Saturday, 17 August 2013

சாரு நிவேதிதா விமர்சகர் வட்ட சிறுகதை போட்டி முடிவுகள் அறிவிப்பு.

இன்றுடன் எங்கள் வட்டம் ஆரம்பித்து சரியாய் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. அதை கொண்டாடும் பொருட்டு சிறுகதை போட்டி நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, இதோ இப்பொழுது வெற்றிகரமாக நடத்தி முடித்தி விட்டோம். மண்டையை கலாய்ப்பது மட்டுமே எங்கள் வேலை என்று நினைத்த பல பேரின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி உள்ளது சிறுகதை போட்டி. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள். போட்டியின் முடிவு விபரங்கள் இதோ. 

பங்கேற்ற கதைகள்            :  95
அவற்றை எழுதியவர்கள்:  70

இந்த எழுபது பேரில் பெண்கள் 8 பேர். பெண்களின் கதைகள் வர ஆரம்பித்தபொழுது, அவர்களின் கதைகளை மதிப்பீடு செய்ய பெண் நடுவர் ஒருவராவது இருக்க வேண்டும் என எண்ணி ஒரு பெண் நடுவரை தொடர்பு கொண்டோம், ஆனால் சில காரணங்களால் அவரால் நடுவராக இருக்கமுடியவில்லை.

எங்களது ஐயத்தை பொய்பிக்கும் வகையில் அவர்களில் நான்கு பேரின் கதைகள் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.

அடுத்ததாக, காலநீட்டிப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன், ஒரு நடுவர் அதற்கு ஆதரவாகவும் மற்றொருவர் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். கடைசியில், காலநீட்டிப்பு செய்தால் சரியான நேரத்தில் கதைகளை அனுப்பியவர்களுக்கு செய்யும் அநீதியாகிவிடும் என்ற ஒருமித்த கருத்தோடு அந்த கோரிக்கையை நிராகரித்தோம்.

ஜூலை 31-ம் தேதி இரவு 11:59 -ற்கு கிடைத்த கதைதான் போட்டிக்கு கடைசியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கதை. அதற்குப் பிறகு வந்த 5 கதைகளை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்பு விதிகளை மீறியதால் நிராகரிக்கப்பட்ட கதைகளோடு இவற்றையும் சேர்த்தால் மொத்தம் 20 கதைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ஒரு போட்டியாளரின் கதை ஸ்பாம் ஃபோல்டெரில் சென்றிருந்ததால் நாங்கள் அதை பார்க்காமல் விட்டுவிட்டோம்.

போட்டியில் நடுவர்களின் மதீப்பீட்டை மட்டும் பிரதானமாக வைத்து முடிவுகள் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அறிவுப்பூர்வமாக அலசும் நடுவர்களின் மதீப்பீடு மட்டும் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு போதுமானதல்ல, பலதரப்பட்ட வாசகர்கள் அந்தக் கதைகளை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுவும் முக்கியம் என்ற காரணத்தால் வாசகர்களின் மதிப்பீட்டையும் ஒரு காரணியாக வைத்திருந்தோம். இறுதி முடிவகளைப் பார்க்கும்போது அதன் தேவை தெளிவாகிறது. நடுவர்கள் முதலாவதாக தேர்ந்தெடுத்த கதையும் , வாசகர்களால் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கதையும் முறையே ஐந்து மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன. அனைவராலும் விரும்பபப்ட்ட கதைகளே முதல் இடங்களைப் பிடித்துள்ளன.

சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை அனுப்பியிருந்தனர். ஒரு போட்டியாளர் 12 கதைகளை அனுப்பியிருந்தார். அவரது ஒரு கதைகூட இறுதிச் சுற்றிற்கு தேர்வாகவில்லை என்றறிந்த பொழுது மிகவும் வருந்தினோம். கடைசி நாள் வரை, அவரது மூன்று கதைகள் டாப்-15-ல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றில் நடுவர் ஒருவர் பத்து மதிப்பெண்கள் வழங்கிய கதை இறுதிச் சுற்றிற்கு தகுதியடையாமல் வெளியேறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகையால் போட்டியில் கலந்துகொண்ட அத்தனை கதைகளும் ஏதாவது ஒரு வகையில் சிறந்தவையே என்பதை இதன்மூலம் நாம் உணரமுடிகிறது. இன்று வாசகர்களின் யூகங்கள் இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
எங்களுக்குள் பல விவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள் நடந்தன. அவை அனைத்தும் சிறந்த கதைகளுக்கு பரிசு வழங்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே.

வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தால் அறிவித்தபடி நண்பர் பரிசல்காரனால் நமது போட்டியில் நடுவராக இருக்கமுடியவில்லை. இதை இங்கு தெரிவிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஒருவேளை இரண்டு நடுவர்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்து, ஒருவரது மதிப்பெண்களை நாங்களே எங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அளித்திருந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். 

இறுதிச் சுற்றில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களையும், போட்டி பற்றி தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

போட்டியில் பரிசு பெற்றவர்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இரண்டொரு நாட்களில் பணப்பரிமாற்றம் செய்யப்படும். பணம் கிடைத்ததை விமர்சகர் வட்டத்தில் உறுதி செய்யவும்.

