Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, 10 September 2014

ஒலக எழுத்தாளர் சாருவின் "காம" நெடிகள் - சாரு டைம்ஸ் (11/10/14)

ஒரு போலியின் பன்முகமும், பன்முகங்களின் தார்மீகமும்!

சாரு விமர்சகர்  வட்டம் செய்த மிக முக்கியமான சாதனையாக நாங்கள்  கருதுவது - விபரம் தெரியாத பல அப்பாவிகளின் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை சாரு (மண்டை) சுரண்டுவதை தடுத்தது தான்!

மண்டையின் பரிதாப மோசடித்தன வார்த்தைகளை நம்பி பலர் ஒருவித குற்ற உணர்வுடன் மண்டையின் சுக போக ஆடம்பர வாழ்க்கைக்கு பெரும் தொகையான பணத்தை தந்திருக்கின்றார்கள்.

மண்டையின் பன்முக தன்மை, பொய்மையான பணிவு, போலித் தனமான எண்ணங்கள், மோசடித்தனமான வார்த்தை ஜாலங்கள், முரண்பாடுகள், அரை வேக்காட்டுத் தனம், புரட்டு வாதம் என்று அனைத்தையும் இந்த வட்டம் எந்தவித ஒளிவு மறைவு இன்றி வெளிக் கொண்டு வருகிறது.

எங்களுக்கு தெரிந்த வரையில், மண்டைக்கு தொடர்ந்து படி அளந்தவர்கள் பலரின் பணத்தை இந்த வட்டம் தடுத்திருக்கின்றது. ஒரு மோசடித்தனமான, பொய்மையை மட்டுமே வாழ்வியல் அடிப்படை நீதியாய் கொண்டு சமூகத்தை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கும் ஒரு கயவாளியை நேர்மையுடன் இந்த சமூகத்திற்கு அடையாளம் கட்டியது இந்த வட்டத்தின் தார்மீக வெற்றி.

கீழே, எங்கள் வட்டத்து நண்பர் ஒருவருக்கு வந்த மின்அஞ்சல்களில் இருந்து சில வரிகள்:
  1. I am now aware of this fellow. Thanks for opening my eyes! I feel so ashamed for my ignorance
  2. Ohhh my God! How come a man behave in such a way? Several times, I used to curtail my basic expenditure to save the money to send him ..
  3. What I wonder is, how come at this age, he has such a huge lust towards money and luxury
    I am really shocked to read the FB posts. What a big fool am I? It is not the money I lost that bothers me now but how ignorant I have been? .....
  4.  The points of Senthil, Chinna dada and US tamilan are very valid. Your warning was in the right time as I was planning to send U$ 8000 to ultimate writer .....
  5. what a big shame on me? it was such a huge hit on my face to understand the reality ..... i have read the old posts of US Tamilan, China Dhada, Senthil and Paambatti .... how come i was so naive for so long?
இவர்களைப் போல் பலரும் பாதிப்படையக் கூடாது என்பது தான் எங்கள் வட்டத்தின்  நோக்கம்! எங்கள் வட்டம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கு இது போன்ற மெயில்கள் தான் சாட்சி.

***********************************************************************************************

நீங்கள் இளம் எழுத்தாளர் ஆகனும்னு முடிவு பண்ணிட்டா கீழ்க்கண்ட லிஸ்ட் மட்டும் Complete பண்ணுங்க, ஒலக எழுத்தாளர் சாரு கிட்ட  கிட்ட இருந்து உடனே முன்னுரை ரெடி. !!

1. வாரம் ரெண்டு கிலோ விறால் மீன்
2. சத்யம் தியேட்டர்ல் இரவு காட்சிக்கு டிக்கட்
3. ஸ்ரீவில்லிபுத்தூர் போய் வர முதல் வகுப்பு ஏசி
4. த்ரி ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதி
5. எத்யோப்பியா எலிமெண்ட்ரி ஸ்கூல்ல மண்டையோட நாவல் பாடபுத்தகமா இருக்குன்னு ரெண்டு போஸ்ட்
6. மாதம் இரண்டாயிரம் ருபாய்க்கு டாப் அப்
7. பப்பு ஸோரோவுக்கு சானிட்டரி நாப்கின்
8. ஒரு வெளிக்கரை வேஷ்டி
9. ” தல தலதான்” “ நீ கலக்கு தல” “‘சிங்கம் களமிறங்கிடுச்சு’ன்னு வட்டத்தில் கமெண்ட்
10. ஜெமோவை திட்டி நாலு போஸ்ட்.

***********************************************************************************************

தன்னை அவதுறு செய்பவர்களை மீது மண்டை போலீஸ் கேஸ் போட போவதாய் சொல்லி வருகிறது, ஆனால் மண்டை மீது கேஸ் போட ஆயிரம் விசியங்கள் இருக்கிறது, சில சாம்பிள் இதோ.
  • வாசகிகளைப் பிரபலப்படுத்துகிறேன் என்று கூறி, பின்னர் அவர்களிடம் செக்ஸ் சேட் செய்ய முயற்சிப்பது.
  • நூலகம் அமைக்கிறேன் என்று பொய் சொல்லி வாசகர்களிடம் பணமோசடி
  • அரசியல் தலைவர்களை அவதூறு செய்தது (பின்வரும் கட்டுரையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை அவதூறு செய்துள்ளார.  
  •  http://en.vikatan.com/article.php?aid=25552&sid=739&mid=33)
  • வாசகிகளை பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியது (பாமினி)
  • சக எழுத்தாளர்களைக் கேவலமாகப் பேசுவது. அவர்கள் மீது தாக்குதல் நடத்த வாசக குஞ்சுகளை  ஏவுவது.
  • மகனின் படிப்பு செலவிற்காக நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியது.
  • Back date பண்ணி VRS வாங்கினது.
  • விவாகரத்து ஆகாமலே அவந்திகாவ திருமணம் செஞ்சது.
  • சொந்த மகளே அல்டிமேட் மீது பாலியில் புகார் கொடுத்தது.
  • தந்திரமாக பேசி பொருட்களை அபகரித்தல்.
  • ஒலக எழுத்தாளர் என்று சொல்லி ஊரை நம்ப வைத்தது.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: திமிங்கலம், நான் தமிழ்ல எழுதி இருக்கிற எக்சைல நீ இங்கிலீஷ்ல மொழி பெயர்த்துடு.. மண்டை காசாயம் நீ என்ன பண்றன்னா, இங்கிலீஷ்ல இருக்குற எக்சைல பிரெஞ்சில் மொழி பெயர்த்துடு.. பேயி, நீ பிரெஞ்சில் இருக்குற எக்சைல தமிழ்ல மொழி பெர்யத்துடு...
கொக்கரக்கோ: அதான் ஏற்கனவே தமிழ்ல எழுதிட்டீங்களே தலைவரே, அப்புறம் எதுக்கு இப்படி சுத்தி சுத்தி மொழி பெயர்க்குறீங்க
சாரு: சும்மா இருந்தா எப்படி மொழி பெயர்ப்பாளர்களுக்கு பணம் வேணும்னு அக்கௌன்ட் நம்பர் போட முடியும்.. இந்த சின்ன விஷயம் கூட தெரியாம, நீ எல்லாம் எப்படித்தான் சீலேவில் பிச்சை எடுத்தியோ போ..

