Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, 11 February 2014

மோடி பாஜகாவா !!! ஒலக காமெடியன் சாருவின் ஒளறல் - சாரு டைம்ஸ் (12/02/14)

ஆப் கா காம் ஹே, மோடி ஜி! :

மிகப் பெரிய படிப்பாளியும், ஆய்வாளரும், கவிஞருமாகிய பஜன்லால் சேட் விமர்சகர் வட்டத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். அதாவது தருணின் தயவு இருந்தால் தான் என் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமாம். அடப் பதர்களே, நானே அதை ஒரு ஆங்கில நாவலில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தது தானே.. பாபாவின் அற்புதத்தால் நானூறு பக்கம் ஆங்கில நாவலை, நான் மொழிபெயர்த்த பொழுது அது நாலாயிரம் பக்கம் ஆனது. 

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க தலைக்கு இருநூறு ருபாய் பணமும், ஒரு க்வட்டர் போத்தலும், பிரியாணியும் தருகிறார்கள். நானோ ஒரு ருபாய் கூட வாங்காமல், மோடியை புகழ்ந்து தினமும் நானூறு கட்டுரை எழுதி வருகிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டுரையையும் குறைந்தது எட்டு கோடி தமிழர்களும், பத்து கோடி மலையாளிகளும் (அடியேன் தமிழ்நாட்டை விட கேரளாவில் பிரபலம் ) படித்து வருகிறார்கள். ப்ளடி காமன்மேனுக்கு பணம், பிரியாணி, போத்தல் கொடுக்கும் இவர்கள், என் போன்ற எழுத்தாளர்களை மட்டும் ஓசியில் வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

சரி அட..த்தூவிடம் இதை பற்றி பேசுவோம்னு போனை போட்டேன். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டவர் “போங்க சாரு, நீங்க ஒரு வெகுளி. ஒரு வாசகருக்கு ஒரு ருபாய் என்று கணக்கு போட்டாலும், அவர்கள் உங்களுக்கு குறைந்தது ஐநூறு கோடியாவது கொடுக்க வேண்டும், விடாதீர்கள், உடனே கடிதம் எழுதுங்கள்” என்று கூறினார். நானும் உடனே அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதினேன். இன்று வரை பதில் இல்லை.

அது போக, மோடி பாஜகவில் இருக்கிறார் என்று எனக்கு தெரியவே தெரியாது. அவர் காங்கிரஸ் கட்சின் பிரதமர் வேட்பாளர் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். தருணை கைது செய்த்ததும் பாஜக அரசு என்பது எனக்கு இப்பொழுது தான் தெரிய வந்தது. இரண்டு கட்சிகளின் தலைமை அலுவலகமும் தில்லியில் இருப்பதால் வந்த குழப்பம் இது. இதுவரை நான் எழுதிய அரசியல் கட்டுரைகளை வாசிக்கும் வாசகர்கள் “மோடி” என்பதை “ராகுல் காந்தி” என்று மாற்றி வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கும் மிகவும் பிடித்த யதார்த்த நடிகர்களில் விஜய்காந்தும் ஒருவர். அவர் நடித்த படங்களை நான் விரும்பிப் பார்பேன். இருபது வருடங்களுக்கு முன்பு நான் தில்லியில் இருந்த பொழுதே, அவர் நடித்த ‘கோவில் காளை” படத்தை பார்த்து பிரமித்துப் போய் Asian Ageல் விமர்சணம் எழுதியிருக்கிறேன். விஜய்காந்த் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம். அது நிச்சயம் நடக்கும். என்னுடைய கணிப்பு இதுவரை பொய்த்ததில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தேதிமுக 300 இடங்களை கைபற்றி ஆட்சியை கைப்பற்றும். இதை பற்றி விரிவாக இன்று இரவு பதினோரு மணிக்கு கேப்டன் டீவியில் ”சமையல் மந்திரம்” நிகழ்சியில் பேச இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள். யாராவது இதை பதிவு செய்ய முடிந்தால் உசிதம். நான் சமிபத்தில் ஆற்றிய உரைகளில் “உச்ச”கட்ட உரையாக இதை கருதுகிறேன்.

***********************************************************************************************
கடிதம் டு மண்டை -1 (நிஜமான வாசகர் ஒருவர் எழுதியது).
ஜெயமோகனும் நீங்களும் -II
வணக்கம் சாரு,
ஏற்கெனவே நான் அனுப்பிய கடிதத்திற்கு நீங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க பெருவாரியான மக்கள் திரண்டு ஆதரவளித்துள்ளனர்.எனவே இனி அடிக்கடி உங்களுக்கு கடிதம் எழுத உத்தேசம்.ஸ்போர்டிவாக எடுத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஜெயமோகனும் நீங்களும் தொடர்கிறது.உங்கள் வாசகர் வட்டத்தில் ஜே/ஜெ என்று துவங்கும் பெயர்களில் உள்ளவர்களை தடா போட்டுவிட்டீர்கள் என்று கேள்விபட்டேன்.உங்கள் ஆற்றாமை புரிகிறது.ஆனால் ஜெயமோகன் இணையத்தில் எழுத துவங்கிய காலம் முதல் இன்றுவரை அவர் எழுதிய பதிவுகளை அவரது தளத்தில் படிக்கலாம்.அது குறித்து விவாதிக்கலாம்.ஆனால் உங்கள் தளத்தின் கதி என்ன?இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அனைத்து பதிவுகளும் அழிக்கப்படும்.ஏன்?ஏனெனில் நீங்கள் ஒரு முறை எழுதுகிற கருத்தில் அடுத்த வாரம் வரை கூட நிலையாக நிற்பதில்லை.அந்த நிலையாமையை மறைக்க இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அனைத்து பதிவுகளையும் அழித்துவிட்டு யாரேனும் "நீங்கள் அன்று அப்படி சொன்னீர்களே?" என்று கேட்டால் "நா எங்க அப்படி சொன்னேன்?ஆதாரம் இருக்கா?" என்று கேட்க வசதியாக அழித்துவிடுகிரீர்கள்.ஜெமோவை விமர்சிப்பதற்கு முன் நீங்கள் உங்கள் பதிவுகளை அழிக்காமல் சொல்கிற கருத்தில் நிலையாக ஒரு வருடம் இருந்து காட்டுங்கள் பார்ப்போம் 

Vivek Viki

கடிதம் டு மண்டை -2 (நிஜமான வாசகர் ஒருவர் எழுதியது).

Title::: கோபிநாத்தும் நீங்களும்
வணக்கம் சாரு,
உங்கள் வேண்டுகோள் படி அடியேன் நாள் தவறாமல் கடிதம் அனுப்பி வருகிறேன்.அமோக மக்கள் ஆதரவு என்றுதான் சொல்ல வேண்டும்.தினம் எனக்கு மெயில்கள் வருகின்றன.நீங்கள்தான் அதை எழுதியதா? என்று கேட்டு!!!இப்போ இன்னிக்கான கேள்வி.கோபிநாத்.அதாவது நீயா நானா கோபிநாத்தைதான் சொல்கிறேன்.நீங்கள் ஏற்கெனவே நித்தி விவகாரம் விஸ்வரூபம் உத்தம வில்லன் அவதாரங்கள் எடுத்தப்போ நீங்கள் அதில் கலந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.(பயபுள்ள எல்லாத்தையும் நியாபகம் வச்சி எழுதுது-கொக்கரக்கோ).அதில் கோபிநாத் நித்தி என்ற தவறான போலி சாமியாரிடம் மக்களை கொண்டு சேர்க்க ராப்பகலாக நீங்கள் ஆற்றிய அரும்பணி(!!!??)க்கு மன்னிப்பு கேட்க சொன்னார்.நீங்கள் மறுத்தீர்கள்.கார்னர் செய்து மன்னிப்பு கேட்க வைத்தார்.அதன்பின்???ஐம்பது பதிவுகள் "மன்னிப்பு கேள்" என்ற தலைப்பில் எழுதி தள்ளினீர்கள்!!!(இப்போ அந்த பதிவெல்லாம் அழிச்சாச்சே!!என்ன பண்ணுவ??-கொக்கரக்கோ).கோபிநாத் சொந்தமா பேசுறதில்லை.அவரது சகோதரர் ஹெட்போன் மூலம் சொல்வதை கிளிப்பிள்ளை போல திரும்ப சொல்பவர் தான் கோபி என்பது வரை பல விஷயங்களை சொன்னீர்கள்.சரி மான ரோசம் உள்ள நாங்கள் சாருவை அவமானபடுத்திய அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்று முட்டுக்காடு வாசகர் சந்திப்பில் ரெமி மார்டின் மீது சத்தியம் செய்தது நினைவிருக்கலாம் .ஆனால் கடந்த மாதம் மீண்டும் அதே நீயா நானாவில் நீங்கள்.நிகழ்ச்சியை பார்க்க சத்தியத்தை அதே ரெமி மார்டின் மீது கை வைத்து வாபஸ் வாங்க வைத்தார்கள்!முன்னுக்கு பின் முரண் என்பதில் முதலிடத்தில் இருப்பது நீங்கள்தான்.மறுக்கிறாயா? இல்லையா சொல்!!

