Friday, 11 January 2013

ராஜாவிடம் செருப்படி வாங்கிய காம"நெடி எழுத்தாளர் - சாரு டைம்ஸ் (11/01/2013)

கொஞ்சம் கூட சலிக்காம எங்கள்  வட்டதிருக்காக  ரெண்டு நாளைக்கு ஒரு காமெடி பதிவு, வாரத்துக்கு ஒரு ஒளறல் வீடியோ பதிவு, யாருகிட்டயாவது மாசத்துக்கு ரெண்டு செருப்படி, ஈலக்கிய டூர்ன்னு அது போக வழக்கமா பண்ணி மட்டுற ஸ்காண்டல்ன்னு கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம எங்களுக்காக செருப்பாய் உழைக்கும் மண்டையை வாழ்த்த எங்களுக்கு வயது இல்லை . அதனால் அவரை இங்கு கழுவி ஊதுகிறோம்.
***********************************************************************************************************
குமுதத்தில் இளையராஜாவிடம் செருப்படி வாங்கிய மேட்டர் ரைட்டர் .

கேள்வி: சாருநிவேதிதா, தனது 'கனவுகளின் நடனம்' புத்தகத்தில் தங்களை பயங்கரமாக விமர்சனம் செய்து உள்ளாரே... படித்தீர்களா ?

ராஜா பதில் : “ நான் எப்போதாவது காரில் வெளியூருக்குப் போகும்போது வழியில் மெயின் ரோடுகளில் உள்ள கடைகளில் பெயர்ப் பலகைகளைப் பார்ப்பேன். அதில் என் உருவத்தைத் வரைந்து "ராஜா ஆடியோ சென்டர்" என்றோ "இசைஞானி எலக்ட்ரிகல்ஸ்" என்றோ அல்லது "இளையராஜா பேக்கரி" என்று கூட எழுதியிருப்பார்கள். இது தங்கள் கடைகளை எளிதில் பிரபலப்படுத்திக் கொள்ளும் ஒரு யோசனையாக இருந்தாலும் கூட, அவர்கள் என் பாடல்களைக் கேட்டு என் மேல் உள்ள உண்மையான பாசத்தின் பால் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். “நானும் ராஜாவும்" என்றுகூட SPB கச்சேரி பண்ணினான். எத்தனையோ இசைக்குழுக்கள் "ராஜா ராஜாதான்" என்றும் இன்னும் பற்பலவாறு தலைப்புக்கொடுத்து என்னுடைய படத்தையும் போட்டு தானே இசை நிகழ்ச்சி நடத்துவதைப் போல அவர்கள் பிழைக்கிறார்கள். அதிலொன்றும் தவறில்லை. ஆனால் அதேபோல வேறு சிலரும் தங்களையும் தங்கள் எழுத்துக்களையும் எளிதில் பிரபலப்படுத்திக்கொள்ள என் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நப்பாசையால்தான் நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் என்னைத் திட்டி எழுதியிருக்கிறார். என் பெயரை வைத்து அவர் பிரபலமாக நினைக்கிறார். ஆகிவிட்டுப் போகட்டுமே. நமக்கென்ன வந்தது.

என்னைப் பற்றி எழுதவில்லையென்றால் அதை யாரும் படிக்க மாட்டார்கள். அதனால் அவரை யார் என்று வெளியில் தெரியாது. பெயரை வேண்டுமென்றே திணிக்க எத்தனையோ வழி; அதில் இதுவும் ஒன்று!”

------------இளையாராஜாவைக் கேளுங்கள், குமுதம் (16.01.2012)--------------------

கும்மாங்கோ: சகதியில உருண்டு புரள்ற பண்றி, நாலு பேரு பாக்குறாங்கனு அதுக்கு தெரிஞ்சா அதை பெருமையா நினைச்சிட்டு இன்னும் பண்ணுமாம். 
ஆனா அந்த பண்ணி தான் மட்டும் சேற்றை பூசிகிட்டா பரவயில்லை, அடுத்தவங்க மேல வீசுனா, அடிபட்டு மீதிபட்டு தான் சாகும். அது மாதிரி தான் தல நீங்களும் .
கொக்கரக்கோ: சூனா பானா யாரும் பாக்கல அப்படியே கெத்த மெயிடெயின் பண்ணு..ஹும் ..போ ..போ. இந்த பப்ளிசிட்டியை வச்சு உண்டியல் குலுக்க முடியுமான்னு யோசிங்க ஜென் குரு.

மண்டை, பீ யை தட்டில் வைத்து குடுத்தால் கூட "ஆஹோ ..ஓஹோ" என்று புகழந்து விட்டு அதை கேள்வியே கேட்கலாம் சாப்பிடும் மண்டையின் நிரந்தர அடிமைகளின் ரீயாக்ஷன் .

நித்தி அடிமை : இந்த எதிர்வினைக்கு நடுநிலையாக ரியாக்ட் செய்ய இளையராஜா ஒன்றும் சாருநிவேதிதா கிடையாது.
கொக்கரக்கோ: நித்தி சாமீ கால் கழுவுனோமா வேலையை நிரந்தரம் ஆக்கினோமான்னு இல்லாம எதையாவது ஒலற வேண்டியது. மொழிபெயர்ப்புக்கு மேட்டர் ரைட்டர் குடுத்த விளக்கம் தான் பூசாரியை பொறுத்த வரை எதிர்வினைக்கு நடுநிலையாக ரியாக்ட் செய்வது போல.

பீ ...த்தூ: பதில் தெரியாத கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் சொல்லமுடியும்.
கும்மாங்கோ: மைலார்ட் ! குடிச்ச கட்டிங்குக்கு மேலே உளறுகிறார் மண்ட குஞ்சு .
கொயாக்கொ: ஒரு கலை சார்ந்த ஒரு விமர்சனத்தினை வைத்ததற்காக என்னை நீங்கள் கொண்டாடி, கூத்தாடி, என் மொபைலுக்கு ஒரு முப்பது ரோவா சோட்டா ரீசார்ஜ் செய்து இருக்க வேண்டாமா . அது கூட செய்யாத இந்த தமிழகத்தை காணும் போது , ஏற்பாடு வேதனை இருக்கிறதே. அது, மேட்டரை எதிர்பார்த்து டாக்ட்டர் ஜோன்ஸ் (அட ..த்தூ ) , போலவே , டாக்ட்டர் ஜேம்சும் (பீ ...த்தூ) விடுவான் என்று குப்புற படுத்திருந்த போது, அவன் ஒன்றும் செய்யாமல் சென்று விட, அப்பொழுது வந்த ஒரு வேதனையை விட கொடுமையானது இந்த விமர்சனம் .

***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: வாசகர் வட்டம் ரொம்ப டல் அடிக்கிறது. நானே போஸ்ட் போட்டாலும் எதிர்வினைகள் கம்மியாக உள்ளன. ஏன் என்று தெரியவில்லை.
கொயாக்கொ: எதிர்வினையா? அதுக்கு பேர் ஜால்ரா மண்டை.
கும்மாங்கோ: தல , கண்ணா பின்னான்னு கோவணத்த உருவுனா? பயபுள்ளைக அம்மணமா புதரு பின்னாடி ஒளிஞ்சு இருக்குதுங்க. விமர்சகர் வட்டத்துக்கு போய் பாருங்க. உங்களை எப்படி கழுவி கழுவி ஊத்துறாங்கன்னு.

சாரு: நாளையும் நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) வீட்டில் தனியாகவே இருப்பேன்.
கும்மாங்கோ: மீன்கார தம்பி,  மீன் வாங்கிட்டு போய், கழுவி மீன் குழம்பு வச்சு குடுத்துட்டு வந்துரு!
கொக்கரக்கோ: டாக்டர் ஜோன்ஸ், lubrication cream வாங்கிட்டு போய்டுங்க!

சாரு: அவந்திகா இப்போது ஆன்மீகப் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
கும்மாங்கோ: உன்ன மாதிரி ஒரு மேட்டர் ரைட்டர் கூட வாழ்ந்தா அந்த பாவத்த எங்கயாவது போய் கழிக்கனுமில்ல. அது தான்.

சாரு: மூன்று நிமிஷம் பேசுவதற்கே முன்னூறு யோசனை செய்வாள். ஒன்றரை மணி நேரமா? “நானா பேசுகிறேன்? Mahanta அல்லவா பேசுகிறார்” என்றாள். நான் வாயை மூடிக் கொண்டேன்.
கும்மாங்கோ: ஆரம்பிச்சுடின்களாடா, உங்க பூ சுத்துற வேலைய!

சாரு: ”மும்பை வந்து நாள் ஆயிற்று, இந்த மாத இறுதியில் வருகிறேன்; Aer போகலாம்” என்றேன் ...... நண்பரோ ”மும்பை வாருங்கள்; ஆனால் Aer போக முடியாது” என்றார். காரணம் விசாரித்ததில் நண்பர் தாற்காலிமாக குடிப்பதை நிறுத்தி விட்டாராம். டிஸம்பர் முடிந்தது புத்தாண்டு வந்து விட்டதா, குடியை விட்டு விடுகிறேன் என்று புத்தாண்டு சபதம் போட்டு விட்டார்.
கும்மாங்கோ: மரமண்ட, அவரூ குடிக்கிறத விடல, உனக்கு ஓசிக்குடி வாங்கிக்குடுத்தா இந்த மாதம் குடும்ப செலவுக்கு பாம்பே சேட்டுகிட்டதான் கடன் வாங்கணுமே அப்படி சொல்லி இருக்கார். நீ எதுக்கும் பர்ஸ எடுக்கமாட்ட! ஓசிக்குடி குடிக்கிற தறுதலைக்கு லவுட்ட பாருங்க!

சாரு: என்னால் குடிக்காமல் ஆறு மாதம் கூட இருக்க முடியும்
கொக்கரக்கோ: அம்மாவாசை சோறு காக்காவுக்கு தினமுமா கிடக்கும்மா ? மாசத்துக்கு ஒருதபா தானே ! ஓசி குடிக்கு ஆடு சிக்கிற வரைக்கும் பொறுமை காக்க வேண்டியதா இருக்கு.

சாரு: ஓல்ட் மாங்க் ரம்மை மிலிட்டரி நண்பரிடமிருந்து வாங்கிக் குடித்தால் மறுநாள் முதுகு வலிக்காது; கழுத்து வலிக்காது. நான்கு பேர் தடியால் அடித்தது போல் உடம்பெல்லாம் வலிக்காது. ஒரு நல்ல மஸாஜ் க்ளப்புக்குப் போய் வந்தது போல் உடம்பு கலகலவென்று இருக்கும். இதே ஓல்ட் மாங்கை டாஸ்மாக்கில் குடித்துப் பாருங்கள். போலீஸிடமிருந்து லத்தி சார்ஜ் பெற்றது போல் உடம்பெல்லாம் வலி பின்னும். ஆக, எங்கே இருக்கிறது பிரச்சினை?
கொயாக்கொ: அதாவது ஐய்யா சமுகத்துக்கு என்ன சொல்லுறாருன்னா, ராணுவத்தை பார்டர் பாதுக்காக்கும் பணி எல்லாம் அனுப்ப வேண்டாம் ,ஓல்ட் மான்க் ரம்க்கு ஓல் சேல் டீலரா இருந்து "நல்ல" சரக்கை மக்களுக்கு ஊத்தி தர சொல்லுறாரு.
கும்மாங்கோ: மேட்டர் குருவே, இதனை நாளா எங்க இருந்தீங்க ??? இவ்வளவு இலக்கிய அறிவு இருக்கிற உங்களை இந்த சமுகம் தூற்றுதே, ஐய்யோ நெஞ்சு பொறுக்க வில்லையே .

சாரு: "என்னிடம் உள்ள இசை சேகரிப்புகள் ஏ.ஆர். ரஹ்மானிடம் கூட இருக்க வாய்ப்பில்லை"
கும்மாங்கோ:இசையைபத்தி மண்டை ஞானசுன்யத்துக்கு தெரிஞ்சதெல்லாம், "கடவுள் தெரிஞ்சாரு", "ஷகிலா தெரிஞ்சா", "விடிய விடிய நடனம் ஆடினேன்", "500 தடவை கேட்டேன்", "1000 தடவை கேட்டேன்". இந்த ஞானசுன்யம் இசை பத்தி எழுதுன புத்தகத்தேலேயும் இசையை பத்தி விலாவாரியா எல்லா விக்கிபீடியா இருந்து எடுத்துபோட்டுது! ராகம் தாளம் பல்லவினா கிலோ என்ன விலைன்னு கேட்கும் இந்த இசை அறிவில்லா கூமுட்டை!
கொயாக்கொ: இவரு கிட்ட இருக்கிற மேட்டர் சிடி உலகத்துல யார்கிட்டயும் இல்லை. இவர் கிட்ட இருக்கிறது சேகரிப்புகள் தெரிஞ்சா போலீஸ் பிடிச்சிட்டு போயிரும் .