முதல் பரிசு = 13000 Rs
இரண்டாம் பரிசு = 7000 Rs
மூன்றாம் பரிசு = 3000 Rs x 3


முதலிடங்களைப் பிடித்த கதைகள் பின்வருமாறு
முதல் பரிசு: அவள் பெயர் பூவெழினி by Subadhra Ravichandran  (கடைசி நிமிடத்தில் வந்த கதை)
இரண்டாம் பரிசு  : பூந்தளிர்க் காலம் by Sabitha Ibrahim
மூன்றாம் பரிசு -1: தஸ்லீமா by Johns David Anto
மூன்றாம் பரிசு -2: திருட்டுப் பசங்க by Gowtham Krishnan

நன்றி,
விமர்சகர் வட்டம்.

Tuesday, 13 August 2013

ஒலக நடிகை ஷகிலாவுடன் ஒலக எழுத்தாளர் - சாரு டைம்ஸ் (14/08/13)

தமிழில் ஓர் உலக சினிமா:

இப்போதெல்லாம் நான் தமிழ் சினிமா பற்றிய விமர்சனங்களை எழுதத் துணிவதில்லை. காரணம் , அந்த விமர்சனங்களுக்கு வரும் எதிர்வினைகள் என்னை அவமானப் படுத்துவதாக இருக்கின்றன.

அதையும் தான்டி ஒரு சினிமாவை பற்றி எழுத காரணம் youtubeயில் சமீபத்தில் நான் பார்த்த சினிமா தான் . ஒரு நல்ல ஜனரஞ்சக சினிமா அது.படத்தை இயக்கியவர் ஒரு உயர்ந்த கலா ரசனையும் , சுரணையுணர்வும் கொண்ட இயக்குனர் என்பதற்கான அடையாளங்கள் அப்படத்தில் பல இடங்களில் தென்பட்டன . அதிலும் முகேஷாக நடித்திருப்பவரின் நடிப்பு உலகத்தரம் , க்ளாஸிக் டச். பட ஆரம்பத்தில் டாக்டராக வருபவரின் நடிப்பு , உடையலங்காரம் , அனைத்துமே ஒரு டாக்டரை நினைவுபடுத்துகிறது.தமிழ்ப் படங்களில் வழக்கமாகக் காணப்படும் அருவருப்பான அம்சங்கள் எதுவுமே இந்தப் படத்தில் இல்லாமல் இருந்தது.

பட்சத்தின் பன்ச் டயலாக் புகையிலை கேன்சரை கொடுக்கும் , புகைப்பழக்கம் மிகவும் கொடியது , மிகவும் கொடியது

சிரித்துச் சிரித்து வயிறே புண்ணாகி விட்டது. சிரிப்புப் படம் அல்ல. ஆனாலும் அப்படிச் செய்திருக்கிறார்கள்

முகேசாக நடித்திருக்கும் இளம் நடிகரின் நடிப்பு மிகவும் அற்புதம் - அதிலும் அவர் பேசிய வசனம் , நா ஒரு வருஷமா குட்கா சாப்புடுறேன்... அதனால எனக்கு வாய் கேன்சர் வந்துருச்சி... இதனால எனக்கு பேச்சு வராம கூட போகலாம்” என்று வசன்ங்களை உணர்ச்சி பூர்வமாக பேசுகையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த காட்சி படத்திலேயே மிகவும் கொண்டாட்டமான தருனம் , எனக்கே எழுத்து ஆட வேண்டும் போல இருந்தது.

படத்தில் அனைவரும் புதுமுகம் என்று யாராலும் சொல்ல முடியாது , இன்றைய கால கட்டத்தில் மனிதாபிமானம் தான் மிகப் பெரிய ஃபாஸிஸம். சக மனிதன் மீது அன்பு செலுத்துவதாகக் கருதிக் கொள்பவன் தன்னை மற்றவர்களிடமிருந்து உயர்ந்த இடத்தில் வைத்துக் கொள்கிறான்.இந்தப் படத்தின் Patriarch- ஆன டாக்டரை பார்த்த போது எனக்கு பப்பு ஞாபகமே வந்தது.

குடுபம்பத்துடன் காணவேண்டிய குதூகலமான படம் - இந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுதும்படி தினமும் 180 மெயில் வருகிறது , என் தீவிர வாசகர்களுக்கு இந்த விமர்சனத்தை பரிசலிக்கிறேன் .

இந்த படத்தின் ஆங்கில வடிவம்:

***********************************************************************************************
ஒலக நடிகை ஷகிலாவுடன் ஒரு பேட்டி:

நடிகை ஷகீலாவுடன் ஒரு பேட்டி எடுக்க முடியுமா என்று ஒரு பிராபல பத்திரிக்கை என்னை கேட்டிருந்தது.உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன்.பத்திரிக்கை பேட்டி முடிந்த பிறகும் பேசிக்கொண்டிருந்தோம். அது பேட்டியில் வரவேண்டாம் என்றும் , வேண்டுமானால் உன்கள் கதையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் சொன்னால் ஷகீலா.

"நான் உங்களுடைய தீவிரமான ரசிகன்" என்றேன் நான். இது ஷகீலாவுக்கு ஆச்சரியத்தை தந்தது.