Vivek Viki

***********************************************************************************************
ஆப் கா காம் ஹே, பண்டிட் ஜி!” என்ற மண்டையின் உளறலிருந்து கொட்டும் முத்துக்கள்...

மு.கு.. தருணின் இமேஜை தூக்கிவிடவும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவதூறு செய்யவும், P.R. Agency நியமிக்கப்பட்டுள்ளது, அவருக்கு ஆதரவாக எழுத பணமும் தரப்படுகிறது. இதில் முதல் அடியாக அவரின் நட்பு வட்டத்தினர் அவருக்கு சாதகமாக எழுத தொடங்கியுள்ளனர். மண்டையும் செமத்தியாக பணம் வாங்கி கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறது.

1) அமெரிக்காவின் தயவில் வந்த ஓசிக் குடி ஹோட்டல் சந்திப்பிலிருந்து மண்டை துளிர்த்து எழுந்துவிட்டார். புது வசி பிச்சை டெக்னிக்காக இனி பிராமிண்களை போற்றி போற்றுதல்கள் வரும். 

2)தருண் குற்றவாளி இல்லை. எப்படி, அதான் மண்டையும், தருணின் மணைவியும் மகளும் சொல்கிறார்களே, இதை விட என்ன வேண்டும். நாட்டில் இருக்கும் அனைத்து குற்றாவளிகளின் உறுவினர்கள் அவர்களை அம்போ என விட்டுவிட்டதாகவும், தருணின் உறுவினர்கள் அவர்களை சந்திப்பதாகவும் அதனால் தருண் குற்றமற்றவர் என்பது மண்டையின் அறிய கண்டுப்பிடிப்பு.

3)தருணை ஆதரித்த இந்த பன்னி மண்டையை விமர்சக வட்டத்தினரை தவிர யாரும் கண்டுக்கலே. இப்படியிருக்க ஏன் ஆங்கில புத்தகத்துக்காக ஆதரிக்க வேண்டும்??? அது எப்படி வெளிவரும்??? Asian Age கட்டுரைக்கு வந்த ஹிட்ஸ் கமெண்டுகள் சுமார் ஒரு கோடி. மண்டையின் வாசகர் ரீச்ச லோகளவில் உள்ளது.

4)சீரோ டிகிரி ஆங்கிலத்தில் வந்தது எப்படி? அப்போது அறியாத வயசு குஞ்சுகளின் முயற்சியால்தான்.

5)Chandra Siddan சொல்வது புக்கர் விருது நோபல் விருது பெறுவதற்கு சமானம். அவர்தான் இந்தியாவின் இலக்கியத்திற்கு அத்தாரிட்டி.

6)தருணை மண்டைக்கு நேரடியாக தெரியாது. ஏன் தருணை யாரென்றே மண்டைக்கு எனக்கு தெரியாது.

7)Tehelka, Asian Ageல் எழுதுபவர்கள் எல்லாம் மண்டைப் போன்ற பெரிய பெரிய இலக்கியவாதிகள். ஏன் அதில் கமெண்ட் போடுவர்கள் கூட மண்டை மாதிரி பெரிய பெரிய இலக்கியவாதிகள்.

8) “சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் லிஃப்ட்டின் CCTV footage கிடைத்து விட்டது ” என்று யார் சொன்னது, மண்டையும் தருணின் குடும்பத்தினரும் அதனால் அது உண்மை.

9)தருணை ஆதரிப்பது, ஆங்கில புத்தகத்தை வெளியிட அல்ல. இனிமேல் மண்டைக்கு புக்கு எழுதவும் வராது எழுதினாலும் புக்கும் விற்காது. தருணை ஆதரிப்பதால் நல்ல பெயர் இருந்தா என்ன கெட்ட் பெயர் வந்தா என்ன. வாங்கின காசுக்கு ஆதரிக்கிறேன் இன்னும் மேலும் மேலும் பணம் வாங்க மண்டை ஆதரிக்கும்.

10)Asian Ageல் எழுதுகிறேன் என சொல்லி இனி இருபது வருடம் மண்டை ஓட்டி விடும். Asian Ageல் எழுதியதை பார்த்து பதிப்பாளர்கள் சூட்கேஸ் நிறைய கோடி கோடி பணத்துடன் தினம் தினம் மண்டையின் வீட்டின் முன் நின்று பப்புக்கு சாரோவுக்கும் பிஸ்கெட் போட்டு காத்துகொண்டிருக்கிறார்கள்.

11) எந்த பத்திரிக்கையில் கட்டுரை எழுதினாலும் அந்த கட்டுரையாளனின் குறிப்பும் எழுதப்படும் என்பதை மண்டையை தவிர மற்றவர்கள் அறியவில்லை. அந்த குறிப்பு கட்டுரையாளர் தரும் குறிப்பு என்பதை மண்டை சொல்லாமல் விட்டுவிட்டது. அந்த குறிப்பை பார்த்து சீரோ டிகிரியின் ஆங்கில பதிப்பு 10 கோடி பிரதிகள் விற்று தீர்ந்தாயிற்று.

12)அஷிஷ் நந்தியும் ஜாய் கோஸ்வாமியும் மண்டையை சந்தித்தது அவர்களுக்கே தெரியாது. அதனால் அவர்களை வைத்து என்னத்தான் மண்டை எடுத்து விட்டாலும் அவர்களுக்கு தெரியாவா போகுது, வி.வ. தினர் அவர்களுக்கு போன் போட்டா கேட்க போகிறார்கள்.

13) அன்னைக்கு ஓருத்தர் தான் மண்டைக்கு ஓசியில் வேலு வெயிண்ஸில் சரக்கு வாங்கி தந்திருக்கிறார். இப்போது மண்டை அதையும் தாண்டி வெகு தூரம் வந்து விட்டார். இப்போது ஓசி சரக்கு வாங்கி தர நிறைய குஞ்சுகள் இருக்கின்றார்கள், அதுவும் அமெரிக்க குஞ்சுகள். 

14)ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று மண்டைக்கு நிறுவ தெரியாது. ஏன் என்றால் மண்டைக்கு அந்தளவு புத்தியும், அறிவும், திறனும், ஆய்வு தகுதியும் கிடையாது. சோ, எஸ்கேப்பாக, ரெடி மேட் பதிலான, பலான புக்கான எச்சகலை -2 வில் மண்டை பிசி. 

15) valley of masksன் கிளைமேக்ஸ் சீன் சூப்பர்.

