்டி கு.. கழுவுற tissue அளவுக்கு கூட நீ வொர்த் இல்ல!
கொயாக்கொ: ரஷ்டீ க்கு பதிலா ஒரு ஒலக எலக்கிய எயுத்தாலர் டீக்கடைக்கு போனால் அடையாளம் கண்டு பிடிச்சு சுடு தண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்துவானே !

சாரு: என்னுடைய புகைப்படம்தான் கொஞ்சம் அழகு கம்மியாக இருந்தது. அதற்கு புகைப்படக் கலைஞர் பிரபு ராமகிருஷ்ணன் காரணம் அல்ல. எக்ஸைல் எழுதுவதற்காக ஆறு மாத காலம் ஃபேஷியல் போன்ற விஷயங்களைக் கைவிட்டிருந்தேன். அதனால் ஒரு சோகக் களை வந்து விட்டது.
கும்மாங்கோ: வெளக்குமாத்துக்கு எதுக்குயா பட்டு குஞ்சம்!
கொயாக்கொ: எந்த ஏழை ஒழுத்தாலன் ஃபேஷியல், பெடிக்யூர், மெனிக்யூர்லாம் பண்ணுறாங்க! எப்படிடா குஞ்சுகளா இந்த ஆள இன்னும் நக்கிட்டு இருக்கீங்க?

சாரு: ஹங்கேரியில இருக்கிற பத்து டைரக்டர் பேரை என்னால கடகடன்னு சொல்ல முடியும் .
கும்மாங்கோ: french writer mother goose எழிதிய பாடலை ukg படிக்கிர கொழந்தை கட கடனு பாடுது ,Baa, Baa, Black Sheep இது எல்லாம் ஒரு பெருமையா?

சாரு: 9 months படத்தை ஒரு பத்து தடவை பாத்திருப்பேன் .
கொயாக்கொ: ஏன் கதை புரியலையா மண்டை ?? இதே மாதிரி அப்பப்ப பாதபூசாரி மூலமா நீயே ஒரு பேட்டி கொடுத்தா நல்லா ஜாலியா இருக்குமில்ல

சாரு: யாராவது Antonioni படத்தை பாத்திருக்கேன்னு சொன்னா அவங்க கால்ல விழுந்திடுவேன்.
கொயாக்கொ: தல உங்க அளவுக்கு காமெடி பண்ண இது வரைக்கும் யாரும் பொறக்கல. நீங்க உங்களுக்கு வரவே வராத இலக்கியத்தை பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா, விஜய் டிவி "கலக்க போவது யாரு" சன் டிவி "அசத்த போவது யாரு" நிகழ்ச்சியில கலந்துகிட்டா, பஸ்ட் ப்ரைஸ் நீங்க தான். உங்க ஒலக சினிமா, Antonioni போன்ற காமெடிகள் பக்கத்துல கூட யாரும் வர முடியாது.மதுரை முத்து மாதிரி 38 நாடுகளுக்கு போய் வந்து இருக்கலாம். எவனுக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது.பார்த்து பண்ணுங்க தல.

Charu Nivedita: வாங்கினால் போதும் செல்வா, படிக்க வேண்டாம்!!!
December 24, 2012 at 11:34am · Like · 6/
கும்மாங்கோ: என் புக்கை வாங்கினா போது. படிக்க வேண்டாம்னு சொல்ற கூமுட்டை எழுத்தாளரை எங்கயாவது பாத்திருக்கீங்களா...
***********************************************************************************************************
எதிர்க் கலாச்சாரம்:

இலக்கியம் வளர்க்கும் வட்டத்தில் இருந்து பெறப்பட்ட இலக்கிய கேள்வி பதில் : 

யக்கோவ்: “எதிர்க் கலாச்சாரம்” என்றால் என்ன? நண்பர்கள் விளக்க முடியுமா?