சாரு: "அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் தென்னமெரிக்க நாடுகளுக்குப் போய் வாங்கி வந்து கொடுக்கிறார். அந்த ஆல்பங்கள் அமெரிக்காவில் கூடக் கிடைப்பதில்லை".
கும்மாங்கோ: கேட்கிறவன் உன் வட்டத்து குஞ்சுனா, ......போ மண்டை , உன்னையை என்ன பன்னுறதுனே தெரியல.

சாரு:செய்வதற்கு எனக்கு எக்கச்சக்கமான வேலை இருக்கிறது.
கொயாக்கொ: காலங்காலமா வெட்டியா இருக்கிற நீ எல்லாம் வேலையை பத்தி பேச கூடாது.

சாரு: உலகின் நம்பர் ஒன் பதிப்பாளர் என்னிடம் இரண்டு நாவல்களை ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்...... நான் வணங்கும் மஹா அவ்தார் பாபாவும் Mahanta வும் அந்தப் பிரச்சினை இல்லாமல் பதிப்பாளரே என்னிடம் கேட்கும்படியான நல்வினையை அருளி விட்டார்கள்.
கும்மாங்கோ: அப்படியே பாபாஜி கிட்ட மக்களை ஏமாத்தி எப்படி புக் விக்கிறது என்கிற ரகசியத்தை கேட்டுகாங்க. வெறும் 29 புக் தான் விக்குது.

சாரு:: ஸல்மான் ரஷ்டி நம்மூர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாலியறுத்தான் சந்து முனையில் உள்ள டீக்கடைக்கு வந்து டீ குடித்து விட்டு காசு கொடுத்தால் டீக்கடைக்காரர் திரு அய்யாசாமி “சில்லறை இல்ல பாயி… சில்லறையாக் குடு” என்றுதானே சொல்வார்? ”அய்யாசாமிக்கு என்னை அடையாளம் தெரியாமல் போயிற்றே?” என்று ஸல்மான் ரஷ்டி புலம்ப முடியுமா சொல்லுங்கள்?
கும்மாங்கோ: ஏன்டா உனக்கு சூடு சொரணை, மானம், ஈனம், வெட்கம் இதெல்லாம் கொஞ்சம் கூட கிடையாதா? ரஷ்டி கால் தூசி பெறமாட்ட நீ! ரஷ்டி இத கேட்ட உன்ன பிஞ்ச வெளக்குமாத்துல அடிச்சுட்டு போவாரு!
நீதானே என் பொன்வசந்தம் ஆடியோ CD 1st வீக் புக்கிங்: 1,00,000
சரோஜா தேவியின் "ராத்திரி நேரத்து பூஜை": 1000
மண்ட kindleலில் கிண்டின Morgue Keeper ஆறு வாரத்திற்கு பிறகு: 34
Salman Rushdie: Amazon Best Sellers Rank: #5,379 in Books (Joseph Anton)
மரமண்ட: Amazon Best Sellers Rank: #690,047 in Books (Zero Degree)
அதான் சொன்னேன், ரஷ்டி கு.. கழுவுற tissue அளவுக்கு கூட நீ வொர்த் இல்ல!
கொயாக்கொ: ரஷ்டீ க்கு பதிலா ஒரு ஒலக எலக்கிய எயுத்தாலர் டீக்கடைக்கு போனால் அடையாளம் கண்டு பிடிச்சு சுடு தண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்துவானே !

சாரு: என்னுடைய புகைப்படம்தான் கொஞ்சம் அழகு கம்மியாக இருந்தது. அதற்கு புகைப்படக் கலைஞர் பிரபு ராமகிருஷ்ணன் காரணம் அல்ல. எக்ஸைல் எழுதுவதற்காக ஆறு மாத காலம் ஃபேஷியல் போன்ற விஷயங்களைக் கைவிட்டிருந்தேன். அதனால் ஒரு சோகக் களை வந்து விட்டது.
கும்மாங்கோ: வெளக்குமாத்துக்கு எதுக்குயா பட்டு குஞ்சம்!
கொயாக்கொ: எந்த ஏழை ஒழுத்தாலன் ஃபேஷியல், பெடிக்யூர், மெனிக்யூர்லாம் பண்ணுறாங்க! எப்படிடா குஞ்சுகளா இந்த ஆள இன்னும் நக்கிட்டு இருக்கீங்க?

சாரு: ஹங்கேரியில இருக்கிற பத்து டைரக்டர் பேரை என்னால கடகடன்னு சொல்ல முடியும் .
கும்மாங்கோ: french writer mother goose எழிதிய பாடலை ukg படிக்கிர கொழந்தை கட கடனு பாடுது ,Baa, Baa, Black Sheep இது எல்லாம் ஒரு பெருமையா?

சாரு: 9 months படத்தை ஒரு பத்து தடவை பாத்திருப்பேன் .
கொயாக்கொ: ஏன் கதை புரியலையா மண்டை ?? இதே மாதிரி அப்பப்ப பாதபூசாரி மூலமா நீயே ஒரு பேட்டி கொடுத்தா நல்லா ஜாலியா இருக்குமில்ல

சாரு: யாராவது Antonioni படத்தை பாத்திருக்கேன்னு சொன்னா அவங்க கால்ல விழுந்திடுவேன்.
கொயாக்கொ: தல உங்க அளவுக்கு காமெடி பண்ண இது வரைக்கும் யாரும் பொறக்கல. நீங்க உங்களுக்கு வரவே வராத இலக்கியத்தை பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா, விஜய் டிவி "கலக்க போவது யாரு" சன் டிவி "அசத்த போவது யாரு" நிகழ்ச்சியில கலந்துகிட்டா, பஸ்ட் ப்ரைஸ் நீங்க தான். உங்க ஒலக சினிமா, Antonioni போன்ற காமெடிகள் பக்கத்துல கூட யாரும் வர முடியாது.மதுரை முத்து மாதிரி 38 நாடுகளுக்கு போய் வந்து இருக்கலாம். எவனுக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது.பார்த்து பண்ணுங்க தல.

Charu Nivedita: வாங்கினால் போதும் செல்வா, படிக்க வேண்டாம்!!!
December 24, 2012 at 11:34am · Like · 6/
கும்மாங்கோ: என் புக்கை வாங்கினா போது. படிக்க வேண்டாம்னு சொல்ற கூமுட்டை எழுத்தாளரை எங்கயாவது பாத்திருக்கீங்களா...
***********************************************************************************************************
எதிர்க் கலாச்சாரம்:

இலக்கியம் வளர்க்கும் வட்டத்தில் இருந்து பெறப்பட்ட இலக்கிய கேள்வி பதில் : 

யக்கோவ்: “எதிர்க் கலாச்சாரம்” என்றால் என்ன? நண்பர்கள் விளக்க முடியுமா?

டாக்டர் ஜோன்ஸ் (எ) அட....த்தூ : Ramji Yaho கிட்ட ஜாக்கிரதையா இருங்க . அப்படியே ஆண்கள் நாப்கின் வைத்துக்கொள்வது ,பிரேசியர் போட்டுக்கொள்வது , பென்கள் காண்டம் போட்டுக்கொள்வது , மீசை தாடி வைத்துக்கொள்வது என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போவார்.
பீ த்தூ: கோவணத்துக்குப் பதில் ஜட்டியும் எதிர்கலாச்சாரம் தானே..
நித்தி அடிமை: அது பரிணாமம் இல்லையா....? ஜட்டியே தேவையில்லை என்பது தானே எதிர்கலாசாரம்
மரமண்டை : டேய் பரதேசிகளா, நான் இங்க "வேட்டையாடு விளையாடு" படத்தோட மதிப்புரையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அது எந்த நூலில் வந்ததுனு கேட்டா ஒரு பய பதில் சொல்லல, இங்க கண்ட கருமாந்திரத்தை பதிவு பண்ணிட்டு இருக்கீங்க.
கும்மாங்கோ: அது ஒன்னுமில்ல யக்கோவ், பின்நவீனத்துவம்ன்னு நெனச்சுட்டு, ஒரு காமக்கொடூரனுக்கு குடும்ப பொண்ணு சப்போர்ட் பண்றது எதிர்க் கலாச்சாரம்...
கொயாக்கொ: காமக் கொடுரர்கள் டெல்லியில மட்டும் தான் இருப்பாங்கன்னு நினைக்காதீங்க, இங்க எல்லோரும் மொத்தமா ஒரே எடத்துல இருக்காங்க....stay away from these morons... பீ யீன்னு சொன்னா ஒதுங்கி போயிடனும், இல்லை நான் தொட்டு நக்கி பாத்திட்டு தான் போவேன்னு சொன்னா என்ன பண்றது..

***********************************************************************************************************
இலக்கிய வாசகர் சதுரத்தில் இருந்து :


//அடிமை குஞ்சு -1 ...

எல்லா பெண்களும் இப்போது ஆண்களை கற்பழிக்கத்துடிப்பவர்களாகவே பார்கிறார்கள் .//
// ரேப்பை தடுப்பதற்கு ஆலோசனை சொல்லும் பல ஆட்கள் ரேப்பிஸ்டுகளைவிட பல மடங்கு பெண்களுக்கு ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.//
மண்டை : அது ஏண்டா என்ன பாத்து அந்த கேள்வியை கேட்ட..

அடிமை குஞ்சு -2
ஊரே உலக நாயகனின் படத்தை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் நான் மட்டும் சாரு நிவேதிதா அவர்களின் விஸ்வரூப விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்.//
கும்மாங்கோ: ஊரே 8 மணிச்செய்திகளுக்காக காத்திருக்கும்போது சிலர் மட்டும் 11.30 மணி பிட்டுபடத்துக்காக காத்திருப்பதில்லையா, அதுபோலத்தான்

பீ த்தூ: நம்மூரு ஆளுங்களுக்கெல்லாம் பணம் சம்பாதிக்கற புத்திசாலித்தனம் தான் இருக்கு. அதைத்தண்டி ஒரு மண்ணும் தெரியாது.
சாரு மைண்ட் வாய்ஸ் : அந்த மாதிரி சம்பாதிக்கற ஆளுங்ககிட்ட ஆடாய போடுற புத்திசாலித்தனம்தான் என்கிட்டே இருக்கு!
கும்மாங்கோ: டேய் மாமா, நீயும் சம்பாதிக்கிற, so உன்னையும் சேர்த்துதான் சொல்லுது!

பீ த்தூ: மக்குகளுடன் பேசுவதற்கு எதற்கு புத்தி.. எவ்வளவு உண்மையான வார்த்தை.
கும்மாங்கோ: குஞ்சுகள பத்தி மரமண்ட எவ்வளவு தெளிவா வச்சுருக்கு!

***********************************************************************************************************
காணவில்லை - கண்டுபிடியுங்கள் : 

- அருந்ததி ராய் ஆங்கிலம் குப்பை..
- நோபல் பரிசு வாங்கின புத்தகங்களை விட இவரு எழுத்து டாப் டக்கர்
- சேதன் பகத் இவருக்கு கூட்டம் வந்துவிடுமோ என்று பயந்தார் (ஜெய்ப்பூர் விழாவில்)..
- ஹருகி முரகாமி புத்தகத்த இவரால படிக்க முடியல..
- George Szirtes இவருக்கு நோபல் பரிசு கிடைத்துவிடுமோ என்று பயந்தார்
- இளையராஜாவிற்கு சரக்கு இல்லை..
- ரஹமானுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது..
- வழக்கு என் 18/9 படத்த 10 நிமிஷம் பார்த்து வாந்தி வந்துவிட்டது..
- மணிரத்தினம் ஒரு உருப்படாத கேஸ்..
- ஜெமோ ஒரு சமுக விரோதி..
- சுரா, புதமைபித்தன் எழுத்து எல்லாம் குப்பை...
- பத்து வருஷம் உயிர்மைல எழுதி மனுஷ் காசு குடுக்கல (ஓசி @#$)..
- கமல் ஒரு தண்டம்..
- சில பெண்கள் எல்லாம் இவருக்கிட்ட குழந்தை பெத்துக்க துடிக்கிறாங்க.
- மிஷ்க்கின் ஒரு dangerous fellow (கொஞ்சம் கேர்புல்லா ஹான்டில் பண்ணனும்)
- கோபிநாத், அந்தோனி சமூக விரோதிகள்..
- ஹமாம் சோப்பு போட்டு குளிச்சு, ரேனால்ட் பேனா வைத்திருக்கிற மிடில் கிளாஸ் கண்டா வெறுப்பா இருக்கு..