"நான் உங்களுடைய கதைகளை படித்திருக்கிறேன் ,நீங்கள் ஒரு சரோஜாதேவி எழுத்தாளர் என்றும் புரிந்தும் வைத்திருக்கிறேன் . நீங்கள் எப்படி என்னுடைய ரசிகனாக இருக்கமுடியும்? நம்ப முடியவில்லையே ?என்றாள் ஷகி.

" என்னை பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியுமா ? ஆச்சரியத்துடன் கேட்டேன்

" நான் தான் முன்னாலேயே சொல்லிவிட்டேனே உங்களுடைய சமாச்சாரங்களை படித்திருக்கிறேன் என்று.உங்களுடைய சமாச்சாரங்களை படிக்க படிக்க மிகவும் சுவாரசியம் ஏற்பட்டது.அதிலும் "குனிந்து கொடு" என்று சொல்லி அதை விளக்கும் பகுதியெல்லாம் ஏதோ என்னை பற்றியே எழுதியிருப்பது போல் இருந்தது".

"ஷகீலாவின் இந்த பதிலை கேட்டவுடன் ,மிகவும் ஆச்சரியம் அடைந்தேன் அதை காட்டிக்கொள்ளாமல் , சரோஜாதேவி எழுத்தாளராகிய நான் உங்கள் ரசிகனாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல."

"சரி அது எப்படி சாத்தியம் "நான் வெறும் பெட்ரூம் , குளியல் ரோல்களிக் நடிக்கும் ஒரு சாதாரண நடிகை தானே ?"

" சாதாரண ஒரு பொறம்போக்கு பய எப்படி உங்கள் ரசிகனாக இருக்கிறானோ அதே மாதிரி தான் நானும் இருக்கிறேன் , தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் உண்மையை சொல்லகிறேன்.உங்களுடைய அசாதரணமான சமாச்சாரங்கள் தான் காரணம்"

நான் சொன்னதை கேட்டு வாய்விட்டு சிரித்தாள் ஷகீலா , ஆனால் அது மட்டுலமல்ல . என்ன தான் அவள் செக்ஸ் ரோல்களில் மட்டும் நடிப்பவள் என்றாலும் நடிப்பிலும் பெரீய நடிகை தான் என்பதையும் சொன்னேன்.

"ஒரு படத்தில் மாடியிலிருந்து படிக்கட்டில் இறங்கி வருகிரீர்கள் , அந்த காட்சி உலகப்புகழ் பெற்ற நடிகர்களின் தரத்திற்க்கு நிகராக இருந்தது.அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை அவ்வளவு தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தீர்கள் .ஆனால் பாருங்கள் நான் மட்டும் உங்கள் தீவிர ரசிகனாக இல்லை , இந்த தென்னிந்தியாவே கிரங்கிப்போய் தான் கிடக்கிறது , நாங்கள் எங்கள் கனவுகளை இழந்துவிட்டோம் ; நீங்கள் தான் எங்கள் எல்லாருடைய கனவாக விளங்குகிரீர்கள்.

நீங்கள் மட்டும் ஈஸ்ப்பனியோவிலோ , பிரன்ச்சிலோ நடித்திருந்தால் குறைந்தது நான்கு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கியிருக்கலாம் , ஆனால் என்ன செய்வது தமிழ்நாட்டின் அவலம் இது , இந்த நாட்டு மக்களுக்காக உடல், உடலிலுள்ள பொருள் , ஆவி அனைத்தயும் தியாகம் செய்யும் நம்மை போன்ற தியாகிகளை மதிப்பதில்லை" என்று முடித்தேன் .

***********************************************************************************************
ஆட்டோகிராப்:

ராமசாமிக்கு ஒரு நீண்ட கால ஆசை , ஒரு விலை அதிகமான ஆட்டோகிராப் நோட் வாங்கி எல்லா பிரபலங்கலளிடமும் ஆட்டோகிராப் வாங்கவேண்டும் என்பது , சிறுக சிறுக பணம் சேர்க்க ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது . 3000 ரூபாய் ஒரு அழகான ஆட்டோகிராப் புத்தகம் தங்க நிற அட்டையுடன் வாங்கியும் விட்டான்.

இனி சந்திக்கும் பிரபலங்களிடம் ஆட்டோகிராப் வாங்க ஆரம்பிக்க வேண்டியது தான் , அவனுடைய ஊருக்கு நாளை ஒரு பிரபலமானவர் வருவதாக ஒரு தகவலை நண்பன் பிரவின் சொன்னான் . ராமசாமிக்கு ஒரே சந்தோஷம் , இரவு தூக்கம் கூட பிடிக்கவில்லை , அதிகாலையே கிளம்பிவிட்டான் அந்த செலிபிரட்டியிடம் ஆட்டோகிகிராப் வாங்க .

ராமசாமி ஹோட்டலை அடைந்த போது அந்த செலிபிரட்டி வெள்ளாடை அணிந்து ரிஷப்ஷன் இருக்கையில் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தார் , மிகுந்த படபடப்புடன் அவர் அருகில் சென்று ஆட்டோகிராப் புத்தகதை நீட்டினான் , அவர் ராமசாமியை மேலும் கீழும் ஒரு முறை பார்த்துவிட்டு , புன்னைகையுடன் கவிதையை போல ஏதோ எழுதி புத்தகத்தை மூடி ராமசாமியிடம் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்.