டாக்டர் ஜோன்ஸ் (எ) அட....த்தூ : Ramji Yaho கிட்ட ஜாக்கிரதையா இருங்க . அப்படியே ஆண்கள் நாப்கின் வைத்துக்கொள்வது ,பிரேசியர் போட்டுக்கொள்வது , பென்கள் காண்டம் போட்டுக்கொள்வது , மீசை தாடி வைத்துக்கொள்வது என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போவார்.
பீ த்தூ: கோவணத்துக்குப் பதில் ஜட்டியும் எதிர்கலாச்சாரம் தானே..
நித்தி அடிமை: அது பரிணாமம் இல்லையா....? ஜட்டியே தேவையில்லை என்பது தானே எதிர்கலாசாரம்
மரமண்டை : டேய் பரதேசிகளா, நான் இங்க "வேட்டையாடு விளையாடு" படத்தோட மதிப்புரையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது எந்த நூலில் வந்ததுனு கேட்டா ஒரு பய பதில் சொல்லல, இங்க கண்ட கருமாந்திரத்தை பதிவு பண்ணிட்டு இருக்கீங்க.
கும்மாங்கோ: அது ஒன்னுமில்ல யக்கோவ், பின்நவீனத்துவம்ன்னு நெனச்சுட்டு, ஒரு காமக்கொடூரனுக்கு குடும்ப பொண்ணு சப்போர்ட் பண்றது எதிர்க் கலாச்சாரம்...
கொயாக்கொ: காமக் கொடுரர்கள் டெல்லியில மட்டும் தான் இருப்பாங்கன்னு நினைக்காதீங்க, இங்க எல்லோரும் மொத்தமா ஒரே எடத்துல இருக்காங்க....stay away from these morons... பீ யீன்னு சொன்னா ஒதுங்கி போயிடனும், இல்லை நான் தொட்டு நக்கி பாத்திட்டு தான் போவேன்னு சொன்னா என்ன பண்றது..

***********************************************************************************************************
இலக்கிய வாசகர் சதுரத்தில் இருந்து :


//அடிமை குஞ்சு -1 ...

எல்லா பெண்களும் இப்போது ஆண்களை கற்பழிக்கத்துடிப்பவர்களாகவே பார்கிறார்கள் .//
// ரேப்பை தடுப்பதற்கு ஆலோசனை சொல்லும் பல ஆட்கள் ரேப்பிஸ்டுகளைவிட பல மடங்கு பெண்களுக்கு ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.//
மண்டை : அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்வியை கேட்ட..

அடிமை குஞ்சு -2
ஊரே உலக நாயகனின் படத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் நான் மட்டும் சாரு நிவேதிதா அவர்களின் விஸ்வரூப விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்.//
கும்மாங்கோ: ஊரே 8 மணிச்செய்திகளுக்காக காத்திருக்கும்போது சிலர் மட்டும் 11.30 மணி பிட்டுபடத்துக்காக காத்திருப்பதில்லையா, அதுபோலத்தான்

பீ த்தூ: நம்மூரு ஆளுங்களுக்கெல்லாம் பணம் சம்பாதிக்கற புத்திசாலித்தனம் தான் இருக்கு. அதைத்தண்டி ஒரு மண்ணும் தெரியாது.
சாரு மைண்ட் வாய்ஸ் : அந்த மாதிரி சம்பாதிக்கற ஆளுங்ககிட்ட ஆடாய போடுற புத்திசாலித்தனம்தான் என்கிட்டே இருக்கு!
கும்மாங்கோ: டேய் மாமா, நீயும் சம்பாதிக்கிற, so உன்னையும் சேர்த்துதான் சொல்லுது!

பீ த்தூ: மக்குகளுடன் பேசுவதற்கு எதற்கு புத்தி.. எவ்வளவு உண்மையான வார்த்தை.
கும்மாங்கோ: குஞ்சுகள பத்தி மரமண்ட எவ்வளவு தெளிவா வச்சுருக்கு!

***********************************************************************************************************
காணவில்லை - கண்டுபிடியுங்கள் : 