 
சாரு:  குருதியில் ஓடும் ரத்தத்தில் ??
கொக்கரக்கோ: அண்ணே பூவ பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம், அப்புறம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே.


சாரு:  இப்படிச் சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தில் இருக்க வேண்டும்? சொன்னது போல் நடக்காவிட்டால் எவ்வளவு அவமானம்? இருந்தும் அப்படி நான் சொன்னதற்குக் காரணம், அதுவரை என் அனுமானம் தப்பியதில்லை.
கொயாக்கொ: ஜென் குரு கணிச்சது இது வரைக்கும் தப்பா போனதே இல்ல, சாம்பிள் சில இதோ.

சாரு கணிப்பு 1. குறித்துவைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 20 வருடத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் தனது இசையால் தமிழ்நாட்டை ஆளப் போகிறார்

சாரு கணிப்பு 2 . தினமும் 22 மணி நேரம் கணிப்பொறியின் முன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இரண்டு மணி நேரமே உறக்கம். ஆனால் களைப்பாக இல்லை. நித்யானந்தர் கற்பித்த நித்ய தியானம் என்ற தியானத்தைச் செய்தால் நமக்கு அசாத்தியமான சக்தி கிடைக்கிறது.

சாரு கணிப்பு 3.
எடிட்டிங் அறையில் நேற்று ராஜேஷ்வருடன் அவர் இயக்கிய கோவில்பட்டி வீரலட்சுமி படம் பார்த்தேன். இன்னும் பாடல்கள் சேர்க்கப்படவில்லை. சிம்ரனின் மழலைத் தமிழ் மிக அழகாக இருந்தது. அவருக்கு ‘டப்பிங்’ கொடுப்பதாக இல்லை என்றார் ராஜேஷ்வர். டப்பிங் கொடுத்தால் பரிசுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். படம் இதே வடிவத்தில் வெளியே வந்தால் திரைப்பட விழாக்களில்கூட கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது படத்தின் இப்போதய வடிவத்தில் - இதைப் போன்றதொரு படத்தை தமிழில் இதுவரை நான் பார்த்ததில்லை

சாரு: "ஒருமுறை எழுத்தாளர்களும் சினிமா கலைஞர்களும் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். மொத்தம் முப்பது பேர் இருக்கலாம். 2013-இல் வெளிவந்த பத்திகளில் சிறந்தது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்ட போது என்னைத் தவிர அத்தனை பேரும் வட்டியும் முதலும் என்று சொன்னார்கள். ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் நான் மிகவும் அவமானப்பட்ட தருணங்களில் ஒன்று அது."
கொயாக்கொ: வர்றவன் எல்லாம் உனக்கு எதிர் திசையில் வந்தால் , நீ தான் wrong ரூட்ல போய்கிட்டு இருக்கேன்னு அர்த்தம்.

சாரு : நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதைச் செய்கிறேன். ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எழுதும் இந்த ஆபாசக் கடிதங்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. சாமிகளா நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து விடுகிறேன்.
கொயாக்கொ: இதெல்லாம் பாமினிக்கு கேரட் கடிதம் எழுதுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும் மண்டை. டூ லேட்...
” மேஜையின் மீது தண்ணீரை ஊற்றினால் அது ஆகாயம் போகாது. தரையில்தான் விழும்.இது சாபம் அல்ல. இயற்கை விதி.”

சாரு: நான் பேசும் போது நாட்டியக் கலைஞர்களைப் போல் கைகளையும் விரல்களையும் காற்றில் அளைவேன். அது என் வழக்கம்.
கொயாக்கொ: இப்பல்ல தெரியுது ஏன் இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தெரியுறாங்கன்னு.


***********************************************************************************************
பைனல் கிக்: 
 உழைக்காமல் அக்கவுண்ட் நம்பரை விளம்பரம் செய்தே கல்லா கட்டி சிறப்பாக வாழ்வதால் இன்றிலிருந்து நீ "உண்டக்கட்டி தமிழ் எழுத்தாளன்"(உ.த.எ) என் அன்போடு அழைக்கப்படுவாய் .


***********************************************************************************************

Friday, 15 November 2013

போர்னோ ரைட்டர் அட..த்தூ - சாரு டைம்ஸ் - (16/11/13)

அட..த்தூ வாங்கி குடுக்கும் ஓசி சரக்குக்கு ஆசை பட்டு ஒலக காமெடியன் சாரு, அட..த்தூ எழுதிய போர்னோ  கதைகளை ஒலக இலக்கியம் என்று ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறது. ஒரு வேளை அட..த்தூ சாருவுக்கு ஓசி சரக்கு வாங்கி குடுக்காமல் இருந்து இருந்தால் மண்டையிடம் இருந்து இது மாதிரி தான் பதிவு வரும்.

அட..த்தூ என்கிற போர்னோ ரைட்டர் !!

டியர் சாரு,

வளர்ந்து வரும் இளம் போர்னோ எழுத்தாளர் அட..த்தூ அவர்கள் தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை ஜனவரி மாதம் வெளியிட உள்ளார். அதைப் பற்றி உங்களது கருத்து அல்லது விமர்சனம்?