இந்த மாதிரி உளறும் செவப்பு  கலர்  சட்டை போட்ட  நபர் ஒருவர் சென்னையில் சுற்றிக்கொண்டு இருக்கிறார், அவரை யாரவது பார்த்தால், கீழ்பாக் மனநல காப்பகத்தில் சேர்த்து விடவும்!
***********************************************************************************************************

Friday, 4 January 2013

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-03 சாரு டைம்ஸ் (04/01/2013)

Happy New year:
மண்டைக்கு 2012 மறக்க முடியாத ஆண்டு. முதல் ஆறு மாதம், மண்டை ஆணவத்தின் உச்சத்தில் இருந்தது. ஈலக்கிய வட்டத்தில் யாராவது கேள்வி கேட்டால், பதில் ங்கொம்மாவில் ஆரம்பித்தி புண்.. சிதின்னு போய் முடியும்..கூட இருக்கும் அடிமைகளை (அட..த்தூ, பீ.....த்தூ, பாத பூசாரி போன்ற சைக்கோகளை) வைத்துக் கொண்டு பெரிய தாதா மாதிரி வலம் வந்து கொண்டிருந்தது. எவனாவது கேள்வி கேட்டா அவன் குடும்பத்தையே அசிங்கமா திட்டி அவமானப் படுத்தி ப்ளாக் பண்ணிட்டால் பிரச்சனை ஒழிந்தது என்று நினைத்து கொக்கரித்தது. தனி ஆளா இருக்கும் இவனுங்க நம்மளை என்ன புடிங்கிட முடியும்னு கூட இருக்கும் ஒநாய் படைகளை நம்பி எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து அருவருக்கதக்க வார்த்தைகளை உபயோகிக்க முடியுமோ அத்தனையும் வட்டத்தில் உபயோகித்தது.

And then ஷிபு, US Tamilan, Varun சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் வட்டத்தை ஆரம்பித்தார்கள் and the rest is history.

இன்று. நாம் அவர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மண்டை நாலு வருடங்களாக சாரு ஆன்லைன்யில் எழுதிய கட்டுரைகளை தன் கையாலேயே டெலிட் செய்தது, தனது ஈலக்கிய வட்டத்தை எங்களுக்கு பயந்து closed குரூப் ஆக மாற்றியது, சிலே பயணம் முழுமை பெறாமல் போனது, பத்து முறைக்கும் மேல் உண்டியல் குலுக்கியும் காசு தேத்த முடியாமல் போனது, எந்த காம நாவலும் எழுதி பதிப்பகத்தின் முலம் வெளியீட முடியாமல் போனது, இலக்கிய பயணம் என்று உண்டியல் குலுக்கி தாய்லாந்து சென்று வேசியின் சட்டையில் பிச்சை எடுத்த காசை சொருகி, அந்த போட்டோ வெளிவந்து அவமான பட்டது, பல நுறு ஆடுகள் இலக்கிய வட்டத்தை விட்டு எகிற குதித்து ஓடியது, அதை தடுக்க முடியாமல் திணறியது, பிறந்தநாளுக்கு யாரும் CK ஜட்டி வாங்கி குடுக்காமல் போனது, "Morgue keeper" புத்தகம் amzon-னில் 29 பிரதிகள் விற்று ஒலக சாதனை புரிந்தது என்று மண்டைக்கு இந்த வருடம் கடைசி ஆறு மாதம் மரண அடி. இந்த நிகழ்வுகள் எல்லாம்  நம் வட்டத்தின் வெற்றியை பறைசாற்ற போதுமானவை. நாம் அவமானப் படுத்திய ஒவ்வொருவரும் ஒன்று சேர்தால் என்ன ஆகும் என்பதை ஒரு நிமிடம் மண்டை நினைத்து பார்த்திருந்தால், இந்த வருடம் பிறந்த நாளை வெறும் ஏழு பேருடன் கொண்டாடி இருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

வட்டத்து நண்பர்கள் மற்றும் எங்கள் பதிவுகளை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் Happy New year !!!!
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

யாக்கோ: நாதன் சார், translation பற்றி எங்க என்னத்தை அப்படியா பிரதிபலிச்சிடீங்க, தேங்க்ஸ்! இததான் நாங்க படிச்சு படிச்சு சொன்னோம்.
கொயாக்கொ: translation நல்லா இருந்தா மட்டும், காசு குடுத்து புக் வாங்கிறவா போறீங்க. நீங்க ஒரு உலக லெவல் அதிரி குதிரி.

அட....த்தூ: சேடிஸ்டாக சொல்கிறேன் - இது ஒரு உலக ஸ்டேண்டேர்ட் சிறுகதை போல உள்ளது .
கும்மாங்கோ: வாங்கி குடுத்த சரக்குக்கு மேல வாந்தி எடுக்காதீர்கள் அஜக்கு மாமா அவர்களே.

கூஜா (ராஜேந்திரன்): உன் குழந்தைக்கு அடிப்படை ஒழுக்கத்தைக் கற்றுக்கொடு, அதை விடுத்து வெறியாட்டம் போடும் புத்தாண்டு கொண்டாட்டமே வேண்டாமென்பது, 'புண் வந்துவிட்டது அதற்காக விரலை வெட்டிவிடு என்பதற்கு ஒப்பானது' # இதுதான் சாரு !!! (சன் நியுஸ்)
கும்மாங்கோ: அடப்பாவி, முதல்ல உங்க மண்டைக்கு ஒழுக்கத்தைக் கற்றுகொடுங்கடா! சாத்தான் வேதம் ஓதுகிறது!

ஒட்டகம் மேக்கிற தம்பி (நிர்மல்): இந்த கட்டுரையை பற்றிய அருமையான உரையாடல் அவசியமென கருதுகிறேன். இதை மன்னிப்பு கடிதமென சாரு சொன்னாலும் மன்னிப்பு என்கிற வார்த்தை அந்த கடிதத்தில் இல்லை. இதற்க்கு முன்னர் சிலர் சாருவிற்க்கு மன்னிப்பு கடிதம் எழுதி அதாவது மன்னிப்பு என்கிற வார்த்தை பயண்படுத்தி அவர் தரப்பு நியாங்களை முன் வைத்துருப்பார்கள், இல்லை சாரு அவர்களை பற்றி எழுதிய பதிவில் உள்ள ஒரு வாத்தையை விவாதமாக்கிருப்பர். இந்த கட்டுரை சொல்லும் மன்னிப்பு வார்த்தைகளை தாண்டியது, நான் என்கிற அகங்காரம் தான்டியது.
கொயாக்கொ: மண்டை அளவுக்கு இல்லைனாலும், ஒட்டக மேக்கிற தம்பியும் நல்லா ட்ரை பண்ணுது. மண்டை அளவுக்கு சிரிப்பு மூட்ட இன்னும் பயற்சி வேண்டும். கும்மாங்கோ: உன்னக்கு நேரம் சரி இல்ல. தம்பி. அதுனால தான் நீ ஒட்டகத்து மேல ஏறி உட்க்கார்ந்தாலும் நாய் கடிக்க தான் செய்யும். மண்டை உன் கிட்ட காசை ஆட்டையை போட்டுடுவார்.

நித்தி அடிமை பாத பூசாரி செந்தேள்: changed the group privacy setting to Closed. 
அன்பு: Y பூசாரி ? New year Special?
நித்தி அடிமை: nothing special. Just for a change
கும்மாங்கோ: அட கூறு கெட்ட குக்கரு... உன் வட்டத்துல எட்டு பேரை தவிர எல்லாருமே நாங்கதாண்டீ...சீப்பை ஒளிச்சி வச்சிட்டா கல்யாணம் நின்றுமா...இந்த ஐடியாவும் மண்டை தான் கொடுத்துச்சா... ஏண்டா சின்னப்பசங்களா, அவர் தான் வயசானவர் சொல்றாருன்னா, உங்களுக்காவது புத்தி வேண்டாம்... 
கொயாக்கொ: நித்தி சாமீ "பாதபூசாரி" கனவுல வந்து சொல்லி இருப்பாரு. "மகனே, நீ ப்ரோமோஷன் வாங்கணும்னா ஞான தந்தை வட்டத்தை closed group -ஆ மாத்துன்னு" பூசாரி ஒடனே மாத்திடார்.


சாரு: தமிழின் நெம்பர் டூ நடிகர் கூட அவ்வப்போது சாருஆன்லைனைப் படிக்கிறார் என்று அறிந்தேன். ஆனால் இது போன்ற விஷயங்களில் இருந்த கிளர்ச்சி போய் விட்டது. 
கொயாக்கொ: நம்பர் டூ போறதுக்காக படிச்சிருப்பாரு.

சாரு: இன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு விவாத மேடை என்ற நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்கிறேன். தலைப்பு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தேவையா?

கொயாக்கொ: அடுத்தவன் காசில்ன்னு இருந்தா பொருத்தமா இருந்திருக்கும்.

சாரு: சர்வதேச அளவில் பிரபலமான ஆங்கிலப் பதிப்பாளர் எக்ஸைலையும் தேகத்தையும் வெளியிட என்னைக் கேட்டிருக்கிறார்.
கொயாக்கொ: அது முழுக்க முழுக்க தமிழில் பதிப்பிக்கப்படும் ஆங்கிலப்புத்தகம்.

சாரு: எழுத்தாளன் ஞானிக்கு சமானம். கடவுளிடம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
//உலக இலக்கியத்தில் கொங்கையைப் பற்றி எழுதாத ஒரு ஆளாவது இருக்கிறானா என்ன? உதடுகளிலிருந்து கொங்கைக்கு இறங்கியதுமே ஆட்டத்தின் போக்கு ஒரேயடியாய் மாறியது. ஆனால் இது ஸேஃப் பீரியட் அல்லவே? ஆணுறையும் இல்லை. ஐபில்லும் இல்லை. (சல்லாபத்தின் இடையே அவள் சொன்னாள்: “சே, கனவில் கூட இந்த ஐபில் ஞாபகம் வந்து தொலைக்கிறது. ”) ரலில் இறங்கும் அளவுக்கு அவளுக்கு இன்னும் கூச்சம் விடவில்லை. நடுவிரலைப் பிரயோகித்து அவளை உச்சத்துக்கு அழைத்து வந்தான். முடித்து விட்டு ஆசுவாசமாகத் தன் விரலைப் பார்த்தான். 
“சே...வாட் அ டர்ட்டி ஃபெலோ... ” என்றாள். “என்னது, டர்ட்டியா? இதோ பார்... ” என்று சொல்லிக் கொண்டே அந்த விரலை வாயில் போட்டுச் சூப்பினான். 25-10-2008 //
கொயாக்கொ: இதை எழுதின மண்டை ஞானிக்கு சமம்..அப்படி தானே குஞ்சுகளா??

சாரு: ஒரு வாசகனாகப் பார்த்தால் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் ஆகிய மூன்று நாவல்களும் சிருஷ்டித்துவத்தின் உச்சம் என்று தோன்றுகிறது.
கும்மாங்கோ: இதுக்கு என்ன சொல்லுறது, உன்னைய மாதிரி காமெடி பண்ண ஒருத்தன் பொறந்து தான் வரணும்.

சாரு: என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதை எழுத வேண்டுமானால் அது என் கையில் இல்லை. அச்சிறுகதை என் கனவில் வர வேண்டும். ஆக, கடந்த ஐந்தாண்டுகளாக நான் சிறுகதை எழுதவில்லை என்றால் கடந்த ஐந்தாண்டுகளாக எனக்குக் கனவே வரவில்லை என்றுதான் பொருள்.
கும்மாங்கோ: கதை கனவுல வரணுமா? தோடா ! இப்போ தெரியுது ஆதீனம் எங்கிட்டிருந்து கனவு மேட்டரை புடிச்சாருன்னு.