- அருந்ததி ராய் ஆங்கிலம் குப்பை..
- நோபல் பரிசு வாங்கின புத்தகங்களை விட இவரு எழுத்து டாப் டக்கர்
- சேதன் பகத் இவருக்கு கூட்டம் வந்துவிடுமோ என்று பயந்தார் (ஜெய்ப்பூர் விழாவில்)..
- ஹருகி முரகாமி புத்தகத்த இவரால படிக்க முடியல..
- George Szirtes இவருக்கு நோபல் பரிசு கிடைத்துவிடுமோ என்று பயந்தார்
- இளையராஜாவிற்கு சரக்கு இல்லை..
- ரஹமானுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது..
- வழக்கு என் 18/9 படத்த 10 நிமிஷம் பார்த்து வாந்தி வந்துவிட்டது..
- மணிரத்தினம் ஒரு உருப்படாத கேஸ்..
- ஜெமோ ஒரு சமுக விரோதி..
- சுரா, புதமைபித்தன் எழுத்து எல்லாம் குப்பை...
- பத்து வருஷம் உயிர்மைல எழுதி மனுஷ் காசு குடுக்கல (ஓசி @#$)..
- கமல் ஒரு தண்டம்..
- சில பெண்கள் எல்லாம் இவருக்கிட்ட குழந்தை பெத்துக்க துடிக்கிறாங்க.
- மிஷ்க்கின் ஒரு dangerous fellow (கொஞ்சம் கேர்புல்லா ஹான்டில் பண்ணனும்)
- கோபிநாத், அந்தோனி சமூக விரோதிகள்..
- ஹமாம் சோப்பு போட்டு குளிச்சு, ரேனால்ட் பேனா வைத்திருக்கிற மிடில் கிளாஸ் கண்டா வெறுப்பா இருக்கு..

இந்த மாதிரி உளறும் செவப்பு  கலர்  சட்டை போட்ட  நபர் ஒருவர் சென்னையில் சுற்றிக்கொண்டு இருக்கிறார், அவரை யாரவது பார்த்தால், கீழ்பாக் மனநல காப்பகத்தில் சேர்த்து விடவும்!
***********************************************************************************************************

Friday 4 January 2013

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-03 சாரு டைம்ஸ் (04/01/2013)

Happy New year:
மண்டைக்கு 2012 மறக்க முடியாத ஆண்டு. முதல் ஆறு மாதம், மண்டை ஆணவத்தின் உச்சத்தில் இருந்தது. ஈலக்கிய வட்டத்தில் யாராவது கேள்வி கேட்டால், பதில் ங்கொம்மாவில் ஆரம்பித்தி புண்.. சிதின்னு போய் முடியும்..கூட இருக்கும் அடிமைகளை (அட..த்தூ, பீ.....த்தூ, பாத பூசாரி போன்ற சைக்கோகளை) வைத்துக் கொண்டு பெரிய தாதா மாதிரி வலம் வந்து கொண்டிருந்தது. எவனாவது கேள்வி கேட்டா அவன் குடும்பத்தையே அசிங்கமா திட்டி அவமானப் படுத்தி ப்ளாக் பண்ணிட்டால் பிரச்சனை ஒழிந்தது என்று நினைத்து கொக்கரித்தது. தனி ஆளா இருக்கும் இவனுங்க நம்மளை என்ன புடிங்கிட முடியும்னு கூட இருக்கும் ஒநாய் படைகளை நம்பி எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து அருவருக்கதக்க வார்த்தைகளை உபயோகிக்க முடியுமோ அத்தனையும் வட்டத்தில் உபயோகித்தது.

And then ஷிபு, US Tamilan, Varun சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் வட்டத்தை ஆரம்பித்தார்கள் and the rest is history.

இன்று. நாம் அவர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மண்டை நாலு வருடங்களாக சாரு ஆன்லைன்யில் எழுதிய கட்டுரைகளை தன் கையாலேயே டெலிட் செய்தது, தனது ஈலக்கிய வட்டத்தை எங்களுக்கு பயந்து closed குரூப் ஆக மாற்றியது, சிலே பயணம் முழுமை பெறாமல் போனது, பத்து முறைக்கும் மேல் உண்டியல் குலுக்கியும் காசு தேத்த முடியாமல் போனது, எந்த காம நாவலும் எழுதி பதிப்பகத்தின் முலம் வெளியீட முடியாமல் போனது, இலக்கிய பயணம் என்று உண்டியல் குலுக்கி தாய்லாந்து சென்று வேசியின் சட்டையில் பிச்சை எடுத்த காசை சொருகி, அந்த போட்டோ வெளிவந்து அவமான பட்டது, பல நுறு ஆடுகள் இலக்கிய வட்டத்தை விட்டு எகிற குதித்து ஓடியது, அதை தடுக்க முடியாமல் திணறியது, பிறந்தநாளுக்கு யாரும் CK ஜட்டி வாங்கி குடுக்காமல் போனது, "Morgue keeper" புத்தகம் amzon-னில் 29 பிரதிகள் விற்று ஒலக சாதனை புரிந்தது என்று மண்டைக்கு இந்த வருடம் கடைசி ஆறு மாதம் மரண அடி. இந்த நிகழ்வுகள் எல்லாம்  நம் வட்டத்தின் வெற்றியை பறைசாற்ற போதுமானவை. நாம் அவமானப் படுத்திய ஒவ்வொருவரும் ஒன்று சேர்தால் என்ன ஆகும் என்பதை ஒரு நிமிடம் மண்டை நினைத்து பார்த்திருந்தால், இந்த வருடம் பிறந்த நாளை வெறும் ஏழு பேருடன் கொண்டாடி இருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