அன்புடன்,
மண்டை ஓடு செந்தில் குமார், விமர்சகர் வட்டம்

டியர் மண்டை ஓடு செந்தில்,

பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா? சர்வதேச எழுத்தாளனாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்க உங்களுக்கு யார் அனுமதியளித்தது.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் குப்பைகளையும், மலங்களையும் பற்றி கருத்துச் சொல்ல வேண்டிய அவலநிலை நிலவுகிறது. தற்கொலைக் குறுங்கதைகள் என்றுகூட சரியாக எழுதத் தெரியாத தற்குறி எழுதியக் குப்பையைப் பற்றி நாற்பது வருடத்திற்கு மேலாக எழுதும், இந்தியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவனாகிய என்னிடம் கருத்து கேட்பீர்களா? யார் அந்த நபர்? ஃபேஸ்புக்கில் நான்கு ஆயிரம் ஃபாலோவர்கள் இருந்தால், அதில் ஐம்பது பேர் எந்தக் குப்பையையும் லைக் செய்வார்கள். அதற்காக அந்த அரைகுறையின் கையில்தான் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லவேண்டுமா? அதற்குப் பதிலாக நாம் எழுதுவதை நிறுத்திவிட்டு மலத்தைத் தின்னலாம்.

எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, இது போன்ற கேனப் .....களை (இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, பெண்களும் குழந்தைகளும் இதைப் படிப்பார்கள் என்று) தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள்.

கீழே வரும் வரிகளைப் படியுங்கள்

"சாந்தியும் கணவனும் பெரிய மனது பண்ணி வாசகர்களுக்காக ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர். அது என்னவெனில் அவர்கள் எரிச்சலோடு புணர்ந்து கொண்டிருக்கையில், உச்சக்கட்டத்தில் இருவரும் காதோரம் சொல்லிக் கொண்டனர் – ஐ லவ் யூ."

இதை எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதா. வராதா பின்ன. பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளில் இப்படித்தானே இலக்கியத்தை வளர்க்கும் இளம் எழுத்தாளர்கள்(!) எழுதுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா, நான் ஏன் பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க சொன்னேன் என்று.

அடுத்த வரும் வரிகளையும் படித்துவிடுங்கள்.

"அந்தப்புரத்தில் 240 பெண்கள் உள்ளனர். கடுமையான காவல். இந்த நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் பெண்கள். அந்தப்புரப் பெண்களுக்கு உணவு உடை செல்வத்திற்கெல்லாம் பிரச்சினை இல்லை இளவரசே. பலரும் இன்னும் கன்னி கழியவில்லை இளவரசே. கட்டி அணைத்தல், முத்தமிடுதல் , விரல் விளையாட்டு, வாய் விளையாட்டு என அனைத்தையும் செய்து கிளப்பி விட்டு விட்டு கடைசியில் புணராமல், புணர முடியாமல் அரசர் திருப்பி அனுப்பி விடுவதால் பெண்கள் அனைவரும் பித்துப் பிடித்தது போல் உள்ளனர். சிலர் காய் கனி எடுத்துக் கொண்டு தனி அறைக்குச் சென்று விடுகின்றனர். சிலர் பெண்ணும் பெண்ணுமே… சொல்லவே நாக்கூசுகிறது இளவரசே. சிலர் தப்பித்து ஓடப் பார்த்து , பிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்"

இந்த மனிதர் கல்லூரிப் பருவத்தில் செக்ஸ் நகைச்சுவை கதைகள் நிறைய கேட்டிருப்பார் போல. அதைக் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதிவிட்டால் உலகத் தரத்தில் எழுதுவதாகிவிடுமோ.

உங்களுடைய இந்தக் கடிதத்தால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னுடைய எவ்வளவு creative வேலையை விட்டு விட்டு இங்கே மாங்கு மாங்கு என்று டைப் செய்து என் நேரத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள். இதுவா ஒரு எழுத்தாளனுக்கு நீங்கள் செய்யும் பிரதிபலன்? நீங்கள் செய்த தவறை திருத்தி கொண்டு கீழ்காணும் அக்கௌன்ட்டில் பணம் செலுத்தி விடுங்கள்.

Account holder’s Name: K. அறிக்கி
Axis Bank Account number: 999999999999999
Branch: Radhakrishnan Salai, மைலாபூர் முத்திர சந்து.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற என் ஃப்ரெஞ்ச் நண்பர்களின்.
கொக்கரக்கோ: மீன் குஞ்சுக்கும், பாத பூசாரிக்கும் இப்படி ஒரு பெயர் இருக்குதா.. அட இது தெரியாம போச்சே.

சாரு: பின்நவீனத்துவத்தின் பல அம்சங்களைத் தற்கொலைக் குறுங்கதைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.  முதலாவது, self reflexivity. 
கொயாக்கொ: இந்தியாவுலேயே ஏன் வேல்டுடலயே கார் வச்சிருக்க கரகாட்ட கோஷ்டினா நம்ம கோஷ்டிதான்.

சாரு: இந்த நாவலில் மெனு என்று ஒரு கதை உள்ளது. ஒரு உணவு விடுதியில் போய் அமர்கிறாள் சாந்தி. சிப்பந்தி மென்யு கார்டைத் தருகிறார். கதை முழுவதும் அந்த மென்யு கார்டில் உள்ள பட்டியல்தான். 
கொக்கரக்கோ: குரு Ohgod Ohgod ன்னு பக்கத்த நிரப்புறாரு, சிஷ்யப் பொறுக்கி மெனு கார்ட் போட்டு பக்கத்த நிரப்புது.

சாரு:  நானே ஒரு பிச்சைக்கார நாய். அப்படிப்பட்ட நானே 1500 ரூ கையில் எடுத்துப் போயிருந்தேன்.
கொயாக்கொ: அப்போ காலையில இஞ்சி சாறு குடிச்சிட்டு pedigreeயும் சாப்பிடுவீங்களா ஜென் தந்தையே.

சாரு:  அராத்து என்பதற்காக நான் பாராட்டவில்லை.
கொயாக்கொ: இப்போ ஐ லவ் யூ சொன்னாங்களே, அது உங்கள பாத்து தான்.. 
பூ கொடுத்துட்டு போனாங்களே அது கூட உங்களுக்கு தான்,
ஏன்னா இப்ப நான் தானே காலிங்....