சாரு: நிவேதிதா ஒரு முரடன் கோபக்காரன். ஹலோ சொன்னதுமே கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுவான். என்னைப் பற்றிய இமேஜ் இப்படித்தானே இருக்கிறது? இந்த இமேஜ் எதனால் வந்ததென்று எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதற்காக நான் ஒன்றுமே செய்ய முடியாது. என் எழுத்தில் தெரியும் உஷ்ணமே இதற்குக் காரணம். அந்த உஷ்ணம் எனது சமரசமற்ற தன்மையினால் உருவாவது.
கும்மாங்கோ: எழித்தில் உஷ்ணம்ணா பேப்பர் எரியாதா? பேனா இங்க் பதிலா பெட்ரோல் ஊத்தியா எழுதர?
கொயாக்கொ: அவரு தீப் பொறி திருமுகம் மாதிரி.ஒரு கையால வெல்டிங்கண்ணாடி புடிச்சிட்டு தான் எப்பவும் எழுதறாரு.இன்னொரு கையில் Fire Extinguisher இருக்கும். இப்படிக்கா எழுதிகினே இருப்பாரு; அப்படிக்கா வரும் நெருப்பை அனைப்பாறு. பார்த்தாலே ஒரே டெரரா இருக்குமாம்.

சாரு: நண்பர்களுக்கு, நாளை இரவு எங்கேனும் சந்திக்கலாம் என்று இப்போது இந்தக் கணம் திடீரென்று தோன்றுகிறது. சென்ற நிமிடம் கூட இப்படித் தோன்றவில்லை. 
கும்மாங்கோ: குஞ்சுகளா...உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். இந்த அசால்ட் ஆறுமுகம் உங்களோட New Year Celebrate பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்...அப்புறம் தம்பி நாம எங்க போக போறோம்...

சாரு:என் எழுத்தில் தெரிவது ரவுடித்தனம் அல்ல; சமரசமற்ற தன்மையின் ஜ்வாலை. அதனால்தான் நேர்வாழ்வில் என்னால் குளிர்மை ததும்ப வாழ முடிகிறது.
கொயாக்கொ: எது???? ..டங் ..டங் ....டணங் ..........டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் ..டங் ..டங் ....டணங் தானே ...அட போயா காமெடிக்கு ஒரு அளவு வேணாம்? 

சாரு: ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் புதினா, கொஞ்சம் கொத்துமல்லி (எல்லாம் படு சுத்தமாகக் கழுவப்பட்டிருக்க வேண்டும்) நறுக்கிப் போட்டு, இதன் தலையில் ஒரு வண்டி உப்பைப் போடாமல் லேசாக – மிக லேசாக – உப்பு போட்டு, அதன் மேல் கொஞ்சமாக எலுமிச்சை போட வேண்டும். கவனியுங்கள். எலுமிச்சையைப் பிழிய வேண்டும் என்று சொல்லவில்லை. எலுமிச்சையை தோலோடு மிக மிகக் குட்டியாக நறுக்கி ஸலாதில் போட வேண்டும்.
கொயாக்கொ: நிறுத்துடா ...வைரமுத்து எழுதிய, மூக்கயாத் தேவர் முயல் கறி செய்யறத படிச்சிட்டு அப்படியே அடிச்சி விடுது நாதாரி...அசல் அசல் தான்..நகல் நகல் தான் நாதரி...

சாரு:தாய்லாந்துக் கடல் தாய் பெண்களைப் போலவே நம்மோடு கொஞ்சிக் குலவுகிறது. அலையையே பார்க்க முடியவில்லை. கடல் நீரில் உப்பு அதிகம் இருப்பதால் நாம் அந்தக் கடலில் நம் முயற்சி இல்லாமலேயே தக்கையைப் போல் மிதக்கிறோம். இதெல்லாம் இந்தியக் கடலில் சாத்தியமா? இந்தியா என்றாலே மூர்க்கம்தான்.
கும்மாங்கோ: ஜென் குருவே, இத விட லூசுத்தனமா யாராலும் பேச முடியாது. யோய்..தாய்நாலந்த் கடல் உப்பு அதிகம், இந்தியக் கடல்ல இது சாத்தியமா கேட்க்குறியே? அது என்ன நீ பண்ற ஸாலட்டா நினைச்ச மாதிரி மாத்திக்குகுறதுக்கு. கருமம் கருமம். தமிழ்நாட்டு மானத்தை வாங்குறதுக்கேன்னே ஒரு ஜன்மம்.

***********************************************************************************************************
அசல் vs நகல்:

ஞான குரு  காப்பி அடிச்சா விட்டுடுவோமா, யாருகிட்ட..ஈஈஈஈஈஹாஹஹஹாஹா...

***********************************************************************************************************
நான் பொதுச்சொத்து: 

(வாசகி கடிதம், மண்டைக்கு வாசகி கடிதமான்னு ஆச்சிரிய படாதீங்க, எதன்னை நாளு தான் மண்டையே கற்பனை லெட்டர் எழுதி, அதுக்கு தானே பதில் எழுதிகிட்டு இருக்கிறது. ஒரு changeக்கு எங்க கற்பனை ..!!!!!,) 

அன்புள்ள பாருக்கு,
இந்த கடிதத்தை நான் எழுதலாமா வேண்டாமா என்ற மனக் குழப்பத்துடன் எழுதுகிறேன். நான் நேத்து உங்களை காஃபிடேவில் ஒரு இளம் பெண்ணுடன் பார்த்தேன். எனக்கு உடல் படபடப்பாகிவிட்டது, என்ன செய்வது என்றே தெரியவில்லை வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று எண்ணினேன். என்னை மன்னித்துவிடுங்கள் சாரு நீங்கள் எனக்கு மட்டும்தான் என்ற உணர்வு அப்படி ஒரு ''possessiveness '' ஏன் என்று தெரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது. சில சமயம் அந்த மரணவலியை தாங்கமுடியவில்லை. ஒரு நாள் முழுக்க நீங்கள் மதுவருந்துவதை நான் மட்டும் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். உங்களை தொடக்கூட வேண்டாம் பாரு பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும் . என்னை மன்னித்துவிடுங்கள் பாரு. நீங்கள் எனக்கு மட்டும்தான் பாரு, இருபத்தியொரு வயதை தாண்டுவதர்குல் ஏன் இப்படி ஒரு மனவேதனை என்று புரியவில்லை.

உங்களையே நினைத்துக் கொண்டுயிருக்கும்,
திவ்யா.

அன்புள்ள திவ்யாக்கு,
உங்கள் வலி எனக்கு புரிகிறது. தினமும் இதுபோல் இருபது கடிதங்கள் வருகின்றன. சில முகநூல் ஸைக்கோகள் இதை ஸ்பேம் என்று சொல்லுவார்கள் அவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், என் உடல் கவர்ச்சி ஒரு இளம்பெண்ணை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று நினைக்கவில்லை. ஒரு எழுத்தாளனாக உங்களுக்கு என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. கடந்த முன்று நாட்களாக ஊண் உறக்கம்யின்றி எனது காமரூப கதைகள் நாவலை சமஸ்கிததில் மொழிபெயர்த்துக் கொண்டுயிருக்கிறேன்.மும்பையில் உள்ள ''வாத்சாயனர் லிட்ரரீ அவார்டு' ' என்ற அமைப்பு உலகில் மிக முக்கியமான நாவல்களில் சிறந்த ஆன்மீக அனுபவத்தை தரக்கூடிய நாவல்லை தேர்ந்து எடுத்து அதற்கு பரிசு தருகிறது . இந்தியாவில் அவர்கள் தேர்ந்து எடுத்த ஒரே நாவல் அடியேனுடைய காமரூப கதைகள். இது நோபல் பரிசுக்கு நிகரானது. இந்த பரிசை இதற்கு முன்பு வாங்கியவர் யார் தெரியும்மா? ஐரோபாவின் மிக முக்கியமான படமான ''The Deep Throatயை '' இயக்கிய '' Sam Dick ''.

என்னுடைய மொழிபெயர்ப்பை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுக்கு பதில் எழுத உக்காந்துவிட்டேன். நான் பாரீஸ் போயிருந்தபோது இதே போல் ஒரு சம்பவம் எற்பட்டது , நான் சப்வேவில் நடந்து செல்லும் போது அறுபது வயது மதிக்க தக்க இரு இளைங்கர்கள் என் உடல் கவர்ச்சியை பார்த்து அவர்கள் அறைக்கு அழைத்தார்கள். நானும் சென்றேன். மதுவில் ஆரம்பித்த எங்கள் செயல் மெல்ல தீரிசம்மில் முடிந்தது. இதை பற்றி விரிவாக ராஸலீலாவில் எழுதியிருக்கிறேன். அதை பற்றி ஒரு வரி கூட தமிழ்நாட்டில் வரவில்லை. ஆனால் அந்த பகுதியின் ஹிந்தி மொழிபெயர்ப்பை படித்து விட்டு" உலகக் கோப்பை புகழ்" பூனம் பாண்டே என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் சிலாகித்து பேசிக்கொண்டுயிருந்தார். தனது அடுத்த படத்தில் இதே போல் ஒரு காட்சி வருகிறதாம் அதற்கு நீங்கள்தான் வசனம் எழுத வேண்டும் என்றார், சமிபகாலமாக ஹிந்தி சினிமாவில் நடக்கும் காலச்சார சீர்கேடு மற்றும் உடல் ஆபாசத்தை பற்றி மிகவும் வருத்தப்பட்டார். எங்கள் பேச்சு மெல்ல சல்சா நடனத்துக்கு வந்த்து, எனது பல கட்டுரைகளை படித்தே அவர் சல்சா கற்றுக்கொண்டாராம். இந்தியவிலே என் அளவுக்கு சல்சா தெரிந்தவர்கள் யாரும் கிடையாது என்பது அவர் கணிப்பு. நீங்களும் நானும் மட்டும் ஒரு தனிறையில் உயர் வகை மதுவருத்திவிட்டு சல்சா நடனம் ஆட வேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொண்டார். நான் சில அல்ப்ப காரணம் செல்லி அதை மறுத்துவிட்டேன்.

ஏன் திவ்யா? ஆயிரம் மயிலுக்கு அப்பால்யிருக்கும் பூனம் பான்டே என் எழுத்தை கொண்டாடும்போது, இங்கு உள்ள ஸ்தாபனங்கள் என்ன செய்துக்கொண்டுயிருக்கிறது?. தமிழில் எழுதுவது என்பது ''ஆண்மை அற்ற தேசத்தில் ஆணுறை விற்பதற்கு சமம்''. பாரீஸில் நடந்தது போலவே இங்கு சிறுமலையில் நடந்தது, நானும் மருத்துவர் ஜோன்சு மற்றும் இரு வாசகரும் சேர்த்து ஒரு அறையில் குளிர் தாங்காமல்.... வேண்டாம் அதை என் அடுத்த நாவலில் விரிவாக எழுதுகிறேன். இப்படி ஆன்மீக அனுபவம் தரும் விஷ்யத்தை எழுதினால் உடனே நடுநிசியில் கூலிங்கிளாஸ் போடும் இயக்குநர் என்னை செக்ஸ் எழுத்தாளன் என்பார். என்னை விட்டுவிடுகள் திவ்யா நான் வெளியே போய்விடுகிறேன். நான் உங்கள் சொத்து அல்ல பொதுச்சொத்து. நான் உங்களுக்கு கொடுக்க முடிந்தது எல்லாம் என் எழுத்து மட்டும்தான். மலையாள நடிகை ரேஸ்மா அடிக்கடி சொல்லுவார் 'Writer is not a person, he is a Moment' ''.
***********************************************************************************************************
காணாமல் போன காமெடிகள்:

மண்டையின் காணமல் போன விலா நோக வைக்கும் காமெடி பதிவுகளை எங்கள் தளத்தில் படித்து மகிழலாம்.


பாருக்கு  வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் படிக்க:



***********************************************************************************************************

Thursday, 27 December 2012

ஒலக எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள். Part-02 சாரு டைம்ஸ் (27/12/2012)

வாசகர்களை ஏமாற்றி காசு வாங்குவதில் Phd பட்டம் பெற்ற சாருவின் "காம"நெடி கதைகள் தொடர்கிறது. 
***********************************************************************************************************
சாருவுக்கு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை குடுக்க கூடாது என்று சொல்லி இருந்தோம்.