வட்டத்து நண்பர்கள் மற்றும் எங்கள் பதிவுகளை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் Happy New year !!!!
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

யாக்கோ: நாதன் சார், translation பற்றி எங்க என்னத்தை அப்படியா பிரதிபலிச்சிடீங்க, தேங்க்ஸ்! இததான் நாங்க படிச்சு படிச்சு சொன்னோம்.
கொயாக்கொ: translation நல்லா இருந்தா மட்டும், காசு குடுத்து புக் வாங்கிறவா போறீங்க. நீங்க ஒரு உலக லெவல் அதிரி குதிரி.

அட....த்தூ: சேடிஸ்டாக சொல்கிறேன் - இது ஒரு உலக ஸ்டேண்டேர்ட் சிறுகதை போல உள்ளது .
கும்மாங்கோ: வாங்கி குடுத்த சரக்குக்கு மேல வாந்தி எடுக்காதீர்கள் அஜக்கு மாமா அவர்களே.

கூஜா (ராஜேந்திரன்): உன் குழந்தைக்கு அடிப்படை ஒழுக்கத்தைக் கற்றுக்கொடு, அதை விடுத்து வெறியாட்டம் போடும் புத்தாண்டு கொண்டாட்டமே வேண்டாமென்பது, 'புண் வந்துவிட்டது அதற்காக விரலை வெட்டிவிடு என்பதற்கு ஒப்பானது' # இதுதான் சாரு !!! (சன் நியுஸ்)
கும்மாங்கோ: அடப்பாவி, முதல்ல உங்க மண்டைக்கு ஒழுக்கத்தைக் கற்றுகொடுங்கடா! சாத்தான் வேதம் ஓதுகிறது!

ஒட்டகம் மேக்கிற தம்பி (நிர்மல்): இந்த கட்டுரையை பற்றிய அருமையான உரையாடல் அவசியமென கருதுகிறேன். இதை மன்னிப்பு கடிதமென சாரு சொன்னாலும் மன்னிப்பு என்கிற வார்த்தை அந்த கடிதத்தில் இல்லை. இதற்க்கு முன்னர் சிலர் சாருவிற்க்கு மன்னிப்பு கடிதம் எழுதி அதாவது மன்னிப்பு என்கிற வார்த்தை பயண்படுத்தி அவர் தரப்பு நியாங்களை முன் வைத்துருப்பார்கள், இல்லை சாரு அவர்களை பற்றி எழுதிய பதிவில் உள்ள ஒரு வாத்தையை விவாதமாக்கிருப்பர். இந்த கட்டுரை சொல்லும் மன்னிப்பு வார்த்தைகளை தாண்டியது, நான் என்கிற அகங்காரம் தான்டியது.
கொயாக்கொ: மண்டை அளவுக்கு இல்லைனாலும், ஒட்டக மேக்கிற தம்பியும் நல்லா ட்ரை பண்ணுது. மண்டை அளவுக்கு சிரிப்பு மூட்ட இன்னும் பயற்சி வேண்டும். கும்மாங்கோ: உன்னக்கு நேரம் சரி இல்ல. தம்பி. அதுனால தான் நீ ஒட்டகத்து மேல ஏறி உட்க்கார்ந்தாலும் நாய் கடிக்க தான் செய்யும். மண்டை உன் கிட்ட காசை ஆட்டையை போட்டுடுவார்.