16) இனிமேல் மண்டை இருந்தாலும் இறந்தாலும் mdm ரெமிமார்டினுடன் தான் வரவேண்டும். அதுவரை மண்டை இந்த கோட்டை தாண்ட மாட்டார் mdmம் அந்த கோட்டை தாண்டக் கூடாது.
***********************************************************************************************
பைனல் கிக்:


***********************************************************************************************

Monday, 6 January 2014

ஆன்லைன் பிச்சைகாரனின் உண்மை முகம். சாரு டைம்ஸ் (7/1/14)

நண்பர்களுக்கும் எங்கள் வாசகர்களுக்கும் எங்கள் விமர்சகர் வட்டத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 5000 மெம்பர்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது எங்கள் வட்டம். வாயை தொறந்தா பு..சு..கூ..ன்னு பேசிட்டு திரிந்த ஒரு எழுத்தாளரை காயடிச்சு ஒரு மூலையில உட்கார வைக்க வெறும் ஒன்னரை வருஷம் தான் ஆகும்னு 2012ல் யாரவது சொன்னா நம்பி இருப்போமா. .மாசம் அறுபதாயிரம் ருபாய் பென்சன், சொந்த வீடு, பையனுக்கு கப்பல்ல வேலை எல்லாம் இருந்தும், ஆட்டோவுல போக கூட காசில்லைன்னு போஸ்ட் போட்டு 20,000 ருபா hugo boss கண்ணாடி, ஏழாயிரம் ருபா ஷூ..ரெண்டாயிரம் ருபா ஜட்டி போட்டு சுத்திட்டு இருந்தவரின் ஆன்லைன் பிச்சைக்காரன் சாருவின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி, கிட்டத்தட்ட ஏமாந்த, ஏமாற இருந்த எல்லாருக்கும் மண்டை யாருன்னு காண்பித்து விட்டோம் இந்த ஒன்னரை வருஷத்துல. இந்த வருடமும் எங்கள் காமெடி பதிவுகள் தொடரும்.

***********************************************************************************************
ஒலக பேட்டி:

நிருபர் : என்னது தினத்தந்தியில் ,தினமலரில் இருந்து கரண்ட் தயாரிக்க போகிறீர்களா ?

சாரு : ஆமாம் , அதில் தானே 'கரண்ட்' நியூஸ் இருக்கு. அத வச்சு சின்ன ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ..

நிருபர் : தண்ணிக்குள்ள மீனு இருக்கும் , நீங்க கரண்ட் இருக்கிறதா சொல்லியிருகின்களே ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் ,உண்மை மட்டுமே பேசுபவன் . சமீபமாக இமயமலை சென்ற பொது ஒரு ஆற்றில் குளித்து கொண்டிருந்தேன் , அப்போது ஒரு கூலாங்கல் ஒன்று என் கை முட்டியில் லேசாக இடித்தது ,உடனே விண் என்று சாக் அடித்து போல் இருந்தது .அப்போது தெரிந்து கொண்டேன் தண்ணீருக்குள் கரண்ட் இருப்பதை .

நிருபர் :(மனதுக்குள்) கை முட்டி நரம்பில் லேசாக சுண்டினால் ,வின் என்று தெறிக்கும் , அத இந்த ஆளு கரண்ட் அப்படின்னு நினைச்சுட்டான் .(சிரித்து கொள்கிறார்,பிறகு )

நிருபர் : அந்த குழாங்கல் தானே இடித்தது ,ஏன் கூலாங்கல்லில் கரண்ட் இருக்க கூடாது .

சாரு : என்னக்கு தெரியும், நீ உ.த.எ வோட ஆள் தானே ?

நிருபர் : இல்லை , நான் லண்டனில் இயங்கி வரும் "தி பந்து" பத்திரிக்கை ஆள்.

சாரு : நம்ம மாட்டேன் , நான் எதற்க்ககவும் சமரசம் செய்ய மாட்டேன்
நீங்கள் லண்டனில் வசித்து வருகிறேர்கள் என்றால் என் சார்பாக சர்வதேச விருது பெற்ற எழுத்தாளர் லோ பின் ழதாயர் என்பவரை சந்திக்க முடியுமா ?நான் எனக்காக எதையும் யாரிடமும் கேட்காதவன் ,உங்களிடம் 100 பவுண்ட் இருக்குமா ?

நிருபர் : சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாயே ,நீ என்ன லூசா ?

சாரு : அதை முதலில் கண்டுபிடித்து சொன்னது என் அம்மா தான் .
அது எனது இந்து வயதில் நடந்தது . என் கூட படிக்கும் பெண் எதிரில் எனது குஞ்சுவை கால்சட்டைக்கு வெளிய எடுத்து போட்டு விட்டு எதுவும் தெரியாத மாத்ரி அரிசுவடி படித்து கொண்டிருந்தேன் . டீச்சர் பார்த்துவிட்டு என் அம்மாவிடம் சொல்லிவிட்டார் . அபோதே என் அம்மா நான் ஒரு லூசு என்று கண்டு பிடித்தார் ..

நிருபர் : கரண்ட் பற்றிய ஆராய்ச்சி எப்போது முடியும் ? ஆராய்ச்சி மூலம் பணம்கிடைக்குமா ?

சாரு : மூடர்களின் உலகில் எவனாவதை ஞானத்தைப் பேசினால் அவன் கோமாளிதானே? பணம் மட்டும்தான் ஒரு மனிதனின் மரியாதையை நிர்ணயிக்கிறது என்று நம்புபவர்களுக்கு பணத்தைத் துச்சமாக மதிக்கும் என்னைப் பார்த்தால் கோமாளியாகத்தானே இருக்கும்? என்க்கு ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் : மொழிப்பெயர்ப்பு முடிந்து விட்டாதா ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் , எனது எச்சகளை ஆங்கிலத்தில் வந்தால் ஒரு புரட்ச்யே நடக்கும் . ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் :ஏன் பேச்சக்கு பேச்சு பணம் கேட்கிறிர்கள் ?

சாரு : நீ உ.த.எ வோட ஆளுதானே , நான் ரௌத்திரம் பழகும் முன் இங்கிருந்து போய் விடு ,இந்த பேட்டி வராவிட்டால் எனது இடுப்புக்கு கீழே ஒரு ரோமம் உதிர்ந்தது மாதிரி .

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் கூடாது. இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 
நேற்று : டேய் புண்டாமவனே, தேவடியாளுக்குப் பிறந்தவனே என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் செந்தமிழில் திட்டி விட்டு அட்மின் அதிகாரியிடம் வந்து ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். 
கொயாக்கொ: ஸ்ஸ்ஸ்ஸ் ப்பாஆஆஆ .... நாராயணா! ஃபிரான்ஸ் மாதிரி கொசுவே இல்லாத தேசத்துல என்னைக் கொண்டு போய் விட்டுருடா

சாரு:  என் வாழ்க்கையைப் பற்றி ஏதேதோ பேசித் திரியும் மூடப் பதர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்காக சிறை செல்லத் தயாராக இருக்கிறீர்கள்? 
குஞ்சுக மைண்ட் வாய்ஸ்: மாமா,உனக்கு வர வர வாயில வாஸ்து சரி இல்லை... இந்த மாதிரியே நீ பேசிப் பேசி மதுரப் பொண்ணு உன்ன நெஜம்மாலும் உள்ளத் தள்ளப் போகுது.

சாரு: நான் ஒரு தங்கச் சுரங்கம்......
கொயாக்கொ: எடுத்துக்கோ..எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ.. ஜொலிக்குதே....தங்கம் ஜொலிக்குதே...ன்னு சினேகாவை வச்சு ஒரு விளம்பரம் எடுக்க சொல்லுங்க வா.வட்டத்துல

சாரு:  பணிப்பெண் வராவிட்டால் பாத்திரம் தேய்ப்பது நான் தான். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா?
சமையல் அறையில் இன்னமும் இரண்டு மணி நேரம் நின்று சமையல் செய்கிறேன். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா? 
கொயாக்கொ: இதை விட புக்கர் பரிசு பெற ஒரு எழுத்தாளனுக்கு என்ன தகுதி வேண்டும் ?

சாரு: என் ஆசானாக மதித்த அந்த மனிதருக்கு ஒரு பேத்தி பிறந்தாள். உடனே அவர் என் பேத்தி என்ன அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று நாலாந்தரமான மிடில் க்ளாஸ் முட்டாள்களைப் போல் பேச ஆரம்பித்து விட்டார்.
கும்மாங்கோ: என் பொண்டாட்டி பார்க்க சேட்டுப் பெண்ணைப் போல் இருப்பாள், ஜெயப்ரதா,மாதுரி தீட்சித் இருப்பாள்ன்னு ஒருத்தன் சொன்னா அவன் எழுத்தாளன்,ஜென் குரு, உலகைக் ரட்சிக்க வந்த தேவதூதன். ஆனா என் மகளோ, பேத்தியோ அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று கூறினால் அவன் நாலந்தர மிடில் க்ளாஸ் முட்டாள்.