அதையும் மீறி சாருவுக்கு ஏமாந்து காசை குடுக்கும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு: 
  • பத்தாயிரம் ரூபா கொடுத்தா பத்து குஞ்சுகள் இலக்கிய வட்டத்துல உங்க ஒரு போஸ்டுக்கு லைக் பண்ணும் (ஒரே ஒரு போஸ்டுக்கு தான். அதுக்கப்புறம் போஸ்ட் போட்டா, த்தூன்னு துப்புவாணுக. உதா: நைஜீரியா ராஜன்).
  • பத்தாயிரத்துக்கு கம்மியா கொடுத்தா? பரதேசி நாயி, ப்ளடி காமன்மேன்னு உங்களை திட்டிட்டு, அடுத்த பதிவுலே அதற்கு மன்னிப்பு கேட்டு, போதையில ஒளறிடேன், உங்களை திட்டுறதுக்கு எனக்கு உரிமை இல்லையான்னு செண்டிமெண்ட் ரசம் புழியும்.
  • இருபத்தஞ்சாயிரம் கொடுத்தா, உங்களுக்கு நன்றி சொல்லி ஒரு ஸ்டேட்டஸ் வரும். அதுக்கு 50 பேர் லைக் பண்ணுவாங்க.
  • அம்பதாயிரம் கொடுத்தா உங்க பேரு அந்த ஆளு வெப்சைட்ல ஒரு தடவ வரும். உங்களுக்கு ப்ளாக் இருந்தா அதன் லிங்க் குடுக்கபடும். ஏதாவது மேட்டர் கதை எழுதி அதை உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணுவார். உதா: நர்சிம்.
  • மாசா மாசம் பணம் குடுத்திட்டு வந்து, அவரோட நாய்களுக்கு மீன் வாங்கி குடுத்திட்டு வந்த நீங்க பணம் குடுக்கறத நிறுத்தும் போதெல்லாம் உங்க பேரை சொல்லி அசிங்க அசிங்கமான திட்டி பாரு ஆன்லைன்ல பதிவு வரும்.
  • வருஷா வருஷம் தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுத்தா, உங்கள குசேலனாக்கி, ஸீன் போட்டு உங்கள மெய்யாலுமே ஏழயாக்கிரும்.
  • லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்: நீங்க டாக்டர் ஜோன்ஸ் (அட...த்தூ) ஆனீங்கன்னா, நீங்க தான் அங்க ராஜா...காசு கொடுக்க தேவையில்ல...அந்த ஆளு தலைல பேண்டாக் கூட பிரச்சன இல்ல... நீங்க எழுதற ரெண்டடி குப்பய சலிக்காம ஆன்லைன்ல போட்டுட்டு இருக்கும்.... ஆனா ஒன்னு ஏமாத்தி கலக்ஷன் பண்ணிக் கொடுக்கணும். அதுக்கப்புறம் பாருங்க அந்த ஆளு உங்க செருப்பா இருக்கும்.
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: மார்ச் 10 இலிருந்து 17 வரை Valparaiso நகரில் இருப்பேன்.  பாப்லோ நெரூதாவின் ஊர்.  ஸந்த்தியாகோவும் பயணத் திட்டத்தில் உண்டு. 
கும்மாங்கோ: ஆடி போய் ஆவணி வந்தா அறிக்கி டாப்பா வருவான், நீங்க வேண்ணா பாருங்க. 

சாரு: என் கால் தூசு பெறாத நாவல்கள் எல்லாம் ஏஷியன் மேன் புக்கர் நாவலைப் பெற்றுக் கொண்டு போகின்றன.
கும்மாங்கோ: விடு தல,  இந்த பழம் புளிக்கும்.. ஏஷியன் மேன் ஃபக்கர் விருது, சவிதா பாபி விருது,  எதாச்சும் இருந்தா ட்ரை பண்ணி பாருங்க.
கொயாக்கொ பிரஸ் ரிலீஸ்
Dec 26, 2012 (Wednesday): The "Matter" Writer Critique Association awarded the "Asian Man Matter Writer Award" to Charu Nivedita who lives in India. This was awarded to the author for his various works which continuously portrayed sex and vulgarity in the most crudest of crude ways.
This award carries a citation, a Johnny Walker Red Bottle, 10 XXX movie DVDs, 1 pack of Condoms, 5 Viagra tablets, 10 $1 bills.
The writer lives in Chennai and was a pick pocket, a catamite, semen seller and publisher of 30 books which sold a total of 1000 copies. This award will be given to the author on the banks of river cooum on Feb 10, 2013 by Shakila, the famous South India "Matter" actress.

சாரு: நான் கோணல் பக்கங்களில் மோடியை சாடி 10 வருஷத்துக்கு முன்னே எழுதினேன். இந்தப் பத்து ஆண்டுகளில் குஜராத்தை அவர் சிங்கப்பூர் மாதிரி ஆக்கி இருக்கிறாரே?
கும்மாங்கோ: தல, நம்ம தான் சிங்கப்பூரும் பார்த்ததில்ல, குஜராத்துக்கும் போனதில! எப்படி இப்படி அள்ளி விடுறீங்க. குஜராத் எந்த நாட்டுல இருக்கு தல.

சாரு: மலேஷிய நண்பர் முஸ்தஃபாவுடன் தான் செல்வதால் நல்ல வசதியான ஓட்டலில்தான் தங்குவேன்.
கும்மாங்கோ: புதுசா முஸ்தஃபா என்கிற அடிமை சிக்கிருகான், அவனை விடாதே, பிடி. ஓட விடமா அமுக்கு.

சாரு: சொல்லப் போனால் அப்போது என்னோடு தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் இப்போது சுத்தமாக தொடர்பில் இல்லை. அவர்கள் சாருஆன்லைனைப் படிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை.
கும்மாங்கோ: எப்படி தொடர்பில இருப்பானுக? சாக்லேட் இல்லாட்டி ஜானி வாக்கர் வாங்கி வந்துருப்பாங்க, நீ கடிச்ச வச்சுருப்ப!

சாரு: வாசகர் வட்டத்தில் இருப்பவர்கள் என்னுடைய morgue keeper புத்தகத்தை அமேஸானிலிருந்து வாங்கி விட்டீர்களா? வாங்கவில்லை என்றால் எப்போது வாங்குவதாக உத்தேசம்? எனக்குத் தேதி தேவை. எனக்காக 170 ரூபாய் கூட செலவு செய்யத் தயாராக இல்லாதவர்கள் வாசகர் வட்டத்தில் இருக்கத் தேவையில்லை. இதுவரை வெறும் 28 பிரதிகளே விற்றிருப்பதாக அறிகிறேன்.
கும்மாங்கோ: நீ வெட்கத்தைவிட்டு சூடு சொரனயில்லாமல் கெஞ்சியும்/மிரட்டியும் ஒரு பத்து பேர்தான் வாங்கி இருக்காங்க! உங்க வட்டத்தில் 2087 பேர் இருக்காங்க! உங்க புத்தகத்தை வாங்கினவங்களை "proof of purchase" அனுப்ப சொல்லுங்க! அதன்பிறகு மிச்சம் இருக்கிற 2050 கம்மனாட்டி குஞ்சுகள பீ த்தூ கிட்ட சொல்லி உங்க வட்டத்த விட்டே அடிச்சு தூக்குங்க (உங்களுக்காக ஒரு நாள் லீவ் போட்டுட்டு இதை செய்வார்)! உங்கள என்ன காமெடி பீஸ்னு நினைச்சுடான்களா? நாமா யாருன்னு இந்த சோமாரிகளுக்க காமிப்போம்!

சாரு: சின்ன வயதில் என் குப்பத்தில் பொது இடத்தில்தான் மலம் கழிக்க வேண்டும். நாம் முக்கி முக்கிப் போடும் மலத்துக்காக நம் குண்டிக்குப் பின்னாலேயே பசி வெறியுடன் நின்று கொண்டிருக்கும் பன்றியைப் போல் ஒரு எழுத்தாளனை ஆக்கலாமா? நீங்களாக அல்லவா நிலைமையை எனக்குத் தெரிவிக்க வேண்டும்? 
கும்மாங்கோ: யோவ், அதுக்காக கைல அள்ளிட்டுபோய் ஊட்டியா விட முடியும். அதுவாதான்யா வந்து சாப்டுக்கனும். என்னா லாஜிக்குபா இது?

சாரு: "Corpus வெளியீட்டு நிகழ்வுக்கு ப்ரியங்கா சோப்ராவை அழைக்கலாமா என்றார் அராத்து.
கொயாக்கொ:ஏண்டா, தீவட்டி தடியங்களா, ப்ரியங்காவுக்கு தமிழ் தெரியாது என்கிற காரணத்துல, வாய்க்கு வந்ததை எழுத வேண்டியது. எதுக்கு தமிழ் தெரியாத உள்ளூர் நடிகையை கூப்பிடுறீங்க, காச பணமா ஹாலிவுட்ல இருந்து "ஏஞ்சலினா ஜோலியை" கூப்பிட வேண்டியது தானே.

சாரு: இடையில் ஐரோப்பாவிலிருந்து சென்னை வந்து போனார். என்னையும் சந்தித்தார் கண்ணன். எனக்கு மிக மிக மலிவான ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்தார். (அதை நான் என் வீட்டுப் பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்டேன்). 
கும்மாங்கோ: அது மலிவு என்று வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்தாய்.. அதைத்தானே அவரும் செய்தார்.. உனக்கு பிடிக்காத ஒன்றை வேலைகாரி மட்டும் சாப்பிடலாமா..இந்த ஆள்தான் சமத்துவம் பெண்ணுரிமை என்று பினாத்திகொண்டிருக்கிறார்..

சாரு: முன்பெல்லாம் என்னை சந்திக்கும் நண்பர்கள் ஜானி வாக்கர் விஸ்கியை லண்டனிலிருந்து வாங்கி வந்து கொடுப்பார்கள். அடக் கடவுளே என்று நினைத்துக் கொள்வேன். இங்கே ஜெமினி காம்ப்ளெக்ஸில் 1000 ரூபாயை விட்டெறிந்தால் ஜானி வாக்கர் கிடைக்கும்.
கொயாக்கொ: ஒரு பிச்சகாரனுக்கு என்ன திமிர்.

சாரு: என் பெயர் மட்டும் அல்ல; என் மொழிபெயர்ப்பாளர்களின் பெயரும் காலத்தால் அழியாமல் இருக்கும்.
கும்மாங்கோ: அப்படியே இதை தஞ்சாவூர் கல்வெட்டுல பொரிச்சு, அது பக்கத்துல நீயும் உன்னோட மொழிபெயர்ப்பாளரும் ஒட்கார்ந்துகாங்க, உனக்கு பின்னாடி வர தலைமுறையினர் அதை படிச்சு தெறிவு பெறட்டும்.

சாரு: பாருங்கள், அந்த காமெண்டுகளைப் படித்து விட்டுத் தன் மொழிபெயர்ப்பையே நிறுத்தி விட்டதாக எழுதியிருந்தார் ஜேகே என்ற நண்பர். என் கட்டுரையைப் படித்த பிறகுதான் திரும்பவும் ஆரம்பித்தாராம்.
கும்மாங்கோ: ஜேகே, இதுவும் கற்பனை கதாபாத்திரம் தான், மண்டைக்கு ஏகப்பட்ட fake name தேவைப்படுவதால், அவருக்கு உதவும் பொருட்டு இதோ!

சாரு: இளையராஜா ரொம்ப ஃபீல் செஞ்சு ம்யூசிக் போட்டு இருக்காரு..ஆனா அதுக்கு தகுந்த மாதிரி படத்தில் ஒண்ணும் நடக்கலை. # நீ எ பொ வ சாரு செம கிண்டல்.
கும்மாங்கோ: ஏண்டா, "ஒரு நாளைக்கு நாளு வேளை குளிக்கிறேன், ஏழு வாட்டி பிச்சை எடுத்து சாப்பிடுறேன், 26 மணி நேரமும் காம கதைகள் எழுதுறேன்" என்று பித்திகிற மண்டை இது வரைக்கும் ஒரு இலக்கிய விருது கூட வாங்குனது இல்லையேபா. அட விருதை விடு, மதியானம் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம பிச்சை எடுத்துகிட்டு அலையுது. 
கொயாக்கொ: ஏண்டா மாமா, இப்படி பிச்சை எடுத்து திங்கிற நிலைமையிலே நீங்க நாலு தேசிய விருது வாங்கின ராஜாவை நொட்டை சொல்லுறீங்களே. நீங்க எல்லாம் உழைச்சு சம்பாரிச்சு நல்ல நிலைமையையிலே இருந்தா என்ன பேச்சு பேசுவீங்க. அதனால் தான்டா கடவுள் காளிகான்பா உங்களை எல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் தட்டு தூக்க வச்சு இருக்காங்க.