நித்தி அடிமை பாத பூசாரி செந்தேள்: changed the group privacy setting to Closed. 
அன்பு: Y பூசாரி ? New year Special?
நித்தி அடிமை: nothing special. Just for a change
கும்மாங்கோ: அட கூறு கெட்ட குக்கரு... உன் வட்டத்துல எட்டு பேரை தவிர எல்லாருமே நாங்கதாண்டீ...சீப்பை ஒளிச்சி வச்சிட்டா கல்யாணம் நின்றுமா...இந்த ஐடியாவும் மண்டை தான் கொடுத்துச்சா... ஏண்டா சின்னப்பசங்களா, அவர் தான் வயசானவர் சொல்றாருன்னா, உங்களுக்காவது புத்தி வேண்டாம்... 
கொயாக்கொ: நித்தி சாமீ "பாதபூசாரி" கனவுல வந்து சொல்லி இருப்பாரு. "மகனே, நீ ப்ரோமோஷன் வாங்கணும்னா ஞான தந்தை வட்டத்தை closed group -ஆ மாத்துன்னு" பூசாரி ஒடனே மாத்திடார்.


சாரு: தமிழின் நெம்பர் டூ நடிகர் கூட அவ்வப்போது சாருஆன்லைனைப் படிக்கிறார் என்று அறிந்தேன். ஆனால் இது போன்ற விஷயங்களில் இருந்த கிளர்ச்சி போய் விட்டது. 
கொயாக்கொ: நம்பர் டூ போறதுக்காக படிச்சிருப்பாரு.

சாரு: இன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு விவாத மேடை என்ற நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன். தலைப்பு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தேவையா?

கொயாக்கொ: அடுத்தவன் காசில்ன்னு இருந்தா பொருத்தமா இருந்திருக்கும்.

சாரு: சர்வதேச அளவில் பிரபலமான ஆங்கிலப் பதிப்பாளர் எக்ஸைலையும் தேகத்தையும் வெளியிட என்னைக் கேட்டிருக்கிறார்.
கொயாக்கொ: அது முழுக்க முழுக்க தமிழில் பதிப்பிக்கப்படும் ஆங்கிலப்புத்தகம்.

சாரு: எழுத்தாளன் ஞானிக்கு சமானம். கடவுளிடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
//உலக இலக்கியத்தில் கொங்கையைப் பற்றி எழுதாத ஒரு ஆளாவது இருக்கிறானா என்ன? உதடுகளிலிருந்து கொங்கைக்கு இறங்கியதுமே ஆட்டத்தின் போக்கு ஒரேயடியாய் மாறியது. ஆனால் இது ஸேஃப் பீரியட் அல்லவே? ஆணுறையும் இல்லை. ஐபில்லும் இல்லை. (சல்லாபத்தின் இடையே அவள் சொன்னாள்: “சே, கனவில் கூட இந்த ஐபில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. ”) ரலில் இறங்கும் அளவுக்கு அவளுக்கு இன்னும் கூச்சம் விடவில்லை. நடுவிரலைப் பிரயோகித்து அவளை உச்சத்துக்கு அழைத்து வந்தான். முடித்து விட்டு ஆசுவாசமாகத் தன் விரலைப் பார்த்தான். 
“சே...வாட் அ டர்ட்டி ஃபெலோ... ” என்றாள். “என்னது, டர்ட்டியா? இதோ பார்... ” என்று சொல்லிக் கொண்டே அந்த விரலை வாயில் போட்டுச் சூப்பினான். 25-10-2008 //
கொயாக்கொ: இதை எழுதின மண்டை ஞானிக்கு சமம்..அப்படி தானே குஞ்சுகளா??

சாரு: ஒரு வாசகனாகப் பார்த்தால் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் ஆகிய மூன்று நாவல்களும் சிருஷ்டித்துவத்தின் உச்சம் என்று தோன்றுகிறது.
கும்மாங்கோ: இதுக்கு என்ன சொல்லுறது, உன்னைய மாதிரி காமெடி பண்ண ஒருத்தன் பொறந்து தான் வரணும்.