சாரு:  நம்முடைய தினசரிகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடக்கும் கொலைகள் அனைத்தும் செக்ஸோடு சம்பந்தப்பட்டிருக்கும். 
கொக்கரக்கோ: என்ன ஞான தந்தையே.. நீங்க தான் தினசரி பத்திரிக்கை எதுவுமே படிக்க மாட்டேன்.. டி.வி பார்க்க மாட்டேன், தமிழ்ல எழுதுற எதையுமே படிக்க மாட்டேன்னு சொல்லுவீங்க. ஆனா தமிழ் நாட்டுல நடக்குற எல்லா கள்ளக் காதல் செய்திகளையும் finger tipsல வச்சிருக்கீங்க. தினத்தந்தியை லத்தினில் மொழி பெயர்த்துப் படிப்பீங்களா ???

சாரு:  தற்கொலை குறுங்கதைகள் படித்து விட்டேன். தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை.
கொயாக்கொ: பிச்சைகாரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே ....!!!!
கொக்கரக்கோ: அடப்பாவி, உன் ஓசி குடிக்காக தொல்காப்பியரையும், திருவள்ளுவரையும் ஏன்டா கழுவேத்துற

சாரு:  இப்படி தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தெரியாத ஒருவர் தன் வீட்டுக்கு வந்து சொம்பு தூக்கிய ஒருவரை மட்டுமே தெரிந்து கொண்டு அவரைத் தலைமுறையின் தலை சிறந்த எழுத்தாளர் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?
கும்மாங்கோ: ஒரு வட்டத்தில் 180 நிமிட கிழவர் ஒருத்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நான்கு ஆப்த சிஷ்ய குஞ்சுகளும் ஒரு டஜன் ரசிக குஞ்சுகளும் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்தப் குஞ்சு ரெமி மார்டின் வாங்கி கொடுத்து கை கால் அமுக்கி விடுகிறானோ அவனே இந்த தலைமுறையின் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர், மற்றதெல்லாம் தறுதலை, பொறுக்கி என்று அந்தக் கிழவர் சொன்னால் அது அயோக்கியத்தனம் தானே? அதே அயோக்கியத்தனத்தைத்தான் 180 நிமிட தாத்தாவும் செய்திருக்கிறார்.

சாரு:  தமிழில் காமத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நாவலாக அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளைப் பார்க்கிறேன்//
கும்மாங்கோ: குப்பி குருவே, அப்ப இது வரைக்கும் நீங்க எழுதுன நாவல்லாம் போர்த்துக்கீசிய பாஷையா??!!

சாரு:  அராத்து எழுதிய தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும், பிரித்துப் போடும் ஒரு புதிய இலக்கிய வடிவம் என்கிறேன்.
கொயாக்கொ: முன்னுரை எழுத சொன்னா நீயே ஒரு நாவல் அளவுக்கு எழுதிகிட்டே போனா என்ன பண்ணுறது ...சென்னையில ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்தா கொலை பண்ணகூட ஆளிருக்கு ஆப்டின்னு என் நண்பன் சொன்னப நான் நம்பல ...இப்ப என் நண்பன் கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி ஆகி போச்சு.

சாரு:  தமிழில் சிலர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மட்டும் படித்து விட்டு புனைகதைகளை எழுத முயன்ற போது அது வெறும் விபத்தாகவே முடிந்தது. 
கொக்கரக்கோ: அந்த விபத்தே நீங்க தான் ஜென் குருவே.

சாரு:  அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் எனக்கு முன்னோடிகள் கிடைக்கவில்லை.
கொக்கரக்கோ: மஞ்ச பத்திரிக்கைகள்ல தேடி பாத்தீங்களா?

***********************************************************************************************
ஜென் கதைகள்: 

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான்.அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆகிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான், தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது, அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.
அங்க இருந்த ஜென் குரு (மண்டை/சாரு) சொன்னாரு, "தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டு தூங்கி  கொண்டிருக்கும்போது  மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிக்கிட்டு போகும் போது, அந்த சத்ததுக்கான காரணத்தை மண்டை கிட்ட கேட்டடான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது. நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான். அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழியா வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா மண்டை அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும்மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்திருச்சு. ஒரு தடவை கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு, நீயும் என்னோட வாசகர் வட்டத்துல மெம்பெர் ஆகு அப்ப சொல்றேன்னார்.

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு மண்டையோட சீடனாக போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். வந்ததும் இவனும் ஆறு மாதம் கடுமையா மண்டையோட புத்தகத்தை படிச்சு எப்படி 180 நிமிஷம் வேலை செய்யறதுன்னு கண்டுட்டான். அதன் பிறகு நம்ம மண்டை இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. "கார் வச்சு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சு இருக்கா". இந்த கஷ்டமான கேள்விக்கான பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்தசாவி தருவேன்னு மண்டை சொன்னார். இவனும் கண்டு பிடிச்சான். அடுத்தசாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா இங்க கீழ இருக்குற ACCOUNT NO ல ஒரு பெரும் தொகைய செலுத்தவும்.

மண்டை
ICICI BANK
A/C NO :6142999999123451
***********************************************************************************************
ப்ளீஸ்-ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான்:

சீக்கிரம் . 

இரும்மா ...

அய்யோ ! நேரம் ஆவுது . பயங்கர Problem ஆயிடும் . அவரு எந்நேரமும் வீட்டுக்கு வந்துடுவாரு .

ப்ளீஸ் ..

கொஞ்சம் வெயிட் பண்ணும்மா .

ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான் !

இன்னும் ரெண்டு பேரா ? அய்யோ !

சாந்திக்கு உயிர் போவது போல தோன்றியது .

கடவுளே ..

காப்பாற்று ..

இன்னும் ரெண்டே ரெண்டு பேர் தான் ... சில நிமிடம்தான் ...

அப்போதுதான் அது நடந்தது ...

டேய் ... 

பொறம்போக்கு ..

என்ன தைரியம் இருந்தால் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்க ஸ்டாண்டுல , நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துவே ! 

இறக்குடா எல்லா பாசஞ்சரையும் .

இனிமேட்டு எங்க ஸ்டாண்டில் நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துனே .. ங் கொ ம் ....

த்தா ...
***********************************************************************************************
பைனல் கிக்:



***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Monday, 28 October 2013

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம் ? - சாரு டைம்ஸ் (29/10/13)

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம்: 

நாமக்கல் நண்பர்கள் யாரவது இங்கே இருகின்றீர்களா ?... ரெண்டு நாளாக என் வீட்டு கோழி முட்டை போடவில்லை. யாரவது ஒரு டஜன் முட்டையை என் வீட்டுக்கு அனுப்ப முடியுமா ?