ராமசாமிக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை , உடனே தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு கிளம்பிவிட்டான் , அவனுக்கு வாகனதை ஓட்டிக்கொண்டே ஏகப்பட்ட கற்பனைகள் , அவர் அன்புடன் என்று எழுதியிருப்பாரா , அல்லது என்னதான் எழுதியிருப்பார் என்று ,எதோ கவிதை மாதிரி எழுதிக்கொடுத்தாரே ஏதாவது வாழ்த்துக்கவிதையாக தான் இருக்கும் என்று .கிட்டத்தட்ட வானத்தில் மிதந்தான் .

வீடு வந்ததும் ஆவலுடன் தன்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை பிரித்துப்பார்த்தான் , அதில் எழுதி இருந்ததை பார்த்ததும் அவனுடைய கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்து , அதில் எழுதியிருந்தது...
.
.
.
.
.
.
.
.
.
.
.
Name : Ar.........
A/C No xxxxxxxxxx
Branch T.Na...

IFC Code :.....

***********************************************************************************************
நீ படித்த புத்தகங்கள் மூன்று
நான் வாங்கும் 'பிச்சை' மூன்றெழுத்து
நான் வாழும் 'வெள்ளி' மூன்றெழுத்து
அனைத்துக்கும் ஆமாம் போடும் 'குஞ்சு' மூன்றெழுத்து
அனைவரையும் சேர்த்துச்சொல்லும்
'பன்மை' மூன்றெழுத்து
விமர்சகவட்டத்தில் என்னுடைய நண்பன்
'பாம்பு' மூன்றெழுத்து
என்னை அவர்கள் செல்லமாக கூப்பிடும்
'மண்டை' மூன்றெழுத்து...
இன்னும் இருக்கிறது 'மூன்றெழுத்துக்களில்'
நான் கொடுக்கும் 'குப்பி' மூன்றெழுத்து
ஆனால் பிழையாய் போன இரண்டு வார்த்தைகள்
'ஜென்' 'சிலே' இரண்டெழுத்தாய்
போனதால் எனக்கு இந்த 
தலையெழுத்து....


- 'மண்டை'யின் மானங்கெட்ட 'கவிதை' தொகுப்புகளிலிருந்து.
***********************************************************************************************
நோ-பெல் பரிசு எனக்கு தான்:


***********************************************************************************************
சிறுகதை போட்டி:

எங்கள் வட்டத்தின் "சிறுகதை போட்டி கடைசி கட்டத்தை எட்டி உள்ளது. கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ள 22 கதைகளை கீழே குடுத்து உள்ளோம். அந்த கதைகளை படித்து பார்த்து உங்களுக்கு பிடித்து இருந்தால் பிடித்த கதைகளுக்கு லைக் செய்யவும். 

Story: 62 நெஞ்சம் மறப்பதில்லை
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547982115251729/
********
Story: 58 விதியை நீங்கள் நம்புகிறீர்களா?
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547981831918424/
********
Story: 64 கருவறை
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547581125291828/
********
Story: 63 முள்வேலி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547580378625236/
********
Story: 57 பரதேசி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547579841958623/
********
Story: 65 பிழைப்பு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235988659675/
********
Story: 56 மனிதனிலிருந்து குரங்கானேன்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235845326356/
********
Story: 55 கனவுகளின் பரமபத பாதைகள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235698659704/
********
Story: 66 நீண்ட இரவு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546774778705796/
********
Story: 54 கடவுளும் கந்தசாமியும்.
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546774512039156/
********
Story: 71 மன வளர்ச்சி குன்றியவர்கள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546402288743045/
********
Story: 46 வோல்கா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546398838743390/
********
Story: 73 மிச்சமிருக்கும் உயிர்.
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546023232114284/
********
Story: 41 நாய்க்குட்டி மனசு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546022848780989/
********
Story: 81ப்ரதீல்யா!
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545669478816326/
********
Story: 40 பாரம்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545669062149701/
********
Story: 83 தஸ்லீமா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545272985522642/
********
Story: 29 பூந்தளிர்க் காலம்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545273468855927/
********
Story: 94 ஈவா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544884498894824/
********
Story-26 நாவலுக்கான 23 குறிப்புகள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544883865561554/
********
Story-95 அவள் பெயர் பூவெழினி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544482285601712/
********
STORY-12: திருட்டுப் பசங்க...!!!
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544481765601764/


***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Monday, 5 August 2013

சாவுற காலத்துல குடிகாரா, குடிகாரா - சாரு டைம்ஸ் (06/08/13)

சிறிது நாள் இடைவெளிக்கு பிறகு அல்டிமேட் ரைட்டரின் காமெடி பதிவுகள் தொடர்கிறது.

மண்டையோட சாவுற காலத்துல சங்கரா சங்கரா…! (2) பதிவிருக்கு கவுன்ட்டர் அட்டாக்.