சாரு: என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதை எழுத வேண்டுமானால் அது என் கையில் இல்லை. அச்சிறுகதை என் கனவில் வர வேண்டும். ஆக, கடந்த ஐந்தாண்டுகளாக நான் சிறுகதை எழுதவில்லை என்றால் கடந்த ஐந்தாண்டுகளாக எனக்குக் கனவே வரவில்லை என்றுதான் பொருள்.
கும்மாங்கோ: கதை கனவுல வரணுமா? தோடா ! இப்போ தெரியுது ஆதீனம் எங்கிட்டிருந்து கனவு மேட்டரை புடிச்சாருன்னு.

சாரு: நிவேதிதா ஒரு முரடன் கோபக்காரன். ஹலோ சொன்னதுமே கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுவான். என்னைப் பற்றிய இமேஜ் இப்படித்தானே இருக்கிறது? இந்த இமேஜ் எதனால் வந்ததென்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதற்காக நான் ஒன்றுமே செய்ய முடியாது. என் எழுத்தில் தெரியும் உஷ்ணமே இதற்குக் காரணம். அந்த உஷ்ணம் எனது சமரசமற்ற தன்மையினால் உருவாவது.
கும்மாங்கோ: எழித்தில் உஷ்ணம்ணா பேப்பர் எரியாதா? பேனா இங்க் பதிலா பெட்ரோல் ஊத்தியா எழுதர?
கொயாக்கொ: அவரு தீப் பொறி திருமுகம் மாதிரி.ஒரு கையால வெல்டிங்கண்ணாடி புடிச்சிட்டு தான் எப்பவும் எழுதறாரு.இன்னொரு கையில் Fire Extinguisher இருக்கும். இப்படிக்கா எழுதிகினே இருப்பாரு; அப்படிக்கா வரும் நெருப்பை அனைப்பாறு. பார்த்தாலே ஒரே டெரரா இருக்குமாம்.

சாரு: நண்பர்களுக்கு, நாளை இரவு எங்கேனும் சந்திக்கலாம் என்று இப்போது இந்தக் கணம் திடீரென்று தோன்றுகிறது. சென்ற நிமிடம் கூட இப்படித் தோன்றவில்லை. 
கும்மாங்கோ: குஞ்சுகளா...உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். இந்த அசால்ட் ஆறுமுகம் உங்களோட New Year Celebrate பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்...அப்புறம் தம்பி நாம எங்க போக போறோம்...

சாரு:என் எழுத்தில் தெரிவது ரவுடித்தனம் அல்ல; சமரசமற்ற தன்மையின் ஜ்வாலை. அதனால்தான் நேர்வாழ்வில் என்னால் குளிர்மை ததும்ப வாழ முடிகிறது.
கொயாக்கொ: எது???? ..டங் ..டங் ....டணங் ..........டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் தானே ...அட போயா காமெடிக்கு ஒரு அளவு வேணாம்? 

சாரு: ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் புதினா, கொஞ்சம் கொத்துமல்லி (எல்லாம் படு சுத்தமாகக் கழுவப்பட்டிருக்க வேண்டும்) நறுக்கிப் போட்டு, இதன் தலையில் ஒரு வண்டி உப்பைப் போடாமல் லேசாக – மிக லேசாக – உப்பு போட்டு, அதன் மேல் கொஞ்சமாக எலுமிச்சை போட வேண்டும். கவனியுங்கள். எலுமிச்சையைப் பிழிய வேண்டும் என்று சொல்லவில்லை. எலுமிச்சையை தோலோடு மிக மிகக் குட்டியாக நறுக்கி ஸலாதில் போட வேண்டும்.
கொயாக்கொ: நிறுத்துடா ...வைரமுத்து எழுதிய, மூக்கயாத் தேவர் முயல் கறி செய்யறத படிச்சிட்டு அப்படியே அடிச்சி விடுது நாதாரி...அசல் அசல் தான்..நகல் நகல் தான் நாதரி...