சாரு:  எச்சகல 2: 1200 பக்கங்கள் ... 300 பக்கங்கள் வெறும் மரங்கள் மட்டுமே வருகின்றன ...... 200 பக்கங்கள் வெறும் மிருகங்கள்
கும்மாங்கோ: அப்போ மெரினால சுண்டல் விக்கிறவங்களுக்குக் கொண்டாட்டம்னு சொல்லுங்க...
கொயாக்கொ:மீதி உள்ள பக்கத்துல அக்கவுன்ட நம்பர் மட்டுமே இருக்கும்.

சாரு:  இந்த பூமியைப் பாருங்கள்… நாம் அதை விட எவ்வளவு சிறியவர்கள். இமயமலையின் முன்னே நிற்கும் போது அதை உணராத ஒரு மனிதன் கூட இருக்க முடியாது. ஆனால் மலையை விட்டு அகன்றதும் மறந்து விடுகிறோம். நான் என்ற அகங்காரம் நமக்குள் புகுந்து கொண்டு விடுகிறது. என்னை ஒருவன் திட்டுவதா? அவனை சும்மா விடுவதா? இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 

குறள் விளக்கம் by மரமண்டை :
  • ஜெயமோஹனை எங்கே பார்த்தாலும் முகத்தில் காறி உமிழுங்கள் காறி உமிழுங்கள்.
  • நான் கடவுள் படத்தில் அகோரி ஆர்யா அந்த முட்டாள் பெண்ணை கம்பால் அடித்தானா? நான் உங்களை என் காலில் கிடப்பதைத்தான் எடுத்து அடிக்க வேண்டும். வேறு எப்படியும் எனக்கு எழுதத் தெரியவில்லை.
  • ஒரு அப்பன் ஸ்தானத்தில் இருப்பவனுக்கு அவனுடைய ஆபத்தில் 150 ரூபாய் கொடுக்க துப்பு இல்லாதவன் சூத்தை மூடிக் கொண்டு தானே இருக்க வேண்டும்
  • உங்களுடன் இருந்த குரங்குகளை இங்கே தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி இங்கே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் மூத்திரத்தை வாங்கிக் குடிக்கச் சொல்லுங்கள்.
  • நான் ஒரு ஜென் முனி. “அங்கே இலை அசைகிறதா; காற்று அசைகிறதா?” என்று நான் கேட்டால் அந்தக் கேள்வியின் அர்த்தம் தெரிந்தவர்கள் மட்டுமே என் பக்கத்தில் வர முடியும். மற்ற நாய் குரங்கு பன்றிகளுக்கு என்னிடம் வேலை இல்லை. உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை.
  • உங்களுடைய அறிவுரைக்கும் நன்றி. உங்கள் அறிவுரையை எல்லாம் கேட்டு நடந்தால் இங்கேயே கைமுட்டி அடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
***********************************************************************************************
இலக்கிய பிராடு: 

அட்மின் : நம்ம வட்டத்துக்கு புதுசா ஒருத்தன் வந்துருக்கான், அமுக்குங்க.
மண்டை : உன் பேர் என்ன ?
மாணிக்கம் : மாணிக்கம் 
மண்டை : என்ன படிச்சுருக்க? 
மாணிக்கம் : இந்த வட்டத்துல சேருற அளவு படிச்சுருக்கேன் 
மண்டை : சேருற அளவுன்னா ? என்ன பாஸ்போர்ட் கொண்டு வந்திருக்கியா? ஒரு இலக்கியமும் தெரியாம நீங்க வருவீங்க, நான் உங்களுக்கு எல்லாம் சொல்லித் தந்தா போறப்ப 100 ரூபாய நீட்டிட்டு போவிங்க. உங்களுக்கு இலக்கியமும் சமையலும் சொல்லித் தர தனியா எவனாச்சும் ஒரு கோடி ரூபாய் தரானா டா?

மாணிக்கம் : இங்க பாருங்க this is my ration card, my green card and international driving license 
மண்டை : இங்கிலிஷு, நம்மகிட்டயே.. டேய் சொல்லுடா என்னைப் பத்தி இவன் கிட்ட, நான் யார் ?
குஞ்சு : உலகத்துலேயே பெரிய எழுத்தாளர் 
மண்டை : எத்தனை விருது வாங்கிருக்கேன் ?
குஞ்சு : நெறையா
மண்டை : என்னை எத்தனை பேரு follow பண்றாங்க?
குஞ்சு : ஆறாயிரம் பேரு 
மண்டை : என்னைக் கண்டால், இந்த இலக்கிய உலகமே?
குஞ்சு : நடுங்கும் , அண்ணே அம்மா வராங்கன்னே.
மண்டை : எந்த அம்மா டா ?
குஞ்சு : விமர்சகர் வட்டத்து குஷ்பு அம்மா 

குஷ்பு : மண்டையப் பத்தி நான் அப்புறம் சொல்றேன், முதல்ல இவரைப் பத்தி தெரிஞ்சுக்கங்க. இவர் பேரு மாணிக்கம். இவரு ஏற்கனவே மும்பை விக்கிபீடியாவில ஒரு பெரிய எடிட்டர்.
இவரப் பத்தி சொல்லனும்னா, உருப்புடியா எந்த இலக்கியமும் எழுதாம அக்கௌன்ட் நம்பர் மட்டுமே எழுதி சம்பாதிக்குறது இவரு தான். 

இவரு கட்டுரை எழுதுற நேரம் பார்த்து இவங்க அப்பா செத்துப் போயிட்டாரு, எங்க போனா காசு கேட்டுடுவாங்களோன்னு பயந்து போகாம இருந்துட்டு, அதை வச்சே மூணு புக்கு ஓட்டுனவரு. 

மாணிக்கம் : நீங்க போங்க நான் பாத்துக்குறேன். ஓய் பேர் என்ன ?
மண்டை : மண்டை 
மாணிக்கம் : என்ன படிச்சுருக்க ?
மண்டை : இலக்கியம் எழுதத் தெரியாத அளவு படிச்சுருக்கேன் 
மாணிக்கம் : உழைச்சு சாப்பிடனும் புரியுதா 
மண்டை : அட ஏன்ப்பா நீ வேற.....


***********************************************************************************************

Friday, 15 November 2013

போர்னோ ரைட்டர் அட..த்தூ - சாரு டைம்ஸ் - (16/11/13)

அட..த்தூ வாங்கி குடுக்கும் ஓசி சரக்குக்கு ஆசை பட்டு ஒலக காமெடியன் சாரு, அட..த்தூ எழுதிய போர்னோ  கதைகளை ஒலக இலக்கியம் என்று ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறது. ஒரு வேளை அட..த்தூ சாருவுக்கு ஓசி சரக்கு வாங்கி குடுக்காமல் இருந்து இருந்தால் மண்டையிடம் இருந்து இது மாதிரி தான் பதிவு வரும்.

அட..த்தூ என்கிற போர்னோ ரைட்டர் !!

டியர் சாரு,

வளர்ந்து வரும் இளம் போர்னோ எழுத்தாளர் அட..த்தூ அவர்கள் தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை ஜனவரி மாதம் வெளியிட உள்ளார். அதைப் பற்றி உங்களது கருத்து அல்லது விமர்சனம்?

அன்புடன்,
மண்டை ஓடு செந்தில் குமார், விமர்சகர் வட்டம்

டியர் மண்டை ஓடு செந்தில்,

பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா? சர்வதேச எழுத்தாளனாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்க உங்களுக்கு யார் அனுமதியளித்தது.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் குப்பைகளையும், மலங்களையும் பற்றி கருத்துச் சொல்ல வேண்டிய அவலநிலை நிலவுகிறது. தற்கொலைக் குறுங்கதைகள் என்றுகூட சரியாக எழுதத் தெரியாத தற்குறி எழுதியக் குப்பையைப் பற்றி நாற்பது வருடத்திற்கு மேலாக எழுதும், இந்தியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவனாகிய என்னிடம் கருத்து கேட்பீர்களா? யார் அந்த நபர்? ஃபேஸ்புக்கில் நான்கு ஆயிரம் ஃபாலோவர்கள் இருந்தால், அதில் ஐம்பது பேர் எந்தக் குப்பையையும் லைக் செய்வார்கள். அதற்காக அந்த அரைகுறையின் கையில்தான் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லவேண்டுமா? அதற்குப் பதிலாக நாம் எழுதுவதை நிறுத்திவிட்டு மலத்தைத் தின்னலாம்.

எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, இது போன்ற கேனப் .....களை (இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, பெண்களும் குழந்தைகளும் இதைப் படிப்பார்கள் என்று) தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள்.

கீழே வரும் வரிகளைப் படியுங்கள்

"சாந்தியும் கணவனும் பெரிய மனது பண்ணி வாசகர்களுக்காக ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர். அது என்னவெனில் அவர்கள் எரிச்சலோடு புணர்ந்து கொண்டிருக்கையில், உச்சக்கட்டத்தில் இருவரும் காதோரம் சொல்லிக் கொண்டனர் – ஐ லவ் யூ."

இதை எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதா. வராதா பின்ன. பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளில் இப்படித்தானே இலக்கியத்தை வளர்க்கும் இளம் எழுத்தாளர்கள்(!) எழுதுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா, நான் ஏன் பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க சொன்னேன் என்று.

அடுத்த வரும் வரிகளையும் படித்துவிடுங்கள்.

"அந்தப்புரத்தில் 240 பெண்கள் உள்ளனர். கடுமையான காவல். இந்த நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் பெண்கள். அந்தப்புரப் பெண்களுக்கு உணவு உடை செல்வத்திற்கெல்லாம் பிரச்சினை இல்லை இளவரசே. பலரும் இன்னும் கன்னி கழியவில்லை இளவரசே. கட்டி அணைத்தல், முத்தமிடுதல் , விரல் விளையாட்டு, வாய் விளையாட்டு என அனைத்தையும் செய்து கிளப்பி விட்டு விட்டு கடைசியில் புணராமல், புணர முடியாமல் அரசர் திருப்பி அனுப்பி விடுவதால் பெண்கள் அனைவரும் பித்துப் பிடித்தது போல் உள்ளனர். சிலர் காய் கனி எடுத்துக் கொண்டு தனி அறைக்குச் சென்று விடுகின்றனர். சிலர் பெண்ணும் பெண்ணுமே… சொல்லவே நாக்கூசுகிறது இளவரசே. சிலர் தப்பித்து ஓடப் பார்த்து , பிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்"

இந்த மனிதர் கல்லூரிப் பருவத்தில் செக்ஸ் நகைச்சுவை கதைகள் நிறைய கேட்டிருப்பார் போல. அதைக் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதிவிட்டால் உலகத் தரத்தில் எழுதுவதாகிவிடுமோ.

உங்களுடைய இந்தக் கடிதத்தால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னுடைய எவ்வளவு creative வேலையை விட்டு விட்டு இங்கே மாங்கு மாங்கு என்று டைப் செய்து என் நேரத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள். இதுவா ஒரு எழுத்தாளனுக்கு நீங்கள் செய்யும் பிரதிபலன்? நீங்கள் செய்த தவறை திருத்தி கொண்டு கீழ்காணும் அக்கௌன்ட்டில் பணம் செலுத்தி விடுங்கள்.

Account holder’s Name: K. அறிக்கி
Axis Bank Account number: 999999999999999
Branch: Radhakrishnan Salai, மைலாபூர் முத்திர சந்து.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற என் ஃப்ரெஞ்ச் நண்பர்களின்.
கொக்கரக்கோ: மீன் குஞ்சுக்கும், பாத பூசாரிக்கும் இப்படி ஒரு பெயர் இருக்குதா.. அட இது தெரியாம போச்சே.

சாரு: பின்நவீனத்துவத்தின் பல அம்சங்களைத் தற்கொலைக் குறுங்கதைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.  முதலாவது, self reflexivity. 
கொயாக்கொ: இந்தியாவுலேயே ஏன் வேல்டுடலயே கார் வச்சிருக்க கரகாட்ட கோஷ்டினா நம்ம கோஷ்டிதான்.

சாரு: இந்த நாவலில் மெனு என்று ஒரு கதை உள்ளது. ஒரு உணவு விடுதியில் போய் அமர்கிறாள் சாந்தி. சிப்பந்தி மென்யு கார்டைத் தருகிறார். கதை முழுவதும் அந்த மென்யு கார்டில் உள்ள பட்டியல்தான். 
கொக்கரக்கோ: குரு Ohgod Ohgod ன்னு பக்கத்த நிரப்புறாரு, சிஷ்யப் பொறுக்கி மெனு கார்ட் போட்டு பக்கத்த நிரப்புது.

சாரு:  நானே ஒரு பிச்சைக்கார நாய். அப்படிப்பட்ட நானே 1500 ரூ கையில் எடுத்துப் போயிருந்தேன்.
கொயாக்கொ: அப்போ காலையில இஞ்சி சாறு குடிச்சிட்டு pedigreeயும் சாப்பிடுவீங்களா ஜென் தந்தையே.

சாரு:  அராத்து என்பதற்காக நான் பாராட்டவில்லை.
கொயாக்கொ: இப்போ ஐ லவ் யூ சொன்னாங்களே, அது உங்கள பாத்து தான்.. 
பூ கொடுத்துட்டு போனாங்களே அது கூட உங்களுக்கு தான்,
ஏன்னா இப்ப நான் தானே காலிங்....

சாரு:  நம்முடைய தினசரிகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடக்கும் கொலைகள் அனைத்தும் செக்ஸோடு சம்பந்தப்பட்டிருக்கும். 
கொக்கரக்கோ: என்ன ஞான தந்தையே.. நீங்க தான் தினசரி பத்திரிக்கை எதுவுமே படிக்க மாட்டேன்.. டி.வி பார்க்க மாட்டேன், தமிழ்ல எழுதுற எதையுமே படிக்க மாட்டேன்னு சொல்லுவீங்க. ஆனா தமிழ் நாட்டுல நடக்குற எல்லா கள்ளக் காதல் செய்திகளையும் finger tipsல வச்சிருக்கீங்க. தினத்தந்தியை லத்தினில் மொழி பெயர்த்துப் படிப்பீங்களா ???

சாரு:  தற்கொலை குறுங்கதைகள் படித்து விட்டேன். தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை.
கொயாக்கொ: பிச்சைகாரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே ....!!!!
கொக்கரக்கோ: அடப்பாவி, உன் ஓசி குடிக்காக தொல்காப்பியரையும், திருவள்ளுவரையும் ஏன்டா கழுவேத்துற

சாரு:  இப்படி தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தெரியாத ஒருவர் தன் வீட்டுக்கு வந்து சொம்பு தூக்கிய ஒருவரை மட்டுமே தெரிந்து கொண்டு அவரைத் தலைமுறையின் தலை சிறந்த எழுத்தாளர் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?
கும்மாங்கோ: ஒரு வட்டத்தில் 180 நிமிட கிழவர் ஒருத்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நான்கு ஆப்த சிஷ்ய குஞ்சுகளும் ஒரு டஜன் ரசிக குஞ்சுகளும் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்தப் குஞ்சு ரெமி மார்டின் வாங்கி கொடுத்து கை கால் அமுக்கி விடுகிறானோ அவனே இந்த தலைமுறையின் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர், மற்றதெல்லாம் தறுதலை, பொறுக்கி என்று அந்தக் கிழவர் சொன்னால் அது அயோக்கியத்தனம் தானே? அதே அயோக்கியத்தனத்தைத்தான் 180 நிமிட தாத்தாவும் செய்திருக்கிறார்.

சாரு:  தமிழில் காமத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நாவலாக அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளைப் பார்க்கிறேன்//
கும்மாங்கோ: குப்பி குருவே, அப்ப இது வரைக்கும் நீங்க எழுதுன நாவல்லாம் போர்த்துக்கீசிய பாஷையா??!!