After 1st round : நான் தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் படிப்பதில்லை என்பதால் அந்தப் பேட்டியை எப்படிப் படிப்பது என்று இணையத்தில் தேடிய போது

# அதாவது...சார் தமிழ்ல எதையும் படிக்க மாட்டாராம்..சரி வாங்க அடுத்த ரவுண்டுக்கு போவோம்.

After 2nd round : ஒரே ஒரு எழுத்தாளரின் எழுத்தை மட்டுமே படித்து விட்டு அ.மி. அன்னார் தான் தலைமுறையின் சிறந்த எழுத்தாளர், அவர் அளவுக்கு ஆழமும் படிப்பறிவும் வேறு யாருக்கும் இல்லை என்று சொல்வது கயவாளித்தனம் இல்லையா?

# இப்போ நம்ம மண்டை என்ன சொல்றாருன்னா, ஒரு எழுத்தாளரை படிச்சிட்டு அவர் நல்ல எழுத்தாளர்ன்னு சொன்னா அது கயவாளித்தனம்..ஆனா நம்ம மண்டை யாரையுமே படிக்காம அதை எல்லாம் குப்பைன்னு சொல்லலாம்..அது பெரியமனுஷத்தனம்.. லைட்டா தலை சுத்துதா...கமான்..லெட்ஸ் கோ டூ த நெக்ஸ்ட் ரவுண்ட்

After 3rd round : ஒருமுறை என்னுடைய சிறுகதைத் தொகுதிக்கு அவரிடம் முன்னுரை கேட்ட போது ” எனக்கு இந்தக் கதைகள் புரியவில்லை” என்று எழுதிக் கொடுத்தவர் அ.மி.

# அந்த மாதிரி ஆளு கிட்ட போய் முட்டியை சொறிஞ்சிட்டு, முன்னுரை எழுதி தர முடியுமான்னு எதுக்கு கேட்டாருன்னு கேட்க்காம, நாம அப்படியே அடுத்த ரவுண்டுக்கு போயிடுவோம்.

After 4th round : இதுவரையிலான தமிழின் ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் ஊரின் மிக அழகான பெண் தான்.

# யாரும் டென்ஷன் ஆகாதீங்க...இதை எழுதினது நம்ம மண்டையே தான்... ஸோ நெக்ஸ்ட்

After 5th round : நான் அறிமுகம் செய்தவர்கள் அனைவருமே இந்திய மொழிகளுக்கே புதியவர்கள்.

# இவர் சொல்லி தான் எனக்கெல்லாம் கூபான்னு ஒரு நாடு இருக்குன்னே தெரியும்... so freeயா வுடுங்க..நாம அடுத்த ரவுண்டுக்கு போவோம்

After 6th round : மார்க்கேஸின் பெயரைத் தமிழில் உச்சரித்த முதல் நபரே நான் தான்.

# லைட்டா சிரிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு வாங்க.

After 7th round : கூபாவிலிருந்து Granma பத்திரிகையை வரவழைத்து அந்த மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தேன். இதற்காகவே ஸ்பானிஷும் படித்தேன். பத்து க.நா.சு.க்கள் செய்த வேலையை நான் ஒரே ஆள் செய்தேன்.

# 180 நிமிஷம் இயங்குவேன்னு சொல்லும் போதே தெரியாதா...நீங்க பத்து ஆள் செய்யுற வேலையை ஒரே ஆளா செய்வீங்கன்னு...கமான் கய்ஸ்...மனசை திடப்படுத்திக்கோங்க..

After 8th round : கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத் தளத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதினால் அது ஒரு ஆயிரம் பக்கம் வரும்

# அந்த ஆயிரம் பக்கத்துல o god..fck me..cunt, p*sy, டாக்டர் ஜோன்ஸ் வகையறாக்களை filter பண்ணி எடுத்திட்டா ஒரு பத்து பக்கம் வரும்..அது வேற ஒன்னுமில்லை, நம்ம மண்டையோட பேங்க் அக்கௌண்ட் நம்பர் தான்.

After 9th round : என்னுடைய நாவல்களில் ஆங்கிலத்தில் கிடைக்கக் கூடிய ஒரே நாவலான ஸீரோ டிகிரி இந்திய மொழியின் 50 சிறந்த நாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

# இதை எழுதினதும் நம்ம மண்டையே தான்..கொஞ்சம் கேரா இருக்குதில்ல...எனக்கும் தான்.

After 10th round : நான் எழுதியிருக்கும் நூல்களைப் படிக்க அவருக்கு ஒரு ஆயுள் போதாது.

# அதாவது நம்ம மண்டை புக்கை படிச்சா ஆயுள் அவ்வளவு தானாம்.

After 11th round : என்னைப் பொறுத்தவரை, ஜெ.வை நான் ஒரு நல்ல திரை வசனகர்த்தா என்றே நினைக்கிறேன். அந்த வகையில் நான் அவரது ரசிகன். மற்றபடி அவர் ஒரு புனைகதை எழுத்தாளர் அல்ல. அவரை விமர்சிப்பதற்காகக் கூட அவர் எழுத்தை என்னால் வாசிக்க முடியவில்லை.