சாரு:தாய்லாந்துக் கடல் தாய் பெண்களைப் போலவே நம்மோடு கொஞ்சிக் குலவுகிறது. அலையையே பார்க்க முடியவில்லை. கடல் நீரில் உப்பு அதிகம் இருப்பதால் நாம் அந்தக் கடலில் நம் முயற்சி இல்லாமலேயே தக்கையைப் போல் மிதக்கிறோம். இதெல்லாம் இந்தியக் கடலில் சாத்தியமா? இந்தியா என்றாலே மூர்க்கம்தான்.
கும்மாங்கோ: ஜென் குருவே, இத விட லூசுத்தனமா யாராலும் பேச முடியாது. யோய்..தாய்நாலந்த் கடல் உப்பு அதிகம், இந்தியக் கடல்ல இது சாத்தியமா கேட்க்குறியே? அது என்ன நீ பண்ற ஸாலட்டா நினைச்ச மாதிரி மாத்திக்குகுறதுக்கு. கருமம் கருமம். தமிழ்நாட்டு மானத்தை வாங்குறதுக்கேன்னே ஒரு ஜன்மம்.

***********************************************************************************************************
அசல் vs நகல்:

ஞான குரு  காப்பி அடிச்சா விட்டுடுவோமா, யாருகிட்ட..ஈஈஈஈஈஹாஹஹஹாஹா...

***********************************************************************************************************
நான் பொதுச்சொத்து: 

(வாசகி கடிதம், மண்டைக்கு வாசகி கடிதமான்னு ஆச்சிரிய படாதீங்க, எதன்னை நாளு தான் மண்டையே கற்பனை லெட்டர் எழுதி, அதுக்கு தானே பதில் எழுதிகிட்டு இருக்கிறது. ஒரு changeக்கு எங்க கற்பனை ..!!!!!,) 

அன்புள்ள பாருக்கு,
இந்த கடிதத்தை நான் எழுதலாமா வேண்டாமா என்ற மனக் குழப்பத்துடன் எழுதுகிறேன். நான் நேத்து உங்களை காஃபிடேவில் ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தேன். எனக்கு உடல் படபடப்பாகிவிட்டது, என்ன செய்வது என்றே தெரியவில்லை வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று எண்ணினேன். என்னை மன்னித்துவிடுங்கள் சாரு நீங்கள் எனக்கு மட்டும்தான் என்ற உணர்வு அப்படி ஒரு ''possessiveness '' ஏன் என்று தெரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது. சில சமயம் அந்த மரணவலியை தாங்கமுடியவில்லை. ஒரு நாள் முழுக்க நீங்கள் மதுவருந்துவதை நான் மட்டும் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். உங்களை தொடக்கூட வேண்டாம் பாரு பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும் . என்னை மன்னித்துவிடுங்கள் பாரு. நீங்கள் எனக்கு மட்டும்தான் பாரு, இருபத்தியொரு வயதை தாண்டுவதர்குல் ஏன் இப்படி ஒரு மனவேதனை என்று புரியவில்லை.

உங்களையே நினைத்துக் கொண்டுயிருக்கும்,
திவ்யா.

அன்புள்ள திவ்யாக்கு,
உங்கள் வலி எனக்கு புரிகிறது. தினமும் இதுபோல் இருபது கடிதங்கள் வருகின்றன. சில முகநூல் ஸைக்கோகள் இதை ஸ்பேம் என்று சொல்லுவார்கள் அவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், என் உடல் கவர்ச்சி ஒரு இளம்பெண்ணை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று நினைக்கவில்லை. ஒரு எழுத்தாளனாக உங்களுக்கு என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. கடந்த முன்று நாட்களாக ஊண் உறக்கம்யின்றி எனது காமரூப கதைகள் நாவலை சமஸ்கிததில் மொழிபெயர்த்துக் கொண்டுயிருக்கிறேன்.மும்பையில் உள்ள ''வாத்சாயனர் லிட்ரரீ அவார்டு' ' என்ற அமைப்பு உலகில் மிக முக்கியமான நாவல்களில் சிறந்த ஆன்மீக அனுபவத்தை தரக்கூடிய நாவல்லை தேர்ந்து எடுத்து அதற்கு பரிசு தருகிறது . இந்தியாவில் அவர்கள் தேர்ந்து எடுத்த ஒரே நாவல் அடியேனுடைய காமரூப கதைகள். இது நோபல் பரிசுக்கு நிகரானது. இந்த பரிசை இதற்கு முன்பு வாங்கியவர் யார் தெரியும்மா? ஐரோபாவின் மிக முக்கியமான படமான ''The Deep Throatயை '' இயக்கிய '' Sam Dick ''.