சாரு:  அராத்து எழுதிய தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும், பிரித்துப் போடும் ஒரு புதிய இலக்கிய வடிவம் என்கிறேன்.
கொயாக்கொ: முன்னுரை எழுத சொன்னா நீயே ஒரு நாவல் அளவுக்கு எழுதிகிட்டே போனா என்ன பண்ணுறது ...சென்னையில ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்தா கொலை பண்ணகூட ஆளிருக்கு ஆப்டின்னு என் நண்பன் சொன்னப நான் நம்பல ...இப்ப என் நண்பன் கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி ஆகி போச்சு.

சாரு:  தமிழில் சிலர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மட்டும் படித்து விட்டு புனைகதைகளை எழுத முயன்ற போது அது வெறும் விபத்தாகவே முடிந்தது. 
கொக்கரக்கோ: அந்த விபத்தே நீங்க தான் ஜென் குருவே.

சாரு:  அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் எனக்கு முன்னோடிகள் கிடைக்கவில்லை.
கொக்கரக்கோ: மஞ்ச பத்திரிக்கைகள்ல தேடி பாத்தீங்களா?

***********************************************************************************************
ஜென் கதைகள்: 

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான்.அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆகிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான், தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது, அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.
அங்க இருந்த ஜென் குரு (மண்டை/சாரு) சொன்னாரு, "தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டு தூங்கி  கொண்டிருக்கும்போது  மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிக்கிட்டு போகும் போது, அந்த சத்ததுக்கான காரணத்தை மண்டை கிட்ட கேட்டடான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது. நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான். அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழியா வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா மண்டை அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும்மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்திருச்சு. ஒரு தடவை கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு, நீயும் என்னோட வாசகர் வட்டத்துல மெம்பெர் ஆகு அப்ப சொல்றேன்னார்.

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு மண்டையோட சீடனாக போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். வந்ததும் இவனும் ஆறு மாதம் கடுமையா மண்டையோட புத்தகத்தை படிச்சு எப்படி 180 நிமிஷம் வேலை செய்யறதுன்னு கண்டுட்டான். அதன் பிறகு நம்ம மண்டை இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. "கார் வச்சு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சு இருக்கா". இந்த கஷ்டமான கேள்விக்கான பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்தசாவி தருவேன்னு மண்டை சொன்னார். இவனும் கண்டு பிடிச்சான். அடுத்தசாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா இங்க கீழ இருக்குற ACCOUNT NO ல ஒரு பெரும் தொகைய செலுத்தவும்.

மண்டை
ICICI BANK
A/C NO :6142999999123451
***********************************************************************************************
ப்ளீஸ்-ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான்:

சீக்கிரம் . 

இரும்மா ...

அய்யோ ! நேரம் ஆவுது . பயங்கர Problem ஆயிடும் . அவரு எந்நேரமும் வீட்டுக்கு வந்துடுவாரு .

ப்ளீஸ் ..

கொஞ்சம் வெயிட் பண்ணும்மா .

ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான் !

இன்னும் ரெண்டு பேரா ? அய்யோ !

சாந்திக்கு உயிர் போவது போல தோன்றியது .

கடவுளே ..

காப்பாற்று ..

இன்னும் ரெண்டே ரெண்டு பேர் தான் ... சில நிமிடம்தான் ...

அப்போதுதான் அது நடந்தது ...

டேய் ... 

பொறம்போக்கு ..

என்ன தைரியம் இருந்தால் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்க ஸ்டாண்டுல , நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துவே ! 

இறக்குடா எல்லா பாசஞ்சரையும் .

இனிமேட்டு எங்க ஸ்டாண்டில் நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துனே .. ங் கொ ம் ....

த்தா ...
***********************************************************************************************
பைனல் கிக்:



***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Friday, 1 November 2013

சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! - சாரு டைம்ஸ் (02/11/13)

வாசகர்கள் அனைவருக்கும் சாரு விமர்சகர் வட்டத்தில் சார்பாய் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். எங்கள் அபிமான மண்டை இன்னும் நிறைய காமெடி பதிவுகள் படைத்தது எங்களை மகிழ்விப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த வார டைம்ஸில் நுழைவோம்.

இப்பொழுது எல்லாம் மண்டையின் ஒரிஜினல் பதிவுகளே பயங்கர காமெடியாய் இருப்பதால், அதை ஸ்பூப் செய்வது எங்களுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.
***********************************************************************************************
வாஜக்கர் கடிதம்:

அன்பின் சரோஜாதேவி அவர்களுக்கு,

என் பெயர் காம தம்புரான் ,குஜிலியம்பாறை யை சேர்ந்தவன்.
முன்னொரு காலத்தில் தெரிவில் காயிதம் பொருக்கி கொண்டிரந்த பொது, உங்களின் " புத்தகங்களான ,
"கஜ கஜா ; மஜ மஜா"
"பாப்பா போடவேமாட்டா தாழ்பாள் "
ஆகியவற்றை குப்பை தொட்டியில் கிடைக்கப் பெற்று , அவற்றை படித்தேன் .
அன்றிலிருந்து , உங்களின் புத்தகங்களை வாடகைக்கு விட்டு துட்டு பார்த்தேன் .

தற்பொழுது டாஸ்மாக் Bar ல் இணைப்பாக இருக்கும் ஒரு சிறிய சைட் டிஷ் கடை ஒன்றை ன் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் பிட்டு , நீலப் படங்கள் பலவற்றை பார்த்து முடித்தவன்..பிட்டு படத்தின் கிளு கிளுப்பிற்கும் ளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை.

ஒரு பிட்டு பட நடிகர்கள் , ப்ளு பிலிம் இயக்குனரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு ப் ளு பிலிம் இயக்குனர் தான் பிட்டு பட நடிகர்களை தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான்,

அந்த வகையில் ஒரு கஜ கஜா புத்தக வாசகன் தனக்கான அபிமான எழுத்தாளரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு சிறந்த கஜா கஜா எழுத்தாளனின் எழுத்தே, கஜ கஜா புத்தக வாசகனை அபிமானியாக்கி கொள்கிறது என்பதையும் நம்புகிறேன். தங்களின் எழுத்து என்னை வியாபித்ததை போல.

KT குஞ்சு "Moan" உங்களின் எழுத்துக்களை திரை ஓவியமாக்குவாரக !
நன்றி…!
********
டியர் காம தம்புரான்,

இது போன்ற கடிதங்கள் இப்போதும் ஒவ்வொரு வினாடியும் வந்து கொண்டிருக்கின்றன.  என்னுடைய கதைகளும் திரைப் படமாக்க முடியும். அதற்கு இந்தக் கடிதம் ஒரு சான்று.

தக்காளி குருமாவை . சிக்கன் சால்ன்னா என்று நினைத்து அதில் 50 பரோட்டாக்களை பிய்த்து போட்டு , தின்னும் பரோட்டா சூரிகளை பற்றி எனக்கு கவலை இல்லை

அன்புடன் ,
சரோஜா தேவி ரைட்டர் சாரு நிவேதிதா
***********************************************************************************************
சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! 

சாரு நிவேதித்தாத்தாவும், அடத்தூவும், அடத்தூவின் ஆடி காரில் ஆடி ஆடி எழும்பூர் சைபர் கிரைம் அலுவலகம் வாசலில் இறங்கும்போது மணி காலை பத்து ! நாஷ்டா முடித்துவிட்டு வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசனுக்காக ஐந்து நிமிடம் வெயிட்டீஸில் - அங்கே இடது பக்கம் போட்டிருக்கும் மர பெஞ்சில் குத்தவைக்கிறார்கள் !

அடத்தூ : சாரு, சொன்னதெல்லாம் கரெக்டா நியாபகம் இருக்கில்ல ? 

சாரு : அதை எப்படி மறப்பேன் ? நான் ஜென் குருடா !! காலையில் குடிச்ச அர்க்கும், ஜக்கி சாமியார் வேப்ப்பிலை உருண்டையும் இன்னும் நியாபகம் இருக்கு !