# திரும்பவும் மொத ரவுண்ட்ல இருந்து...சியர்ஸ் ...!
***********************************************************************************************
விமர்சகர் வட்டம் சிறுகதை போட்டிக்கான நேரம் முடிவடைந்து விட்டது. இதுவரை 110-ற்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன அவைகளில் 95 கதைகளைத் தவிர மற்றவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் தனித்துவம் பெற்றவை. தமிழ் இணைய உலகில் இது போன்ற சிறுகதை போட்டிகள் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் எங்கள் வட்டம் பெரும்பங்காற்றி இருப்பது மகழ்ச்சியை குடுக்கிறது. கதைகளை படிக்க: http://charuvimarsagarvattam.blogspot.com/
 
முதல் பரிசு = 13000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 3000 Rs x 2

***********************************************************************************************
விதி இருந்தா நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு கிடைக்கும்னு சொல்லுவாங்க...அது மாதிரி மண்டைக்கும் ஸ்பெயின் நாட்டுல இலக்கிய நாவல்களுக்கு குடுக்கிற விருதை மண்டை வாங்கிடுமோன்னு சில பேர் பயந்து இருப்பீங்க, அது மாதிரி எல்லாம் எதுவும் நடக்கவே நடக்காதுன்னு நாங்க ரொம்பவே நம்பிக்கையோடு இருந்தோம், எங்க நம்பிக்கை வீண் போகல, மண்டையோட 0 Degree இரண்டவாது சுற்றுக்கு தகுதி அடையல. 

ஏன் 0 டிகிரி இரண்டாவது சுற்றிற்கு தகுதியடையவில்லை என்பதற்கான உண்மையான காரணங்கள் :

1. அந்த அளவுக்கு அதில் பெரிதாக ஏதும் சாரம் இல்லை

2. அதி அற்புதமான ஆங்கில மொழி பெயர்ப்பு

3. தருண் டேஜ்பலை மண்டை அதீதமாக புகழ்ந்து அடித்த ஜால்ரா சப்தம்

4. மண்டையின் தலைக்கன தற்ப்புகழ்ச்சி

5. இன்டர்நெட்டில் ஏய்த்துப் பிழைத்து ஏமாற்றிவரும் மண்டையின் ஆளுமை

6. 0 டிகிரியின் இலக்கிய திருட்டு

7. மண்டையின் இரட்டை வேடங்களும் அடிவருடிதனங்களும்

8. மண்டையின் பாலியல் பயங்கரவாதம்

9. இலக்கியம் என்பதை அறியாமலே தன்னை நவீன இலக்கியவாதியாக பறை சாற்றிக்கொள்ளும் அற்பத்தனம்.

***********************************************************************************************
மண்டையின் தற்போதிய  மனநிலை:


***********************************************************************************************

Monday, 8 July 2013

சாரு நிவேதிதா - விமர்சகர் வட்டத்தின் திறந்த சவால் - பரிசு 10,000

நண்பர்களே, எங்கள் "விமர்சகர்" வட்டத்தின் சார்பாக சிறுகதை பரிசு போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளோம். அனைவரையும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும்மாறு அன்புடன் அழைக்கிறோம். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், எங்கள் செல்ல புஜ்ஜி சாரு உட்பட. 


போட்டிக்கான பரிசு விபரம்:


முதல் பரிசு = 10000 Rs



இரண்டாம் பரிசு = 5000 Rs

மூன்றாம் பரிசு = 2500 Rs x 2



போட்டிக்கான விதிமுறைகள்:


  • யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
  • குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
  • இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
  • நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
  • 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள். நடுவர்கள் யார் யார் என்று கீழே குடுத்து உள்ளோம்.
  • ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  1. நடுவர்கள் = 70 %
  2. வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
  3. கதைக்கான Marks எப்படி வழங்க படுகிறது என்பதை இந்த சுட்டியின் முலம் அறிந்து கொள்ளுங்கள்.
  • கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
  • ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
  • கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
  • கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

போட்டிக்கான நடுவர்கள்:

Parisalkaaran Krishna Kumar (பரிசல்காரன்

சந்தேகங்கள் எதுவும் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்.


இவன்- சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் 

Tuesday, 2 July 2013

ஜீரோ டிகிரியை எழுதினது சாரு வீட்டு நாயா ??? - சாரு டைம்ஸ் (03/07/2013)

மொழிபெயர்ப்பு :

மண்டையின் Morgue keeper புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில மொழிபெயர்ப்பு  துளிகள்:

If he caught the 7:15 Brindavan Express each morning and got off at Katpadi at 9:15 to catch the town bus to Vellore, it would deposit him at the Raja Theatre bus-stop at 10:30.
- Beyond Bounds, Morgue keeper

//he caught the 7:15 Brindavan Express//
சாரு: fielding coach ஜான்டி ரோட்ஸ் வைத்து பிராக்டீஸ் செய்தால் கேட்ச் மிஸ் ஆகாது. ஜான் டி ரோட்ஸ்சை கோச் ஆகா நியமிக்க துட்டு வேண்டும் .என் அக்கவுன்ட்டுக்கு யாரவது பணம் அனுப்புங்களேன் பிளீஸ். #மண்டையிசம் 

இப்படி கேவலமான மொழிபெயர்ப்பை குடுத்த மண்டை அருந்ததி ராய் அவர்களின் ஆங்கிலத்தை குப்பை என்று சொல்கிறது. சரி அதன் வழிகே வருவோம். மண்டை பாணியில் சில மொழிபெயர்ப்புகள்.