என்னுடைய மொழிபெயர்ப்பை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுக்கு பதில் எழுத உக்காந்துவிட்டேன். நான் பாரீஸ் போயிருந்தபோது இதே போல் ஒரு சம்பவம் எற்பட்டது , நான் சப்வேவில் நடந்து செல்லும் போது அறுபது வயது மதிக்க தக்க இரு இளைங்கர்கள் என் உடல் கவர்ச்சியை பார்த்து அவர்கள் அறைக்கு அழைத்தார்கள். நானும் சென்றேன். மதுவில் ஆரம்பித்த எங்கள் செயல் மெல்ல தீரிசம்மில் முடிந்தது. இதை பற்றி விரிவாக ராஸலீலாவில் எழுதியிருக்கிறேன். அதை பற்றி ஒரு வரி கூட தமிழ்நாட்டில் வரவில்லை. ஆனால் அந்த பகுதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பை படித்து விட்டு" உலகக் கோப்பை புகழ்" பூனம் பாண்டே என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் சிலாகித்து பேசிக்கொண்டுயிருந்தார். தனது அடுத்த படத்தில் இதே போல் ஒரு காட்சி வருகிறதாம் அதற்கு நீங்கள்தான் வசனம் எழுத வேண்டும் என்றார், சமிபகாலமாக ஹிந்தி சினிமாவில் நடக்கும் காலச்சார சீர்கேடு மற்றும் உடல் ஆபாசத்தை பற்றி மிகவும் வருத்தப்பட்டார். எங்கள் பேச்சு மெல்ல சல்சா நடனத்துக்கு வந்த்து, எனது பல கட்டுரைகளை படித்தே அவர் சல்சா கற்றுக்கொண்டாராம். இந்தியவிலே என் அளவுக்கு சல்சா தெரிந்தவர்கள் யாரும் கிடையாது என்பது அவர் கணிப்பு. நீங்களும் நானும் மட்டும் ஒரு தனிறையில் உயர் வகை மதுவருத்திவிட்டு சல்சா நடனம் ஆட வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொண்டார். நான் சில அல்ப்ப காரணம் செல்லி அதை மறுத்துவிட்டேன்.

ஏன் திவ்யா? ஆயிரம் மயிலுக்கு அப்பால்யிருக்கும் பூனம் பான்டே என் எழுத்தை கொண்டாடும்போது, இங்கு உள்ள ஸ்தாபனங்கள் என்ன செய்துக்கொண்டுயிருக்கிறது?. தமிழில் எழுதுவது என்பது ''ஆண்மை அற்ற தேசத்தில் ஆணுறை விற்பதற்கு சமம்''. பாரீஸில் நடந்தது போலவே இங்கு சிறுமலையில் நடந்தது, நானும் மருத்துவர் ஜோன்சு மற்றும் இரு வாசகரும் சேர்த்து ஒரு அறையில் குளிர் தாங்காமல்.... வேண்டாம் அதை என் அடுத்த நாவலில் விரிவாக எழுதுகிறேன். இப்படி ஆன்மீக அனுபவம் தரும் விஷ்யத்தை எழுதினால் உடனே நடுநிசியில் கூலிங்கிளாஸ் போடும் இயக்குநர் என்னை செக்ஸ் எழுத்தாளன் என்பார். என்னை விட்டுவிடுகள் திவ்யா நான் வெளியே போய்விடுகிறேன். நான் உங்கள் சொத்து அல்ல பொதுச்சொத்து. நான் உங்களுக்கு கொடுக்க முடிந்தது எல்லாம் என் எழுத்து மட்டும்தான். மலையாள நடிகை ரேஸ்மா அடிக்கடி சொல்லுவார் 'Writer is not a person, he is a Moment' ''.
***********************************************************************************************************
காணாமல் போன காமெடிகள்:

மண்டையின் காணமல் போன விலா நோக வைக்கும் காமெடி பதிவுகளை எங்கள் தளத்தில் படித்து மகிழலாம்.


பாருக்கு  வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் படிக்க:



***********************************************************************************************************