ஒரு ஏழை எழுத்தாளனுக்கு முட்டை கூட தராத சமூகத்தில் வாழ்வது எவ்வளவு பெரிய அவலம் ??

விமர்சகர் வட்டத்தில் சிலர் எனக்கு அழுகிய முட்டையை அன்பாக அனுப்பி உள்ளனர் .

இந்நேரம் இது சீலேவாக இருந்தால் ஒரு ஏழை எழுத்தாளனுக்கு அவிச்ச முட்டையை அனுப்பி இருப்பார்கள். பாப்லோ நெருடா ஒருமுறை காண்டாமிருகம் முட்டை மற்றும் ஒட்டகச்சிவிங்கி முட்டை சாப்டதாக கூறினார் . ஆனால் நான் இன்றளவும் கோழி முட்டை , ஆமை முட்டை மட்டும் சாப்பிடுவது இந்த சமூகம் தந்த சாபம். 1 +1 = 180 என்று சின்ன வயதில் தப்பாக கணக்கு பண்ணியபோது ( டீச்சரை அல்ல ) எனக்கு முட்டை கிடைத்தது. அப்புறம் மார்கழி மாசமானால் கொசு முட்டை எடுத்து Colombian Pepper போட்டு பொடிமாஸ் செய்து சாப்பிடுவேன். இதன் செய்முறை கொஞ்சம் மரியாதையாய் கேட்டால் சொல்லுவேன்.

கிளி முட்டையை ஒருமுறை நண்பர் ராகவன் நாகேஸ்வர ராவ் பூங்காவின் பொந்தில் இருந்து எடுதுக்குடுத்தார் . அதை பக்குவமாக உடைத்து " ஆபிஸின்த்தே " என்னும் உயரக மது ஊற்றி , ஆலிவ் காய்கள் சேர்த்து வறுக்க வேண்டும். இதை சாபிட்டால் செத்தக்கிளி எழுந்து நிற்கும். 

ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு எங்கே புரிகிறது ?.. கோழிகள் முட்டையிடாமல் போனதால் என் வீட்டு சேவலை நான் சிவராஜ் சித்த வைத்தியரிடம் கூட்டி செல்ல முடிவெடுத்துள்ளேன். Shall I bring my cock there ? என்று போன் செய்து கேட்ட போது " அடி செருப்பால " என்று கூறி அந்த ரிசப்ஷனிஸ்ட் காரி துப்பினாள் .

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம் ஐயா ?

யாரவது என் சேவலை சிவராஜிடம் கூடி செல்ல முடியுமா ?. யார் முன் வருகிறீர்கள் ?

முடியாதவர்கள் சேவலுக்கு ரெண்டு ஷக்கீலா CD அனுப்புங்கள். தினமும் சேவலை இரவு 11 மணிக்கு தலையணை மந்திரம் நிகழ்ச்சி பார்க்க வைக்க நான் கண்விழித்து இருக்க வேண்டி இருக்கிறது.

அதில் வரும் கில்மா டிப்ஸ் கேட்டும் என் சேவல் , கோழியை நெருங்க மறுக்கிறது.

வெறுத்துப்போய் என் சேவலே வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதிக்கு " அன்புள்ள அம்மா " என்று கடிதம் எழுதுகிறது .

என்ன ஒரு அயர்ச்சியான, ஆயாசமான சூழல் இது.?

எழுத்தாளன் தான் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் சேவலும் அல்லவா பிச்சை எடுக்கிறது ?

இந்த சேவல் மட்டும் இல்லாவிட்டால் என் நாவலில் " கொக்கரக்கோ " என்ற கதாபாத்திரமே வந்திருக்காது.

Me , Myself and my cock என்ற புத்தகம் எழுதுவதில் பிசியாய் இருக்கிறேன். எனவே எனக்கு முட்டை அனுப்புங்கள்..என் சேவலுக்கு சேலம் டிக்கெட் எடுத்து தாருங்கள்.

என் சேவலின் அக்கவுண்ட் நம்பர் :

49050439584308099739342
கொக்கரக்கோ பேங்க்

***********************************************************************************************
எங்கள் விமர்சகர் வட்டத்தின் மீது அட...த்தூ மாமா கம்ப்ளைன்ட் குடுக்க போவதாக காமெடி பண்ணிகிட்டு இருக்கு. மண்டை கஷ்டம் வைக்க வேண்டாம் என்று நாங்களே கம்ப்ளைன்ட் ரெடி பண்ணி விட்டோம்.


உயர் திரு சென்னை கமிசனர் அவர்களுக்கு , 

எழுத்தாளர் சாறு நிவேதிதா எழுதி கொள்வது , ஐயா நான் இன்டர்நெட்டின் பிராட் செய்து என் பிழைப்பை ஓட்டி கொண்டு உள்ளேன் . சில நேரங்களில் பெண்களிடம் வெட் சாட் செய்வது பிடிக்கும் , நான் வாசகர் வட்டம் என்று ஆரபித்து நன்றாக இதை வியாபித்து என் பிழைப்பை ஓட்டி வருகிறேன் . தளபதி அனாமத்து ,பணகாரன் , டபுள் ரா , கில்வா மற்றும் சிலர் எனக்கு உதவி வருகின்றனர் . அனாமத்து தான் ஆள் பிடித்து தருவார் , இப்போது கணேஷ் சொம்பு என்பவர் சின்ன மாமாவாக உள்ளார் , அவர் பெண்கள் லிஸ்ட் எடுத்து அனுப்புவது அவர் வேலை . ஆனால் விமர்சகர் வட்டம் என்று ஒன்று ஆரம்பித்து சிலர் அதை தடுத்து வருகிறார்கள் . நேற்று என் வட்டத்தில் சேர வந்த ஒரு பெண்ணுக்கு 10 க்கும் மேற்பட்ட மெயில் அனுப்பி சேர விடாமல் தடுக்க முயற்சிக்கும் நயவஞ்சகர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் . 