அடத்தூ : தலைவரே, நாம இங்க வந்திருக்கிறது வட்டத்தை பற்றி கம்ளெயிண்ட் கொடுங்க. அவனுங்களை முட்டிக்கு முட்டி நல்லா நாலு தட்டு தட்டி இங்க உட்கார வைக்கனும்...

சாரு : முட்டீன்னவுடனே ஒன்னு நியாபகம் வருது...

அடத்தூ: யோவ் பொத்து, இது சைபர் க்ரைம் ஆபீஸ், கம்ளெயிண்ட் கொடுக்க வந்துட்டு என்னைய உள்ளாற உக்கார வெச்சுடாத !!

உதவி ஆய்வாளர் சத்யப்ரியா மேடம் உள்ளே வருகிறார் !!

டக்கென எழுந்து இரண்டு கைகளையும் நாமக்கல் கோழி போல நீட்டி வழியை மறிக்கிறார் சாரு...

சாரு : மேடம், ஐயாம் சாரு நிவேதிதாத்தா. தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத, ஆனால் ஓரான் பாமுக் அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர். 

சத்யப்ரியா : யார் சார் நீங்க ? எனக்கு நிறைய வொர்க் இருக்கு. வேலை நேரத்துல தொந்தரவு பண்ணாதீங்க. 

அடத்தூ : மேடம் நீங்க எக்ஸைலை படிச்சதில்லையா ? 

சத்யப்ரியா : எக்ஸஸைஸ் பண்ணியிருக்கேன். யார் நீ, இந்த ஆள் கூட வந்தவனா ? இந்த கிழவனை நகரச்சொல்றியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கவா ? உள்ள ரைட்டர் சார் இருப்பார் அவர்க்கிட்ட போங்க...இப்ப உடனே வழி விடுங்க...

இரண்டு பேரும் டாமிடம் மாட்டிய ஜெரி மாதிரி பம்மி வழிவிடுகிறார்கள் !!!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் உள்ளே நுழைகிறார். கொஞ்சம் இலக்கிய ஆர்வம் கொண்டவர், உயிர்மை வாசகர், மாஸ்டர் டிரிகி முடித்தவர், தமிழ்ச்சூழலில் நடக்கும் இலக்கியச்சண்டைகள் பற்றி ரொம்பவே தெரிந்துவைத்திருப்பவர் !!!

அடத்தூ : சார், இளங்கோன்னு இன்ஸ்பெக்டர் இருப்பார்னு சொன்னாங்க. அது நீங்களா சார், இண்டர்நெட் ட்ரோலிங் பத்தி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும் !

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : அதுக்கு நீங்க சிபிசிஐடிக்கு தான் போகனும். அவர் ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு வருசம் ஆச்சே !! அவரை தெரியும் இவரை தெரியும்னு டுபாக்கூர் அடிக்காம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க...உங்களை எல்லாம் எனக்கு "நல்லா" தெரியும் !!

பேசிக்கொண்டே இன்ஸ்பெக்டர் அன்பரசனின் சீட்டுக்கு போகிறார்கள் !! 

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : டீ சாப்பிடுறீங்களா ? 

சாரு : இல்லை வேண்டாம் சார், டீன்னா சீலே தேயிலை மட்டும் தான் நான் குடிக்கிறது. இண்டியன் / அஸ்ஸாம் / காஷ்மீர் எனக்கு பல் சுளுக்கிக்கும்...

[இன்ஸ்பெக்டர் மனதுக்குள் - "க்கும். இந்த ஈரவெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல]

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ம் சொல்லுங்க சார், என்ன செய்யனும் ? 

சாரு : சார், இணையத்துல என்னைய கிண்டல் பண்றாங்க சார். அவனுங்களை கூட்டிட்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டனும் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : என்ன பண்றாங்கன்னு தெளிவா சொல்லுங்க...சும்மா கிண்டல் பண்றாங்கன்னு பொதுவா சொன்னா எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் ? 

சாரு : சார், சாரு நிவேதிதா வாசகர் வட்டத்துல நான் என்ன எழுதினாலும் அதுக்கு பதிலுக்கு பதில் எழுதுறாங்க சார் ! 

அடத்தூ : ஆமாம் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : எங்க எழுதுறாங்க ?

சாரு : சாரு நிவேதிதா விமர்சர்கர் வட்டதுல...என்னொட வட்டத்துக்கு போட்டியான ஒரு பேஸ்புக் குழுமம் சார்...கும்மிடிப்பூண்டியில குத்த வெச்சி கும்மியடிசீங்கன்னு நான் வாசகர் வட்டத்துல எழுதுனா, குத்தாலத்துல குனிய வெச்சு குண்டியடிச்சீங்கன்னு விமர்சகர் வட்டத்துல ஆபாசமா எழுதுறாங்க சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ஒன்னும் பெருசா ஆபாசமா தெரியலையே ? இதுல என்ன சார் பிரச்சனை ? ஜாலியா எடுத்துக்கிட்டு போங்களேன் !! நெகட்டிவ் பப்ளிசிட்டி தானே ? இன்னும் ரெண்டு மூனு எச்சில் புக் வித்துட்டு போகுது !

அடத்தூ : சார், அது எக்ஸைல்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : தெரிஞ்சு தான் சொன்னேன். அல்லக்கை, நீ அடங்கு !

சாரு : [இடைமறித்து], எனக்கு யாரும் பணம் அனுப்பவிடாம செய்யுறாங்க சார். என்னோட வாசகர்களுக்கு எல்லாம் வைரஸால பாதிக்கப்பட்ட என்னோட பக்கங்களை வெப் ஆர்க்கைவ்ல இருந்து எடுத்து அனுப்பி என்னைய காறித்துப்ப வெக்குறாங்க சார். 

அடத்தூ : சாருவுக்கு இருந்த இணைய பெண் வாசகர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணிட்டாங்க சார். நாங்க இப்பல்லாம் வாசகர் வட்ட கூட்டம் போட்டா அது ஓரினச்சேர்க்கையாளர்கள் மாநாடு மாதிரி இருக்குது சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : உங்க அல்லக்கைக்கு பிகருக கூட்டத்துக்கு வராதது தான் பிரச்சனை போலிக்கு...

சாரு : நோ நோ சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீ ஈஸ் ஆல்சோ சைட்டர். ச்சே ரைட்டர். அவரோட முதல் 600 பக்க தலைகாணி இந்த புத்தக கண்காட்சிக்கு வருது...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சரி இப்ப என்ன தான் பண்ணனும் அதை சொல்லுங்க !

சாரு : அவனுங்க எல்லாரையும் புடிச்சு FIR போட்டு சுட்டு கத்தியால குத்தி கொலை செஞ்சு ஆயுள் தண்டனை கொடுத்து அது முடிஞ்சதும் மரண தண்டனை கொடுக்கனும் சார். ஜப்பான்ல ஹாருகி முகாரம்னு ஒரு ரைட்டர் டீக்கடை வெச்சிருக்கார் சார், அவரோட ஹிக்கோக்கி முக்காவு அப்படீன்ற சிறுகதைய ஆயா வெச்ச பாயான்னு முப்பது வருசத்துக்கு முன்னால மொழிபெயர்த்தேன். அதுல வரும் தண்டனைகள் அத்தனையும் கொடுக்கனும் சார்...

ரைட்டர் ஆறுமுகம் சில பைல்களோடு உள்ளே வருகிறார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : வாங்க ஆறுமுகம்...

சாரு : [இருக்கையில் இருந்து எழுந்து] - ஹாய் ஆறுமுகம். ஐயாம் சாரு நிவேதிதா...தமிழ்ச்சூழலின் ஜென் குரு. உத்தம தமிழ் எழுத்தாளருக்கு முன், ரஜினிக்கு முன், இமயமலை தொட்ட ஒரே தமிழ் எழுத்தாளர், ஐ லவ் கனிமொழி...ஜாக்கி ஜட்டி எனக்கு சுடர்மணி..முன்னாள் நித்தி இன்னாள் ஜக்கி...

ரைட்டர் ஆறுமுகம் : [மனதுக்குள் : போடா பக்கி]. யார் சார் இது, சூரியன் படத்து கவுண்டமணி மாதிரி...