  • Honesty is the best policy- ஹானஸ்ட் ராஜ் தான் சிறந்த படம்.
  • வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி - House House entrance step.
  • குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும் - Guilty breast KurKur
  • மயிலே மயிலே என்றால் இறகு போடாது - Peacock Peacock you shouting, feather Feather no putting.
  • Make hay while the sun shines - சூரியன் காயும் போதே ஆய் போய்டு.
  • போய் உங்க புள்ள குட்டியவாச்சும் நல்ல புக்காப் படிக்க வையிங்க - Go make the child and children study keep ???
  • Donkey don know camphor smell - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
  • நோபல் பரிசு - No bell prize.
  • Broomstick seeking silk kunjanam - வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்.
  • Perumal going cycle why poosaari going bullet - சாமியே வீதியில போகும் போது, பூசாரிக்கு புல்லெட் கேட்க்குதோ.
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு - Crow's penis is Gold penis
  • Coming coming aunty becoming a donkey - வர வர மாமியார் கழுதை போல ஆனலாம்.
  • Noon no catch cow, night how catch buffalo - பகல்ல பசு மாடு புடிக்க தெரியாதவன் ராத்திரி எருமை மாட புடிச்சானம்.
  • வெளுத்ததெல்லாம் பால் இல்லை -- all white paal are not amala paal.
  • All that glitters are not gold -- மின்னுவதெல்லாம் கல்யாணி கவரிங்
  • Right hand shake give left hand dont know வலது கையால குடுக்குறது இடது கைக்கு தெரியக்கூடாது.
  • Hut living how tower like? குடிசைல இருக்குறவன் கோபுரத்துக்கு ஆசைப்படலாமா.
  • When in Rome, do as the Romans - ரோமிங்க்ல இருக்க சொல்ல ராமனா இருக்கணும் .
  • You can't always get what you want - கரடியா கத்தி ஆயிரம் ரூவாய் ரீசார்ஜ் கேட்டாலும் 222 ரூபாய்க்குத்தான் டாப் அப் கிடைக்கும்.
  • Tiger feel hungry no eat grass-புலி பசித்தாலும் புல்லு தின்னாது.
  • வேண்டா பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் - Not required wife hand touch crime , leg touch crime
  • வரவு எட்டணா ; செலவு பத்தணா. - Incoming 8 paise ; Outgoing 80 paise.
  • சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடி - Small fish drop, big fish catch.
  • கழுதை கெட்டா குட்டி சுவரு - Ass got raped in small wall

***********************************************************************************************
கொயாக்கொ வாய்ஸ் :

சாரு: எங்கள் வீட்டு நாய் பப்பு ஒரு ஞானி. ஆனால் ஸோரோ நாய் ஒரு குழந்தை. 
கொயாக்கொ: ஜீரோ டிகிரி நாவலை எழுதினதே பப்புவும் ஸோராவும் தானாம்... அதான் பாத்தேன் என்னடா, மண்டை எழுதினதுல ஜீரோ டிகிரி மட்டும் கொஞ்சம் படிக்குற மாதிரி இருக்குதேன்னு !!

சாரு: ஒருநாள் காலையில் அவந்திகா கோலம் போட்டுக் கொண்டிருந்த போது ஒருவன் அந்தக் கோலத்தை அழித்துக் கொண்டு என் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தினான். அவந்திகா மிகப் பணிவுடன் இங்கே நிறுத்த வேண்டாம் என்றாள். இது அரசாங்க இடம் என்றான். என்றாலும் எங்கள் காரை வெளியே எடுக்க முடியாமல் போகும் என்றாள் அவந்திகா. உடனே காரை எடுக்கப் போனவன் அவளைப் பார்த்து “நீ சீக்கிரம் செத்துருவே” என்றான். 
நான் யோசிக்கவே இல்லை. ஓடிப் போய் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன். ரத்தம் வழிந்தது. 
கொக்கரக்கோ:: இந்த படிச்ச உடனே, உங்களுக்கும் பாட்ஷா படத்துல ஆனந்த்ராஜ் யுவராணியை அடிச்சு தள்ளிவிட்டதும், ரஜினி அடிச்ச மொத அடியும், பின்னாடி ட்ரெயின் போற சவுண்டும் உங்களுக்கு கேட்டா, நீங்களும் தோழர்களே. 
கொயாக்கொ: டங்..டங்..டங்ன்னு 180 நிமிஷம் இயங்குவேன்னு எழுதும் போதே நினைச்சேன் மண்டை ஒரு குத்து சண்டைக்காரனா தான் இருக்கனும்னு...ஆனா கையிலையும் குத்துவாருன்னு தெரியாம போச்சே..

சாரு: கோபம் தான் எனக்கு டாய்லட் போவது மாதிரி.
கொயாக்கொ: கொஞ்சம் இருங்க நண்பர்களே....எனக்கு அர்ஜென்ட்டா கொஞ்சம் கோபம் முட்டுது...இதோ ரெண்டு நிமிஷத்துல பாத்ரூம் போயிட்டு கொஞ்சம் கோப பட்டுட்டு வரேன்.