இப்படிக்கு சாரு நிவேதிதா .
மைலாபூர் 
பேங்க் அக்கௌன்ட் பெயர் : icici 
அக்கௌன்ட் நம்பர் :2345-345-4565

(குறிப்பு : FIR போட்ட பின்னர் ,உங்கள்ளால் முடிந்த தொகையை என் அக்கௌண்டில் செலுத்தி விடவும் )

***********************************************************************************************
காமகொடூரன் சாருநிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைவது எப்படி: 

புதியவர்கள் வட்டத்தில் இணைவது தொடர்பாக:

  • Request அனுப்பும் போது, தயவுசெய்து உங்களின் இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் எண் கீழே உள்ள இ-மெயிலுக்கு அனுப்பவும். 
  • டலிவரின் Chat வாசித்திருக்கிறீர்களா? ஆம் எனில் என்னன்ன chat ?
  • உங்களுக்கு எத்தனை நிமிடம் கழித்து Wet ஆகும் ?
  • உங்களுடைய Blood test report இருக்கிறதா ? ஆம் எனில் HIV Positiveவா ? negative வா ?
  • ஓசி சரக்கு வாங்கி தர முடியுமா ? ஆம் எனில் ரெமி மார்டின் , VSOP, Chivas regal, Bag piper, Marco pola, Kalyaani, MGM முதலியவற்றின் ரேட் தெரியுமா ?
  • வானத்தை பார்த்து "வெள்ளை காக்கா பறக்குது " என்று சொன்னால் " ஆமா ஆமா ஜோரா பறக்குது " ன்னு சொல்ல தெரியுமா ?..." முட்டையும் சேர்ந்து பறக்கிறது" என்று சொன்னால் உள்வட்டத்தில் சேரலாம் 
  • புத்தகத்திற்கு பீர் பூஜை பண்ண தெரியுமா ?? 
  • womenizer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா ?..(தெரிஞ்சா ப்ளீஸ் கெட் அவுட் )
  • 180 நிமிடங்கள் இயங்குவீர்களா ??
  • கமல் , ஜெயமோகன் , மனுஷ்யபுத்திரன் இவங்களை எல்லாம் திட்ட தெரியுமா ?¨
  • என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்று பொங்க தெரியுமா??
  • தலீவா யு ஆர் கிரேட் என்று எல்லாம் கமெண்ட் போட தெரியுமா ?
  • ஊரான் காச ஆடாய போட்டு ஜாக்கெட்டில் கரெக்டாக சொருக தெரியுமா ?
  • குதம் , புட்டம் , சுய மைதுனம் , ஸ்கலிதம் இந்த மாதிரி வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் அடிகடி பேச தெரியுமா ??
  • டலிவர் ரசிகர் வட்டத்தில் இணைய விரும்புவத்தின் காரணம் குறித்து சிறு விளக்கம் தரவும்.

E-Mail to ஒலக நடிகண்டாசாமி@gmail.com
***********************************************************************************************
கேரட் பாமினி:

என்னுடைய தூரத்து சொந்தக்கரார் ஒருவர் அரசாங்க மருத்துவமனையில் வாட்ச்மேனாக இருக்கிறார் , அவர் காக்கி யூனிபார்மில் இருந்த போது அவரை போலீஸ் கமிஷ்னர் என்று நினைத்து பாமினி என்கிற  பெண்ணிடமிருந்து வந்த புகார் கடிதத்தை வேட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் , அதை ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்து விட்டு என்ன என்று விசாரித்தேன் , இந்த செய்தியை இங்கே பகிரக்கூடாது தான் , நீங்கள் யாரும் மேலாதிகாரிக்கு அவரை பற்றி ரிப்போர்ட் செய்ய மாட்டீர் என்ற நம்பிக்கையில் , அந்த புகாரை அப்படியே வெளியிடுகிறேன். பாமினியின் புகார் கடிதம் இதோ:

அன்புள்ள போலீஸ் மேஜர் ஐயா அவர்களுக்கு நலம் நலமறிய ஆவல் ,
என்னுடைய பெயர் கேரட் பாமினி , நான் எப்போது நகை வாங்கினாலும் கேரட் மீட்டரில் வைத்து அதன் தரத்தை சோதித்த பின்பே நகை வாங்குவேன் , அதுவே என் பெயருக்கு அடை மொழியாக மாறி கேரட் பாமினி என்றாகிவிட்டது .எனக்கு காமெடிகள் மிகவும் பிடிக்கும் , அதுவும் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கைப்புள்ளை வடிவேலு ஸ்டைலில் எழுத்தாளர் என்று சொல்லி ஒருவர் காமெடி செய்வதாக கேள்விப்பட்டு அவருக்கு முகனூல் நட்பு கோரிக்கை அனுப்பியிருந்தேன் , ஆனால் சிலர் எழுத்தாளர் மிகவும் பின்நவீனத்துவவாதி என்றும் , கைதேர்ந்த 180 நிமிட உழைப்பாளர் என்றும் இன்பாக்ஸில் செய்தி அனுப்பியுள்ளனர் எனவே நீங்கள் தான் விஜயகாந்தைப் போல அந்த தீவிரவாதிகளை புடிக்க வேண்டும் , புடுச்சு ஜெயிலில் போட வேண்டும் , தேவைப்பட்டால் ராணுவ உதவியையும் உபயோகித்து அவர்களை புடிக்க வேண்டும் , புடுச்சு ஜெயிலில் போட வேண்டும் .

அதுவும் எழுத்தாளர் என்று தன்னை கூறிக் கொல்பவர் , 40,000 ரு கண்ணாடி , வெளிநாட்டு ஜட்டி , புட்டியுடன் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லை என்று இணையத்தில் பிச்சை எடுப்பார் , youtubeல் கடவுளைக்காட்டும் திறமைசாலி , நித்யானந்தரையே நடுங்க வைத்தவர் , தன் தாயை பழித்தாலும் விட்டு விடுவார் , ஆனால் நாயை பழித்தால் அதுவும் தெரு நாயை பழித்தால் பிடித்து புரண்டி வைத்து விடுவார் , அவ்வளவு இனப்பற்றுடையவர் , மாதத்தில் எந்த தேதிகளில் தன் அடிமைகளிடம் பணம் இருக்கும் என்று சரியாக கணக்கிட்டு சந்திப்பு நடத்தும் கணித மேதை, நான் ஒரு எழுத்தாளன் , நான் உன் ஆட்டோவில் வரவேண்டும் என்றால் நீ தான் எனக்கு காசு தர வேண்டும் என்று ஆட்டோகாரர்களுக்கே கிலி கிளப்பியவர் , இவருடன் நட்பு கொள்ள வேண்டாம் என்று எனக்கு தனி செய்தி அனுப்பியவர்களை பிடித்து இ.பி.கோ ..... தங்களுக்கு தெரியாத சட்டமொன்றுமில்லை , அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர் ,
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு
கேரட் பாமினி
***********************************************************************************************
பைனல் கிக்:

ராணுவ ஒழுங்குடன் சரக்கு அடிக்கும் மண்டையின் நிரந்தர அடிமைகளின் இராணுவ சிந்தனை:


***********************************************************************************************

Wednesday, 23 October 2013

சாருவின் அந்த 180 நிமிடங்கள் - சாரு டைம்ஸ் (24/10/13)

பிச்சை குரு சாருவிடம் இருந்து இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கும் வரலாம் உஷார் !!

Name : k.Arivazukkan,
A/C No : 180420143180
Bank : ococ Bank.
Branch : Murunga Maram

இந்த அக்கெளன்டில் உங்களால் முடிந்த பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 நபர்களுக்கு ஷேர் செய்தால்
7 நாட்களில்உங்களுக்கு நல்லது நடக்கும்.

மேற்படி அக்கெளன்டில் பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 பேருக்கு ஷேர் செய்த கருப்புசாமி (எ) கருப்பு என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் இலக்கிய பரிசும் , இந்த நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதி என்ற பட்டமும் கிடைத்தது .

இதே போல மீன் குஞ்சு என்பவர் ஆச்சர்யமடைந்து பணம் அனுப்பிவிட்டு 30 பேருக்கு ஷேர் செய்ய அடுத்த நாள் 1 கோடி பணமும் 180 நிமிடம் இயங்கும் உடல் திறமையும் பெற்றார்..

செந்தில் என்ற நபர் இதை பணம் அனுப்பாமல், ஷேர் செய்யாத காரணத்தால் அவரது கம்யூட்டர் jones180 என்ற வைரஸால் தாக்கப்பட்டு அவருடைய டேட்டா பேஸ் அனைத்தும் காணாமல் போனது.

இதை கிண்டல் செய்த கமலஹாசன் என்ற நடிகருக்கு அவர் தயாரித்த விஸ்வரூபம் என்ற படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு தடை விதித்தது , தன் தவறை உணர்ந்த நடிகர் அக்கெளன்டில் பணம் செலுத்தி விட்டு 50 பேருக்கு ஷேர் செய்ய அவருடைய படத்துக்கான தடை நீக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது அனைவரும் அறிந்ததே.

***********************************************************************************************


அந்த 180 நிமிடங்கள்:

மண்டை அடிக்கடி நான் "180" நிமிட்ஸ் இயங்குகிறேன்னு சொல்லும், அப்படி அது என்ன தான் பண்ணுதுன்னு பார்த்தா, இதை தான் பண்ணுது...

10 நிமிடங்கள் பல்லு விளக்குதல் 

10 நிமிடங்கள் காபி with அவரைக்கா

25 நிமிடங்கள் கக்கா with சுச்சூ 

15 நிமிடங்கள் குளித்தல் 

15 நிமிடங்கள் காலை சிற்றுண்டி 

3 நிமிடங்கள் பல்குதுதல் + வாய் கொப்புளித்தல் 

7 நிமிடங்கள் முதுகு சொரிதல் 


95 நிமிடங்கள் மிஸ் கால் கொடுத்தல் + ஐய்யா சாமி தர்மம் பண்ணுங்க என்று பேனர் எழுதுதல் + எதாவது சவாரி சிக்குவானா என்று எம்ப்டி ஆட்டோவில் ரவுண்டு அடிக்கும் ஆட்டோ டிரைவர் போல ராயர் மெஸ் வரை நடை பயணம் 

***********************************************************************************************

180 வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் எழுதுக:

வெட் மன்கி (Monkey) தியரி , வெட் மண்டை தியரி - ஒப்பிடுக???
(மதிப்பெண் :150 , நேரம்: 180 நிமிடங்கள் )

வெட் மங்கி தியரி :
ஒரு கூண்டுக்குள்ளே , 5 குரங்கை வச்சு, மேலே ஒரு வாழைப்பழத்தை தொங்க விட்டு ஒரு ஏணியும் வைத்து விடுவார்கள். ஒரு குரங்கு ஏணியில் ஏறச் சென்றால், மற்ற குரங்குகள் மீது குளிர்ந்த நீரை ஊற்றி விடுவார்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்யும் போது, எந்த குரங்காவது ஏணிக்கு அருகில் சென்றாலே, மற்ற குரங்குகள் அதை தாக்க ஆரம்பித்து விடும்.

இதில் ஒரு குரங்கை மட்டும் மாற்றி விட்டு, புதிதாக ஒரு குரங்கை கூண்டுக்குள்ளே விட்டால், அது ஏணியில் ஏறப்போகும் போது மற்ற நான்கு குரங்குகளும் தொடர்ந்து தாக்கும். இப்படியே எல்லா குரங்குகளையும் மாற்றி விட்டு எல்லாமே புது குரங்காக இருந்தாலும் ஒரு குரங்கு மேலே ஏறப்போனால் மற்றவை தாக்க ஆரம்பிக்கும். ஏன் தாக்குகிறோம் என்று எதற்கும் தெரியாது. 

வெட் மண்டை தியரி :
ஒரு வட்டத்துல, ஒரு மண்டை, ஒரு 4 அட்மின் குஞ்சுகள், சில வாசகர் குஞ்சுகள் இருந்துச்சாம். ஒரு நாள் ஒரு வாசகர் குஞ்சு, மண்டைய பார்த்து, "இப்படி எங்க காசை எல்லாம் ஆட்டய போடுறியே இது நியாமா" அப்படின்னு கேட்டுச்சாம். இதுல கடுப்பான மண்டை, சரக்கு அடிக்குறப்ப, 4 அட்மின் குஞ்சுங்களையும் என்ன புடுங்குறீங்கன்னு திட்டி மூக்கு சிந்தியே வெட் ஆக்கிடுச்சாம்..