சாரு: ஒரு நாவல் புகழ் அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கொடுக்கப்பட்ட போது பரிசுக்கான காரணமாக புக்கர் நிறுவனம் சொன்னது, அருந்ததி ராய் தன் நாவலின் மூலம் ஆங்கில மொழியை மிகவும் செழுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆங்கிலத்தை முறையாகப் பயிலாத எனக்கே அவருடைய நாவலில் பக்கத்துக்கு ரெண்டு தப்பு புலப்பட்டது. Undress, disrobe என்ற வார்த்தைகளுக்குக் கூட வித்தியாசம் தெரியாமல் மட்டமாக எழுதியிருந்தார் அவர். யார் அவருடைய ஆங்கிலத்தை மோசம் என்று விமர்சிக்கிறார்கள்? அவருடைய ஆங்கிலத்தை விட என் மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கிலம் ஒன்றும் குறைந்து விடவில்லை.
கொயாக்கொ: கழட்டரதுக்கு, அவுக்கிரத்துக்கு, போடறதுக்கு ஆங்கில வார்த்தை தெரிஞ்சு வச்சுப்ப, ஏன்னா, மேட்டர் எழுத்தாளர் இதெல்லாம் தெரிஞ்சு வச்சுப்பான்! ஆனா womaniserக்கு அர்த்தம் தெரியாது! அருந்ததி ராய் கூட சரிக்க சமமா உட்கார்ந்து ஆங்கிலத்தில உரையாடுன, நீ பேன்ட்ல பேண்டுருவ, உன்னோட ஆங்கில அறிவு எங்களுக்கு தெரியாதா? உனக்கு ஆங்கிலம் புலமை இருந்துச்சுனா அப்பரும் என்ன மயித்துக்கு மொழிபெயர்ப்புக்கு ஆள் தேடிகிட்ட இருக்க! நேரம் இல்லன்னு சொல்லாதே, இந்த வருஷம் 5 வாசகர் வட்டம் சந்திப்பு போட்டு, குஞ்சுக கோவணத்த உருவரதுக்கு நேரம் இருந்துச்சு! அவங்களே இன்னைக்கு சந்திப்ப குறைங்கனு கதறுதுக!
கும்மாங்கோ: , "முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்கலாம்" புக்கை ரெண்டே நாள் மட்டும் படிச்சு இங்க்லீஷ் கத்துகிட்ட நீ எல்லாம் அருந்ததி ராய் புக் பத்தி பேச கூடாது. உனக்கு எல்லாம் அவங்க புக்கை வாங்குற தகுதி கூட கிடையாது. அவங்க புக்கை நீ விலை குடுத்து வாங்க, நாளு நாள் பிச்சை எடுக்கணும்.
ஒன்னும் வேண்டாம், அவங்க விக்கிபீடியாயை படிச்சு பாரு, அதுல அவங்க வாங்கின விருதை நீ இதுக்கு முன்னாடி கேள்விபட்டு இருக்கீயா..??? 
உன்னோட ரேஞ்சுக்கு நீ எல்லாம் சவிதா பாபி, மல்கோவா ஆன்டி, மல்லு ஆன்டி கூட போட்டி போடு. அது தான் உனக்கு சரியா வரும்.

சாரு: குறைந்திருக்கிறது என்றால் அதை யாரேனும் சுட்டிக் காட்ட வேண்டும். பொத்தாம் பொதுவாக உளறக் கூடாது.
கொயாக்கொ: If he caught the 7:15 Brindavan Express each morning and got off at Katpadi at 9:15 to catch the town bus to Vellore, it would deposit him at the Raja Theatre bus-stop at 10:30 - உன்னோட kindle புக்ல இருந்து எடுத்த வரிகள். இதுக்கு பதில் சொல்லு? இந்தமாதிரி கழிசடை எழுத்த அருந்ததி ராய் புத்தகத்தில பார்க்க முடியாது!

சாரு: நாதன் கூட மொழிபெயர்ப்பு சரியில்லை என்றார். பலருக்கும் சாமான் கூடத்தான் சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதற்காக அதை வெட்டியா போட்டு விட்டார்கள் மிஸ்டர் நாதன்?
கொயாக்கொ: நீயும் அடத்தூவும் பொழுதனைக்கும் சாமா நினைப்பாத்தான் இருக்கீங்க! பேசமா செக்ஸ் புக்கு எழுதி சில்லற தேத்திர வழிய பாரு!

சாரு வாசகர்: எங்க ஊர் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்..சாரு நிவேதிதாவைவை போட்டு இணையத்துல கிழிக்கிராங்களே..அப்படி என்ன எழுதுவார் பாக்கலாம்ன்னு தேடினா..ஒண்ணும் கிடைக்கல..ஆனா வாண்டுமாமாவின் "மர்ம மாளிகையில் பலே பாலு" என்ற அற்புதமான புக் கிடைத்தது..# தற்செயல் நிகழ்வு
கும்மாங்கோ: நகைச்சுவை பகுதியில், இல்லாட்டி அடல்ட்ஸ் பகுதியில் தேடி பாக்க சொல்லுங்க, இலக்கிய பகுதியில தேடுனா, மண்டை புக் கிடைக்காது.
***********************************************************************************************************
விமர்சனம் vs அவதுறு:
சாரு : Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார். இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது. அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில். மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.

விமர்சகர் வட்டம்: இத விட கேணத்தனமா ஒரு விமர்சணத்தை எதிர்கொள்ள முடியாது. சரி உன் வழிக்கே வரேன். ஆங்கிலம் தெரியாத உங்களுக்கே புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய்யின் நாவலில் ஒரு பக்கத்திற்கு ரெண்டு தப்பு இருக்குன்னு சொல்றீங்களே. இது தெஹல்காவிற்கு தெரியாதா? அப்புறம் எப்படி அவர்கள் அருந்ததிராயை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். கூகிள்ல போய் Arundhathi roy interview in tehelkaன்னு அடிச்சு பாரு தெரியும். மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லைன்னு சொன்னது நீங்கள் தானே. அப்போ அருந்ததி ராயின் எழுத்திலும் பிழை இருக்க சாத்தியம் இல்லை தானே.. பக்கத்திற்கு இரண்டு இலக்கன பிழையோடு எழுதும் ஒரு எழுத்தாளைரையா தெஹல்கா exclusive interview எல்லாம் எடுப்பாங்க ??

மகாநதி எடுத்த கமல் தான் மும்பை எக்ஸ்பிரஸ் எடுத்தாரு. மகாநதி எடுத்த கமல் மும்பை எக்ஸ்பிரஸை மட்டும் எப்படி மோசமா எடுக்க முடியும் சாத்தியமே இல்லைன்னு சொல்லுவீங்களா மரமண்டை??

தெஹல்கா ஜஸ்ட் ஒரு Page Filler ஆ ஒரு தடவை தெரியாதனமா உங்க சிறுகதையை போட்டுட்டாங்க அவ்வளவு தான். அதுக்கே இந்த சீன் போடுற, உன்னைய எல்லாம் இன்டர்வியூ எடுத்து போட்டா என்ன பேச்சு பேசுவ.
***********************************************************************************************************
இந்த படத்தை பார்த்து உங்களுக்கு "பாரு" ஞாபகம் வந்தால் எங்கள் வட்டம் பொறுப்பு இல்லை:


என்னோட தெலுங்கு மொழிபெயர்ப்பாளருடன், சிலே பயணத்தின் நடுவே இளைப்பாறும் போது எடுத்த அறிய புகைப்படம். இவரும் என்ன போலவே 24 மணிநேரமும் சலிக்காம பிச்சை எடுப்பார்.
***********************************************************************************************************
இவன்: சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Thursday, 20 December 2012

ஒலக எழுத்தாளரின் பிறந்த நாள் காமெடிகள்- Part-01 சாரு டைம்ஸ் (20/12/2012)

இணைய உலகின் அல்டிமேட் காமெடி கிங் "சாரு நிவேதிதா" என்கிற அறிவழகன்க்கு இந்த வாரம் பிறந்த நாள். சும்மாவே சாருவை புகழ்கிறேன் என்று சொல்லி எங்கள் வட்டத்திற்கு லீட் எடுத்து குடுத்து, எங்களை சிரிக்க வைக்கும் சாருவின் அடிப்பொடிகள், பிறந்த நாள் என்றால் சும்மாவா விடுவார்கள். காமெடி பதிவுகளால் எங்களை திக்கு முட்டாட செய்து விட்டார்கள்.
சாருவின்  பிறந்த நாள் களேபரங்கள் சிலவற்றை இங்கு பார்போம்.
***********************************************************************************************************
எப்படியாவது ஓசி குடிக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்று முதல் காமெடி அம்பை எய்தார் நம்ம மேட்டர் ரைட்டர் சாரு.

மேட்டர் ரைட்டர்: "வருகின்ற டிஸம்பர் 18 என் பிறந்த நாள். பொதுவாக எனக்கு எல்லா தினங்களுமே கொண்டாட்ட தினங்கள்தான் என்றாலும் டிஸம்பர் 18 அன்று நண்பர்களை சந்திக்கலாம் என்பதால் கூடுதல் சந்தோஷம். 60-ஆவது ஆண்டு பிறக்கிறது. நான் பிறந்த ஆண்டு 1953. கணக்கு சரிதானே? எங்கே, எந்த ஊரில் கொண்டாடலாம் என்று யோசனை. வெளியூர் என்றால் 17-ஆம் தேதியே சென்னை வாசகர்களைச் சந்தித்து இரவு உணவு அருந்தலாம் என்றும் யோசிக்கிறேன். என் மாமியார் வந்து இருக்காங்க, என் மனைவிக்குப் பல்லு வலி என்று சாக்கு போக்கு சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்."

எந்த குஞ்சும் இந்த ஸ்டேடஸ்யை கண்டுகவில்லை. வழக்கம் போல் பீ த்தூ மட்டும் காது கிழியும் அளவுக்கு ஜால்ரா அடித்தார். அதில் இருந்து அல்டிமேட் காமெடி மட்டும்.

பீ த்தூ: தல ரொம்பயெல்லாம் பந்தா காட்டாம அவரோட பிறந்த நாளை அஞ்சலியை விட்டு விலகி (பத்தவெச்சிட்டோம்ல) நம்முடன் கொண்டாடவேண்டுமென்று ஆசைப் படுகிறார்.
கும்மாங்கோ: ஏண்டா மாமா, உன் அகராதில கெஞ்சுரததான் "பந்தா காட்றதா"? விளங்கிடும் !
கொக்கரக்கோ: எட்டனா இருந்தா எடூரு எம்பாட்டை கேட்கும்,. பத்தனா இருந்தா பத்தூரு எம்பாட்டை பாடும்.

பீ த்தூ: ஏற்காடு என்று யோசனை செய்யப்பட்ட சந்திப்பு உறுப்பினரகளின் கிலோமீட்டர் கீலோமீட்டர் மௌனத்தின் காரணத்தால் .....
கும்மாங்கோ: சந்திப்பு சந்திப்புனு சொல்லி அடிக்கடி கோவணத்த உருவுனா, குஞ்சுக பாவம் என்ன பண்ணுங்க?

பீ த்தூ: பெரும்பாலும் வரப்போகிறவர்கள் முன்பே வந்தவர்களாகத் தான் இருக்கும். புதிதாக வரப்போகிறவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை.
கொக்கரக்கோ:  ஆளில்லாத டீக்கடையில யாருக்க மாமா இவ்வளவு சத்தமா டீ ஆத்துற?
கும்மாங்கோ: நாங்கதான் உங்க வண்டவாளத்த தினம் தினம் தண்டவாளத்தில ஏத்திகிட்டு இருக்கோமே, உங்களுக்கு எங்க புது குஞ்சுங்க கிடைக்க போகுதுங்க!

பீ த்தூ:வீட்டில் மீன் அல்லது இரால் செய்து கொண்டு வரமுடிந்தவர்கள் கொண்டுவரலாம். அதற்கான செல்வு ஷேர் செய்துக்கொள்ளலாம்.
கும்மாங்கோ: ஓஹோ இப்போ ஒருத்தன் தலையில மொத்தமா மிளகா அரைக்க முடியல, அதான் இந்த ஸ்பெஷல் offer "ஷேர் செய்துக்கொள்ளலாம்".
கொக்கரக்கோ: பசு பால் தரும் என்பதருக்காக 24 மணி நேரமும் கறந்தா ரத்தம் தண்டா வரும். கொஞ்சமாச்சு மனசாட்சியோட நடங்கடா.