அடத்தூ : ஹி ஹி ஹி 

சாரு : [மனதுக்குள்] : என்னைய மதிக்காத இந்த ஆறுமுகம் அடிக்கிற ஜோக்கும் இவனுக்கு சிரிப்பா இருக்கு. இவன் மட்டும் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல என்னைய பேயீயா க்ரியேட் பண்ணலைன்னா என்னைக்கோ கழட்டி விட்டுருக்கலாம்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சொல்லுங்க சார், எத்தனை பேர் மேல கேஸ் போடனும் ? 

சாரு : அது ஒரு 3800 பேர் கொண்ட கும்பல் சார். அத்தனை பேர் மேலயும் போடனும். 

இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர் ஜெர்க் ஆகிறார்கள். 

இன்ஸ்பெக்டர் இருக்கையில் இருந்தே எழுந்துவிடுகிறார்...பேயறைந்த மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...

அடத்தூ : சாரு, என்னோட ரெண்டு FAKE ஐடிய எப்.ஐ.ஆர்ல இருந்து நீக்கி சொல்லிடுங்க...

சாரு : கண்டிப்பா செல்லக்குட்டி, வெல்லக்கட்டி... அதுல ஒரு காமெடி என்னன்னா அடத்தூ, நானே ரெண்டு புனைப்பெயர்ல அந்த வட்டத்துலயும் இருக்கேன் !!! 

அடத்தூ, சாரு இருவரும் ஹை-பை (Hi-Fi) செய்துகொண்டு சிரிக்கிறார்கள்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் [எரிச்சலாக] : டேய் காலையிலேயே கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க...டேய் அடத்தூ, நீ கிளம்பு, சாரு வரமாட்டார்...

அடத்தூ : ஏன் சார் ?

ரைட்டர் ஆறுமுகம் : அதாவது தம்பி அடத்தூ, பொதுவா நாங்க பைனான்ஸியல் க்ரைம், பெண்கள் மீதான இணைய / தொலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய வன்முறைகள் / க்ரெடிட் கார்டு மோசடிகள் மாதிரியான கேஸ்களை தான் எடுக்கிறது...ஏன்னா ஏராளமான டாக்குமெண்டேஷன் வேலைகள் இருக்கு...ஏற்கனவே ஒரு பெண்ணோடு ஆபாச சாட் செய்த விவகாரத்திலும், ஒரு வாசகரை பணம் வாங்கி ஏமாற்றிய வகையிலும் இந்த ஆளை நாங்க புடிக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தோம். கைல வெச்சிருக்கேனே - இது எல்லாம் அதுக்காக ரெடி பண்ண பைல்ஸ் தான் !!! மூனு நாளைக்கு குனிய வெச்சு கும்மி அனுப்புறோம், நீ ரெமி மார்ட்டின் ரெடி பண்ணி வை !!! 


நாலைந்து காவல் அதிகாரிகள் தபதபவென உள்ளே நுழைந்து வடிவேலு கணக்காக - ராகமாக "ஆ ஆ ஆ " என்று சாரு கூவ கூவ அலேக் ஆக தூக்கி செல்கிறார்கள் !!!
***********************************************************************************************
ஒரு வேண்டுகோள்:

ஈரோடு நண்பர்கள் யாரவது இருக்கிறீர்களா? நான் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் மதியம் சிக்கன் குருமாவும், முட்டைப் பொரியலும் தான் சாப்பிடுவேன். வெங்காயத்தை நடுத்தண்டை நீக்கி பொரியல் செய்யலாம். சக்தி மசாலா சேர்த்து குருமா செய்யலாம். மசாலா அளவு ஒரு பாக்கெட். இங்கே அண்ணாச்சி கடையில் சக்தி மசாலா தீர்ந்துவிட்டது, ஈரோடு சக்தி தொழிற்ச்சாலையில் இந்த தூள் கிடைக்கும். யாரவது ஒரு பாக்கெட் வாங்கி அனுப்ப முடியுமா? உங்கள் ஊரிலேயே நிறைய கோழிப் பண்ணையும் இருக்கிறது, முடிந்தால் ஒரு கிலோ கோழியும் உடன் அனுப்பவும். தொடர்பு கொண்டால் விலாசம் தருகிறேன் chicken.guruma.india@gmail.com. மேற்கண்ட மசாலாவை சாப்பிட்டால் ஐம்பது வயதில் பைபாஸில் இருந்து தப்பிக்கலாம். (எனக்கு ஏன் பண்ணுனாங்கனு கேக்க கூடாது). கொழுப்பு குறையும், ரத்த அழுத்தம், சர்க்கரை இரண்டும் அளவாக இருக்கும். முக்கியமாக சிக்கன் சாப்பிட்டால் மறுநாள் காலையில் கக்கா போகும் போது வரும் எரிச்சல் குறையும்.

திண்டுக்கல் நண்பர்கள், எதிரிகள்,என்னை யாருன்னே தெரியாதவர்கள் யாரவது இருக்கீர்களா ?
சென்னையில் இருக்கும் திண்டுக்கல் தலைப்பா கட்டியில் , திண்டுக்கல் காரர்கள் கொடுக்கும் பணம் தந்தால் , எக்ஸ்ட்ராவா ஒரு முட்டையை பிரியாணியில் வைக்குரார்களாம் .
அத்துடன் , எலும்பு சாம்பார் ஒரு பாக்கட் எக்ச்ற்றாவாம் .
வேறு ஊர்காரர்களின் பணத்திற்கு இந்த Offer இல்லையாம்.
ஆகவே, திண்டுக்கல்லை சார்ந்த நண்பர்கள், எதிரிகள், வாலிப, வயோதிக அன்பர்கள் , ஆன்டிக்கள் , பாட்டிக்கள் , என்னுடைய அக்கவுன்ட்டுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் 
***********************************************************************************************
தீபாவளி வாழ்த்துக்கள்…

அன்புள்ள சாரு நிவேதாவிற்கு, 

தீபாவளி வாழ்துக்கள். 

நீங்கள் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு மறுநாள் உங்கள் பிளாக்கில் எழுதும் தீபாவளி புலம்பல்களை கண்டு கலங்கியவன் என்கிற அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் என்ன எழுதினாலும் உங்களுடைய வாசக ரசிகர்கள் தீபாவளி பலகாரங்களை கொண்டு வந்து கொடுக்க போவதில்லை. இன்று அனைத்து ஹோட்டல்களும் வழக்கம் விடுமுறையாக இருக்கும். தங்கள் அன்பு மனைவி ஏதாவது உறவினர் வீட்டிற்கோ அல்லது பக்தி நிமித்தம் எங்கேனும் கோவில்களுக்கு சென்றிருக்க வாய்ப்பு அதிகம். 

உணவு கிடைக்காமல் நீங்கள் அலைய போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் உங்கள் பாக்கெட் , வாலெட் எல்லாவற்றயும் துழாவினாலும் 20 ரூபாய் மட்டுமே இருக்கும். பத்திரமாக அந்த இருபது ரூபாய் வைத்து கொள்ளவும். 

இன்றும் "அம்மா உணவகம்" வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். இந்த கடிதத்தை வாசிக்கும் நண்பர்கள் இதனை 'தந்தி' போல சாருவிற்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன். 

காலை: 
இட்லி - 1ரூ (ஒன்றிக்கு)
சப்பாத்தி - 3 ரூ (இரண்டு சப்பாத்தி)

மதியம்:
தயிர் சாதம் - 3 ரூ
சாம்பார் சாதம் - 5 ரூ


மீண்டும் தீபாவளி வாழ்துக்கள் .
***********************************************************************************************
பைனல் கிக்:

  • இரவு அரட்டையால் சஹாராவையே ஈரமாக்கியதால் இன்று முதல் நீ, வெட் சாட் வேந்தன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய். 
  • பப்புவுக்கு சோறிட, குப்பி கொடுக்கும் வள்ளலே, இன்று முதல் நீ,குப்பி கொடுத்த குலசேகரன் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்.
  • கேரட்டின் மகத்துவத்தை பாமினிக்கு உணர்த்தியதால், இன்று முதல் நீ, கேடு கெட்ட கேவலன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்
***********************************************************************************************