உடனே அட்மின் குஞ்சுங்க, கேள்வி கேட்ட குஞ்சை அடிச்சு விரட்டி block பண்ணிடுச்சுங்க. கொஞ்ச நாள்ல, 4 அட்மின் குஞ்சுள்ள ஒரு குஞ்சை மண்டையே தூக்கிடுச்சு.. மறுபடியும் ஒரு வாசகர் குஞ்சு, "இப்படி வாசகிகிட்ட வெட் சாட் பண்ணுறியே மண்டை, உனக்கு வெக்கமா இல்லையான்னு" கேட்டுச்சாம்.. இப்ப மறுபடியும் அந்த அட்மின் குஞ்சுங்க இந்த வாசகர் குஞ்சை, அடிச்சு விரட்டிடுச்சுங்க. புதுசா வந்த அட்மின் குஞ்சு கேட்டதுக்கு, "இங்க எல்லாமே அப்படிதான்னு " சொல்லிடுச்சுங்க... 

இது காலம் காலமா தொடர்ந்து, மண்டையே எல்லா அட்மின் குஞ்சுகளையும் தூக்கிட்டாலும், எல்லாருமே புதுசா இருந்தாலும் எந்த வாசகர் குஞ்சையும் கேள்வி கேட்க விடுறதே இல்லை..

ஒப்பீட்டுத் திறனாய்வு மதிப்பீடு:

இப்படியே கடைசி வரைக்கும் இருந்து, வாழைப்பழம் அழுகிப் போய்டுச்சு.. மண்டைக்கு இந்த மானம்கெட்ட பொழப்பு பழகிப் போய்டுச்சு...

***********************************************************************************************

ஆசையில் ஒரு கடிதம்:

அன்பின் ஜேம்ஸ்,

இந்த கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ தந்தால் , என்னை திட்டாதீர்கள்.

என்னுடைய , சுபாவம் அப்படி . என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன் . 

நான் யார் ????

நேற்று , கூட , பக்கத்துக்கு தெருவில் ஒரு வீட்டில் அழை யா விருந்தாளியாய் நுழைந்து கொலு விற்கு , பிரசாதமாக சுண்டல் - அதில் , ஆலிவ் காயை பொடியாக நறுக்கி , தூவி தாருங்கள் மாமி என்று கண்டிப்புடன் சொல்லிகேட்டென்.

ஆனால், கிடைத்த சுண்டலில் ஆலிவ் காய் துண்டுகள் இல்லை. நான் விடவில்லையே !

ஆலிவ் காய்கள் வாங்க ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று உரிமையுடன் , மாமாவின் சட்டை உல் பாக்காட்டில் கை விட்டு எடுத்துக் கொண்டேன் 

(கவனிக்க , மாமாவின் உல் சட்டை பாக்கட் . நான் மிகவும் அன்பானவன் நேர்மையானவன் )

இங்ஙனம் , " A beggar has no choice " என்கிற அடாவடி பிற்போக்கு சிந்தனையை நாள்தோறும் உடைத்தெறிந்து வாழ்பவன் நான்.

உங்களின் படத்தை உலகமே கொண்டாடுகிறது . 

டைடானிக் படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்தவுடன் , முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு , தலைவலி வந்துவிட்டது .

ஏன் ஜேம்ஸ்? ஏன் ??

இந்த தமிழ் சமுதாயம் மட்டும்தான் எனக்கு பட்டி பார்த்து டிங்கரிங் செய்து வந்தது .

ஆனால், நீங்கள் எங்கே பிறந்து எங்கேயோ வளர்ந்து ...

நீங்களும் ஏன் ஜேம்ஸ் ?

டைடானிக் கதையில் வரும் ஜாக் & ரோஸ் அப்படியே என்னுடய பாத்திரங்களான 

பெருமாள் & ஜெஸ்ஸி யை தழுவி எடுத்துள்ளதாக என்னுடன் படம் பார்த்த அனைவரும் சொன்னார்கள் 

எனக்கும் அப்படித்தான் தெரிந்தது .

நீங்கள், கதாநாயகனின் பெயரை "க் " என்ற மெய்யெழுத்தில் வைத்துள்ளீர்கள் 

பெருமாள் - இந்த பெயரின் கடைசி எழுதும் மெய் எழுத்தே .

இதை விட வேறு என்ன சான்று வேண்டும் , உங்களின் மட்டமான இலக்கிய திருட்டு செயலுக்கு ?

அதை கூட நான் மன்னித்துவிட்டேன் .

ஆனால், கதை களமாகா நீங்கள் தேர்ந்தெடுத்து - உடையும் கப்பல் 

ஹ்ம்ம் ..

டாம்பீகம் பணவெறி யின் உச்சம் இது 

சென்றவாரம் , சென்னை அண்ணா மேம் பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோ டயர் பஞ்சராகி , பாலம் ஏறமுடியாமல் பாதியில் நின்றது .

அதில் பயணித்த பயணிகள் நடு மேம்பாலத்தில் தத்தளித்தனர் .

அந்த தவிப்பை பற்றி ஏன் நீங்கள் படம் எடுக்க முன்வரவில்லை ?

அவ்வளவு ஏன் , வேறு யாருமே ஏன் முன் வருவதில்லை ?

உங்களின் மேற்படி பாவ செயலுக்கு , விமோசனம் அளிக்க நான் முடிவு செய்து விட்டேன் .

ஆம் .

நான் அப்படிதான் .

யார் தடுத்தாலும் , நான் அடுத்தவருக்கு ஞானம் அளிப்பதை நிறுத்த இயலாதவன் ..

I just don't care a damn duck ...

என்னுடைய அடுத்த படைப்பை , படமாக்கும் வாய்ப்பினை உங்களுக்கு தருகிறேன் .

எங்க ஏரியாவில் இருக்கும் மகா அவதார் துலுக்காணம் மீது ஆணை 

I am like this only James.

If you want "ஞானம்" , just take ..

otherwise just get lost.

Last but not least .

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

20 பவுண்ட் ஸ்டேர்லிங் என்னுடைய அக்கவுண்டில் போட முடிந்தால் நன்று .

இல்வாவிட்டால் .... நோ ப்ராப்லம் 

ஐ ஆஸ்க் ஜஸ்ட் பார் CK ஜட்டி ...

அன்புடன் 


ஒலக ஏல க்கிய வாதி

***********************************************************************************************
பைனல் கிக்:


***********************************************************************************************