***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு : ஒருசில பத்திரிகையாளர்களுக்கு kindle book ஐ அனுப்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே கார்த்திக் மூலம் 3 பிரதிகளை அனுப்பி ஆயிற்று. வேறு யார் யார் இந்த வேலையைச் செய்ய முன்வருகிறீர்கள்? தொடர்பு கொள்ளவும். 
கொக்கரக்கோ: மண்டை, இது என்ன கம்பசூத்திரமா ? உன் கிரடிட் கார்டை கொடுத்தா குஞ்சுங்க அரைமணி நேரத்துல அனுப்ப போறாங்க. ஆனா மேட்டர் இப்போ என்னன்னா, காசு நீங்க கொடுப்பிங்களா இல்லை குஞ்சுகளை தலையில கட்டப் போறீங்களா ? அத சொன்னா தானே online ல இருக்குற குஞ்சுங்க சீக்கிரமா offline போக முடியும்..
கும்மாங்கோ: நீங்க எழுதுற கருமத்தை குஞ்சுங்க படிக்குறதே பெரிய தண்டனை இதுல மத்தவங்களுக்கு கைக்காசு போட்டு ஓசியில அனுப்பனுமா?? விளங்கிடும்.

சாரு: டிசம்பரில் வர இருக்கும் என்னுடைய ஏழெட்டு புத்தகங்களை ப்ரூஃப் பார்ப்பதற்காக நடுநிசி இரண்டு மணிக்கே எழுந்து அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்படி தினமும் இரண்டு மணிக்கே எழுந்து கொள்வதால் தூக்கம் பிய்த்துக் கொண்டு போகிறது. அதனால் மேஜையின் மீது தூங்கி விழுந்து விடாமல் இருக்க ஒரு துணியைக் கொண்டு என் தலையை நாற்காலியோடு சேர்த்து கட்டிக் கொள்கிறேன். தூக்கத்தில் தலை சாய்ந்தால் துணி இழுக்கும். உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ, இப்படித்தான் வேலை செய்கிறேன்.
கொக்கரக்கோ: அதுக்கு பதில், ஃபேனில் ஒரு கயிறை கட்டிட்டு இன்னொரு முனையை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாமே. பேஷா இருக்கும். பல குடும்பம் பொழைக்கும்.

சாரு: I am addicted to sex and writing.
கும்மாங்கோ: கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம், போயா போய் வேலைய பாரு!
கொக்கரக்கோ: I think he talking பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

சாரு: college students complain that they face a fine if they read me. Female students write to me that they read my novels clandestinely.
கொக்கரக்கோ: யாருப்பா அந்த 4 பிமேல், நல்லா பாரு அது ஷிமேல் ஆ இருக்க போகுது ? அப்புறம் எந்த காலேஜ்ல மேட்டர் புத்தகத்த வெளிய வச்சு படிக்க விடுவாங்க?

பிச்சை: ஒரு சாமியார் , சாருவை அவதூறு செய்தார் . இன்று அவர் நிலை என்ன ? மனுஷ் இதை பார்த்தும் திருந்தவில்லையே.
கொக்கரக்கோ: அடப்பாவி நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா..... //ஒரு சாமியார, மண்ட தலைல தூக்கி வெச்சு ஆடுச்சு. இன்று அவர் நிலை என்ன ?// இப்படி சொல்லுப்பா.. ஏன்னா, மண்டய அவதூறு செய்ய ஆரம்பிச்சது நித்தி நெலமை மோசமானதுக்கு அப்புறம் தான்.
கும்மாங்கோ: ஒரு ஒலக எழுத்தாளர் சாமியாரையை தலையில தூக்கி வச்சு ஆடினார். இன்று அந்த எழுத்தாளர்  நிலை ? அஞ்சுக்கும் பத்துக்கும் அலையுது. அதையும் சொல்லுங்க.

சாரு : உங்களை மாதிரி இளைஞர்கள் தான் தமிழ் இலக்கியத்திற்கு தேவை. 
கொக்கரக்கோ: நீங்க நல்லா வருவீங்க தம்பி.....நல்லா வருவீங்க. அப்படியே கண்ணா, போற வழியில மாமி மெஸ்ல  நாலே நாலு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி, ஒரு வடை. சில்றையை கொடுத்திட்டு போயிடு ராஜா.

சாரு: இந்த இசையைக் கேட்டு உங்கள் கண்கள் கலங்கினால் உங்களுக்கு இறைவனோடு பேசும் மொழி கை வந்து விட்டது என்று பொருள்.
கும்மாங்கோ: இந்த மாதிரி அள்ளிவிடரத படிச்சுட்டுதான் சில சமயம் கோவணம் உருவப்படுறது தெரியாம விடல குஞ்சுக சுஸ்த்தாயிடுதுங்க! 
கொக்கரக்கோ: இசைஎங்கிருந்து வருது தெரியுமா ? இசை இயற்கையில் இருந்து வருது. இசை கொத்துற கல்லுல இருக்கு, கத்துற குழந்தை கிட்ட இருக்கு, குத்துற கொலைகாரன் கிட்ட கூட இருக்கும். இசை எங்கும் நிறைஞ்சு இருக்கு. 

சாரு: அடுத்த ஆண்டு பெல்ஜியத்தில் இவரது நிகழ்ச்சி நடந்தால் நாம் ஒன்றாகப் போகலாமா இளங்கோ? எனது அடுத்த ஆண்டுக்கான பயணத் திட்டத்தில் பெல்ஜியமும் உண்டு.
கும்மாங்கோ: குஞ்சுகளா, உண்டியல் எடுக்கிற சத்தம் கேட்குதா? எல்லாம் ஓடி போய் ஒளிஞ்சுகாங்க.
கொக்கரக்கோ: முதல பஸ் டிக்கெட்க்கு காசு இருக்கான்னு சொல்லுங்க தல. அப்புறம் அடுத்த வருஷத்துக்கான பயண திட்டத்தை போடுவோம்.

சாரு : நேற்று ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அடடா, இப்படி ஒரு கட்டுரையை எழுதியவனின் காலில் விழுந்து வணங்கலாம் போலிருக்கிறதே என்று வியந்து கொண்டேயிருந்தேன். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால், அதை எழுதியது அடியேன். தெருவோரக் குடிகாரனும் மங்களூர் கணேஷ் பீடிகளும் என்ற கட்டுரையே அது. தப்புத் தாளங்கள் என்ற தொகுப்பில் வெளிவந்துள்ளது.
கும்மாங்கோ: என்னத்த சொல்ல..கை வலிக்குது...யாராச்சும் கண்டின்யூ பண்ணுங்கப்பா !!!!
கொக்கரக்கோ: யப்பா சாமீ, போதும்டா ஒட்டுனது, நீ ஓட்டுன ஒட்டுல் ரீல் அந்து போச்சு.

நீ.எ.பொ படத்தை பற்றி சாரு :
கிழ இயக்குநர்கள் எல்லாம் ,காதலைப்பற்றி தெரியாமல் , காதல் படம் எடுத்து நம்மை சாகடிக்கிறார்கள்.
கொக்கரக்கோ: 60 வயதை தாண்டிய கிழம், கிட்டை, ரயில்ல அப்பர் பெர்த் கூட ஏறமுடியிலன்னு முக்குற கிழவனுங்க எல்லாம் 16 வயது பெண்ணிடம் 180 நிமிசம் இயங்குறதை பத்தி எழுதும் போது, 40 வயது கௌதம் காதலை பற்றி படம் எடுக்க கூடாதா? என்னாங்கடா உங்க நியாயம்.

***********************************************************************************************************
ஆல் இன் ஆல் அழகு ராஜா:

சாரு : கோணல் பக்கங்கள் தொகுதி 1, 2 மற்றும் 3 ஆகியவற்றை பிழை திருத்தம் செய்து முடித்தேன். மொத்தம் 1000 பக்கங்கள். இதில் கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை ஒரு உலக சாதனை என்றே சொல்வேன். படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள். இதை ஒரு மனிதனா எழுதினான் என்று ஒவ்வொரு பக்கத்திலும் வியந்தேன். என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அந்த நூலை நான் ஒரு வாசகனாகப் படித்த போது எழுத்தாளன் வேறு எங்கோ நிற்கிறான். அற்புதம் அற்புதம் என்று வியந்து வியந்தே படித்தேன். கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதி. மூன்றாம் தொகுதி ஒரு நாவலைப் போல் இருந்தது.

கொக்கரக்கோ: சேச்சே. அது எப்புடி நெனப்போம்.. ஸ்பாம் மெயில உண்மைன்னு நெனச்ச ஆள் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

இதை படிக்கும் போது உங்களுக்கு கவுண்டரின் இந்த வீடியோ ஞாபகம் வர வில்லை என்றால் நீங்கள் தாராளமாக சாருவுக்கு அடிமையாய் வேலை செய்யலாம். 
***********************************************************************************************************
கொஞ்சம் செண்டிமெண்ட்:

நாங்கள் ஏன் எங்கள் நேரத்தை விரயம் செய்து இது போன்ற பதிவுகளை போடுகிறோம் என்பதற்கு ஒரு செண்டிமெண்ட் விளக்கம்:

குடும்பத்துக்கு பணம் செலவவு செய்யாது மண்டைக்கு ரெமிமாட்டினும்,அவர் வீட்டு செலவையும் கவனிக்கும் ஏதோ ஒரே ஒரு ஆடு மனம் திருந்தி குடும்பத்தை கவனித்தால் அதுவே நமது வட்டத்து வெற்றி..!

அப்படி பார்க்கும்போது நமது குழு மாபெரும் வெற்றி என்றே சொல்லனும். சாருவின் பிறந்த நாளுக்கு தொடர்ந்து பணம் அனுப்பிய ஒரு முன்னால் ஆடு (அவர் பெயர் வேண்டாம், அவரை ஆடு என்று அழைப்பது எங்களுக்கு வருத்தம் தான்..) எங்கள் வட்டத்து நண்பர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஒன்றை அனுப்பினார். அதில் அவர் தன் இரண்டு பெண் பிள்ளைகளை பாரீசில் உள்ள டிஸ்னி லேண்டுக்கு அழைத்து சென்ற படம். அந்த படத்தின் கீழ் இந்த சந்தோஷத்தை கடந்த இரண்டு வருடங்களாக இழந்திருந்தேன்ன்னு எழுதியிருந்தார்.(கடந்த இரண்டு வருடங்களாக இவர் மண்டைக்கு பணம் அனுப்பியிருக்கிறார்.. நண்பர் லண்டனில் வசிக்கிறார்..!)

இந்த பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பல குடும்பங்களை சீரலிப்பதில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இந்த வட்டத்திற்கு உண்டு என்பதை மறந்து விடவேண்டாம் நண்பர்களே..! இதை படித்த ஏதாவது ஒரு பலி ஆடு திருந்தினாலும் அது எங்கள் குழுவின் வெற்றி. தெரிந்தே மண்டைக்கு காசு குடுக்கும் ஆடுகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 22~30 வயதில் இருக்கும் இளம் ஐடி ஆடுகளை காப்பதே எங்கள் நோக்கம்.

***********************************************************************************************************
இன்னும் பிறந்த நாள் காமெடிகள் பாக்கி இருக்கிறது நண்பர்களே. அடுத்த டைம்ஸில் சந்திப்போம்

இவன்- சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் 

Thursday, 6 December 2012

ஒலக எழுத்தாளர் சாருவிடம் நல்ல பெயர் எடுப்பது எப்படி - சில டிப்ஸ் - சாரு டைம்ஸ் (6/12/2012)

அகில உலக (சாரு) இலக்கிய வட்டத்தில் கேட்ட பட்ட ஒரு அறிய கேள்வி.
"" யாரெல்லாம் இந்த வட்டம் இலக்கியவட்டம் என கருதுகிறீர்களோ... அவர்களிடம் சில கேள்விகள்... பப்ளிக்காக பதில் கூற வெட்கமாக இருந்தால் எனக்கு மெயில் அனுப்புங்கள். இலக்கியம் என்றால் என்ன? இலக்கியம் என்பது எத்தனை வகைப்படும்? இலக்கியம் பற்றி சில எடுத்துக்காட்டுகளை கூறுக? "" -
(இதற்க்கு வந்தது வெறும் 3 likes, 2 comments)

இந்த அடிமை வெவரம் புரியாம இலக்கியம் புண்ணாக்குன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கு, இந்த மாதிரி கேள்வி கேட்டால், சாரு வட்டத்தில் குப்பை கொட்ட முடியாது. இப்படி எல்லாம் கேள்வி கேட்டா மண்டைக்கே பதில் தெரியாது. மண்டைக்கு பிடித்த மாதிரி எப்படி பதிவு போடுவது என்று நாங்கள்
சொல்கிறோம்.

அடிமை குஞ்சுகளுக்கு: உங்கள் ஒலக இலக்கிய வட்டத்தில் எப்படி பெயர், லைக், கமெண்ட்ஸ் அள்ள வேண்டும் என்ற சில டிப்ஸ், படித்து பயன்பெறுங்கள்.

  • IT நிறுவன கழிப்பறையில காண்டம் இருந்துச்சா ? (இதற்க்கு 150 கமெண்ட்ஸ், 58 likes) 
  • சாரு குட்டி மார்பில காசு சொருகின போட்டோ போடணும்?
  • வெள்ளகார குட்டி கிட்ட இருந்து காதல் (ஸ்பாம்) கடிதம் வந்தா, தல எல்லா கேர்ள்ஸ் உங்களையே ஏன் சுத்தி சுத்தி வாறாங்க என்று கேள்வி கேட்கணும் ?
  •  சரக்கு சந்திப்பிற்கு என்ன காய்கறி, பழம்,ஆடு, கோழி, வாங்கிட்டு போறது, அப்புறம் பிரியாணி எங்க வாங்கணும் போன்ற அதி முக்கிய கேள்விகளுக்கு தாறுமாறு கமெண்ட்ஸ் உண்டு?
  •  நீங்க சாருவை புகழ்ந்து உங்க ப்ளாக்ல என்ன பதிவு வேணா போடலாம், என்ன கருமத்தை வேணா எழுதலாம் ? என்ன சாக்கடைய வேணா போடலாம், ப்ளாக்கில் லிங்க் கொடுக்கப்படும். கமலை திட்டி எழுதினால் கண்டிப்பா லிங்க் உண்டு. செந்தேள், பிச்சைக்காரன் எல்லாம் இதை நல்லா பயன்படுத்தி கிட்டு கல்லா கட்டிக்கிட்டு இருக்காங்க.  
  • மண்டையோட போட்டோவை போட்டுட்டு "நீ அழகன்யா" அப்பிடின்னு அடிச்சு விடு. உனக்கு கண்டிப்பா 50 லைக் உண்டு.
  • மற்ற எழுத்தாளர்களை மட்டம் தட்டி பதிவு போட்டா நல்ல லைக்ஸ் விழும்.
மேல சொன்னது பத்தி எல்லாம் பதிவுகள், கேள்விகள் இருந்தால் அது சாரு
இலக்கிய வட்டம்.
***********************************************************************************************************

சாரு: சிங்கப்பூர் திட்டம் சற்று ஒத்திப் போட்டிருக்கிறேன். காரணம், இங்கே நான் சென்னையில் 23, 24 தேதிகளில் இருக்க வேண்டியிருக்கிறது...

கவுண்டர்ஆமா 23, 24 தேதியில் நூறு கோடி ருபாய் காண்ட்ராட் இவர் கையெழுத்துக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்துச்சு.. எப்படி தான் வெட்கமில்லாம இப்படி எல்லாம் எழுத முடியுதோ.

சாருmy choice is goa. ஆனால் பல நண்பர்கள் வர மாட்டார்களோ என சந்தேகப் படுகிறேன். கோவா இல்லாவிட்டால் கொடைக்கானல்.
கவுண்டர்ஆட்டோவுக்காவது காசு இருக்கா இல்லை அதுவும் குஞ்சுங்க தலையில தானா. ஓசினா நீ செவ்வாய் கிரகத்துக்கு கூட ஓகே சொல்லுவே.

சாருwenjun ஐ தண்ணீர் கலக்காமல் குடிக்க வேண்டும் என்றே யூகிக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. அப்படியே உச்சந்தலையைப் பிடித்து இழுக்கிறது.
கவுண்டர்கை காசு போட்டு வாங்கி குடிச்சு பாரு, யானை நெஞ்சுல ஏறி மிதிச்ச மாதிரி இருக்கும்

சாரு: லிங்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் ஒரு காலத்தில் ஹோமோவாக இருந்த போது அதில் கொஞ்சம் பரிச்சயம்
கவுண்டர்அட்டாங்க, எதோ இண்டியன் பேங்குல மேனேஜரா இருந்த மாதிரி சொல்றாரு. 

சாருஎன் தோழி ஒருத்தி சொன்னாள்: You are addicted to writing, man கும்மாங்கோ: அது எப்படி மண்ட, உங்க தோழிங்க எல்லாருமே only British English or American English தான் பேசுவாங்களா!

கவுண்டர்: ரொம்ப சிம்பிள்...இதுவரைக்கும் மண்டை தோழிகள், பேரழகிகள்ன்னு சொன்னது எல்லாமே spam மெயிலை தான்.. அதை படிச்சிட்டு தான் எனக்கு நூற்றுக்கனக்கான தோழிகள் இருக்காங்கன்னு அள்ளி விட்டது எல்லாம். எதாவது மேட்டர் சைட்டுக்கு போயிருக்கும் உடனே நாலஞ்சு popup ஃபோடோவோட வந்திருக்கும், i am 19, female, UK want to have sex with youன்னு, இத படிச்சிட்டு உடனே அடுத்த நாள் பிளாக்குல வந்து, நேத்திக்கு என்னுடையை ஒரு தீவிர வாசகி, லண்டனில் இருக்கிறார், பேரழகி, என்னுடை உறவு வைத்துக் கொள்ளனும்னு கெஞ்சினார்ன்னு ஒரு பதிவை போடும். குஞ்சுங்க இத படிச்சிட்டு அட அட அட நம்ம மண்டையைக்கு தான் எத்தனை பொண்ணுங்க க்யூவுல இருக்காங்க. george clooney, brad pitt எல்லாம் நம்ம தல கிட்ட கூட வரமுடியாதுன்னு புளாங்காயுதம் அடையுங்க.

சாரு: Now, I had stopped writing in Tamil and have started writing in English.
கவுண்டர்நீ தமிழு எழுதுனாவே உன் மேட்டர் புத்தகத்தை படிப்பதற்கு ஆள் இல்ல! நீ இங்கிலீஷல எழுதி அந்த கருமத்த யாரு படிக்கிறது? zero degree amazonல ஊத்திகிச்சு! இப்போ இந்த Morgue Keeper குப்பைய எவ்வளவு பேர் வாங்குவாங்க? நீ தமிழ்ல எழுதாதுனால, உன் குஞ்சுகதான் பாவம், தமிழல படிச்சுட்டே அந்த பய புள்ளைகளுக்கு ஒன்னும் புரியாது, இதுல இங்கிலிஷ்ல எழுத்து கூட்டி படிச்சு என்ன புரிய போகுது?

***********************************************************************************************************
வட்டம்-சதுரம் ஆன கதை  :

(படத்தை கிளிக் செய்து பார்க்கவும்)


***********************************************************************************************************

தனக்கு வந்தது ஸ்பாம் கடிதம் என்று தெரிந்த பிறகு மண்டையின்  வடை போச்சே ரியக்க்ஷன். 

சாரு: ignore செய்யச் சொல்லி பல கடிதங்கள் வந்துள்ளன. இந்த போலிக் (ஸ்பாம்) காதல் கடிதத்தை முன்வைத்து எனக்கு சில விஷயங்கள் சொல்ல வேண்டியிருந்தன. சொன்னேன். யாருக்கும் என் மெஸேஜ் புரியவில்லை என்று நினைக்கிறேன். so sad...

அடிமைகளின் ஆஹா..ஓஹா...கமெண்ட்ஸ் !!!

பீ..ஆ த்தூ : தல, நீங்க சொல்லவந்தத நான் புரிஞ்சிகிட்டேன்!

வடிவேலு: தல, உங்க எழுத்த புரிஞ்சிக்க எனக்கு இந்த ஜென்மம் பத்தாது!

யக்கோவ்: சாரு சார் ஒரு ஜென் குரு!

நித்தி அடிமை செந்தேள்தல எழுதுனது நாலு வரி, ஆனா இதுல 50 சிறுகதைக்கான கரு அடங்கி இருக்கு!

மீன் தம்பிஇத இததான் எதிர்பார்த்தேன்! எப்ப தல கருவாடு வாங்கிட்டு வரட்டும்! 

கும்மாங்கோ: உன்ன மாதிரி குஞ்சுகள முட்டாள் ஆக்கிரத்துக்கு உன்னோருத்தன் பொறந்த வரணுமையா!

கொக்கரக்கோ: உன் மெசேஜ் மயிறு மாதிரி இருந்திச்சுனா அந்த எழவு உனக்கே இன்னும் ரெண்டு மாசம் கழித்து புரியாது, இதுக்கு நேர்மாதிரி எதாவது எழுதி வைப்ப!
***********************************************************************************************************
மண்டையின் பிறந்த நாள் விழா ஏற்பாட்டாளர் அராத்து இலக்கிய மாநாடு ஒன்றை வரும் Dec-18 தேதி நடத்து ஆள் சேர்த்தார். போதிய அடிமைகள் கிடைக்காதனால் விரக்தியில் கீழ் கண்ட ஸ்டேட்ஸ் போட்டார்.

அராத்து : ஏதும் சரிவர வில்லை எனில் , அவந்திகாவிடம் சொல்லி ஒரு ஆன்மீக வகுப்பு ஏற்பாடு செய்ய சொல்லுங்கள் சாரு. வருவோர் வந்து புளியோதரை சாப்பிட்டு செல்கிறோம். 

அதருக்கு ரெண்டு நாள்ல சாருவிடம் இருந்தது இப்படி ஒரு பதிவு வந்தாலும் வரும்.

சரி புளியோதரை செய்ய அரிசி, புளி, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை வாங்கும் செலவை யாரேனும் தலைமைப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியுமா? அதன்பின் யார் யார் வருகிறீர்கள் என தலைமை பொறுப்பாளரிடமும் , துரோகியிடமும் சொல்ல வேண்டும். இது இன்னும் 3 நாட்களுக்குள் நடக்க வேண்டும் அப்பொழுது தான் புளியோதரையை கன்ஃபார்ம் செய்ய முடியும். யாருப்ப்பா முன்னால வர்ரது .


எனக்கு நல்லெண்ய் சேராது. ஆலிவ் ஆயிலில் செய்ததை மட்டும் தான் சாப்பிடுவேன். அதுவும் பெல்ஜியமில் ஓசிக்குடிஓல் பிராண்ட் எண்ணெய் மட்டுமே என் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளும். விலை பதினாறாயிரம் ருபாய்.என்னிடம், ரஸ்னா ஆரஞ்ச் ஃபிளேவர் ஒரு பாட்டில் உள்ளது. என் நண்பர் ரிண் சோப் பவுடன் வாங்கும் போது free ஆக கிடைத்தது என்றும் என்னிடன் குடுத்தார். நான் அதை சாப்பிடுவதில்லை. இத என்னிடம் இருந்து வாங்க விரும்புவர்கள் வாங்கலாம். விலை ஏழாயிரம்.


பிறகு புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள பிஷ் ஃபிரை, விறால் குழம்பு, சிக்கன் 65, நண்டு வறுவல் இதை வட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் செய்து கொண்டு வந்தால் நன்று. இதை சாப்பிட முப்பது பேப்பர் ப்ளேட் தேவை படும் போல் தெரிகிறது, இதற்கு ஆகும் செலவை யாராவது ஏற்க முடியுமா.சிங்கப்பூரில் ஒரு புளியோதரையின் விலை மூவாயிரம் ருபாய்...ஆனால் இங்கே ஒரு புளியோதரையை வாசகர்களுக்காக வெறும் இரண்டாயிரம் ருபாய்க்கு விற்கலாம் என்று இருக்கிறேன். Joseph Sugananth நான் இன்னும் சில மாதங்களில் சிங்கப்பூர் வர இருக்கிறேன். அப்பொழுது உங்களுக்கு என் கையால் புளியோதரையும் பொட்டுக் கடலை துவையலும் செய்து கொடுக்கிறேன். விமான செலவு, தங்குமிடன், இதர செலவுகலை மட்டும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா. மற்ற விபரங்களுக்கு சொம்பாத்தை அணுகவும்.