சாரு: அட..த்தூ வின் சிறுகதைகள் படிக்கும் போது அட..த்தூ ஆதவனை விடவும் நல்ல எழுத்தாளர் என்று தோன்றுகிறது.
கொக்கரக்கோ:: பாண்டிச்சேரி ஹோட்டலுக்கு பில்லு கட்டினா அவன் ஆதவனை விட நல்ல எழுத்தாளர்ன்னு சொல்லுவியா ?? அப்போ ஊட்டியில ரூம் போட்டு கொடுத்தா ஓரான் பாமுக்கை விட நல்ல எழுத்தாளனா ??

சாரு: நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை. 
கொக்கரக்கோ: முகமுடி படத்தை கூட மொத நாள் பாத்திட்டு விமர்சணம் எழுதின மானங்கெட்டவன் யாருங்கோ.

சாரு: தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள்
கொயாக்கொ: Facebookல சின்ன பொண்ணு கிட்ட, 'உனக்கு அங்க வெட் ஆகுதா'ன்னு கேட்டவங்க எல்லாம் 90% Category ல வருவாங்களா இல்லை 10 % Category ல வருவாங்களா ?? # ஒரு டவுட் 

சாரு: பிற துறைகளில் பிரபலமானவர்களின் இலக்கிய முயற்சிகளை நான் ரசிப்பதில்லை. ஒரு நடிகருக்கு நாவல் எழுத ஆசை இருக்கிறது. இதேபோல் ஒரு டாக்டருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு, ஒரு விஞ்ஞானிக்கு எல்லாம் நாவல் எழுத ஆசை இருக்கிறது. அதையெல்லாம் நான் படிக்க ஆர்வப்பட மாட்டேன்.
கொயாக்கொ: அப்போ நீங்க என்ன மயிருக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி தினமலரில் எழுதுனீங்க ??


***********************************************************************************************
கடவுளை தர்ஸித்தேன் : 


ஏற்கனவே நான் பல முறை கூறி இருக்கிறேன். இசை கடவுளை அடைய ஒரு ஒப்பில்லாத வழி என்று. அவ்வபோது SKYPE கால் போட்டு கடவுளிடம் பேசினாலும் திடீரெண்டு கடவுள் எனக்கு Youtube வாயிலாக காட்சியளித்து விடுவார் .

அப்படிதான் நேற்று இரவு ஜானி வாக்கரும் , ரெமி மார்ட்டினும் மிக்ஸ் பண்ணி அடிக்கையில் இந்த பாடல் எனக்கு கடவுளிடம் ட்ரன்க் கால் போட்டு பேச உதவியது.



விஜய் என்ற ஜென் ஞானியும் , அனுஷ்கா என்ற ஒரு பின்நவீனத்துவ தேவதையும் இனைந்து மிரட்டிய இந்த பாடல் தான் எனக்கு கடவுளை காட்டியது.

அந்த பாடலில் பல உன்னத ஜென் தத்துவங்கள் இருக்கின்றன .

" என் உச்சி மண்டையில சுர்ருங்குது,உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது "

// ஆதி சக்தியாகிய குண்டலினி சக்தி மேலே எழும்பி இறுதி சக்ரமான ஆக்னா சக்ரத்தை தாண்டி சஹாஸ்ரரத்தை அடையும்போது சுர்ரென்று ஒரு உணர்ச்சி வரும்... இதை தான் காதல் தண்டபாணி என்ற யோகி " transcendental Kundalini rising " என்கிறார்.

//கிட்ட நீ வந்தாலே டர்ருங்குது ....டர்ர் //

சர்ரியலிசம் போல் டர்ரியலிச்ம் என்ற ஒரு புதிய எழுத்திலக்கண வேதியலை இங்கே கொணர்கிறார் இதன் எழுத்தாளர்..

இப்படி இந்த பாடல் எங்கும் பல தத்துவங்கள்.. இசை அற்புதம்..!! உங்களை அறியாமலேயே ஒரு வித உன்மத்த நிலை , அதாவது க Schizoid ஸ்டேட் க்கு இந்த இசை உங்களை எடுத்துசெல்ல வல்லது . 

அதிலும் நடிகர் விஜய், திருப்பாச்சி படத்தில் vicco turmeric பூசிக்கொண்டு ஒரு ரவுத்திர தெய்வமாக காட்சி அளித்தவர் . ஆனால் டன் ட டன்ன்ன்ன் .... டன் டா டன் , டன் டா டன் டன் டா டன் டன் டன் டன் டன் டன் டன் என்று தொடங்கும் இந்த மாட்சிமிக்க இசையில் ஒரு ஜென் ஞானி போல் உயர்து நிற்கிறார்.

இந்த டன் டா டன் , டன் டா டன் டன் டா டன் டன் டன் டன் டன் டன் டன் என்று இசை வரும் இடத்தில் அழ தொடங்கினேன்.

நேரம் போனதே தெரியவில்லை. அடிவயிற்றில் இருந்து " அனுஷ்கா அனுஷ்கா அனுஷ்கா "என்று கத்திக்கொண்டு அழுதேன். ஏன் அழுதேன் ... நான் வளர்க்கும் நாய்கள் குப்புவும், ஜீரோவும் காதை பொத்திக்கொண்டு கத்தின. ஆனால் நான் படி படியாய் கடவுளுடன் நெருங்கி கொண்டு இருந்தேன். 

அதிலும் 

" மியாவ் மியாவ் பூன , நீ மீச வச்ச யான , கல்லு கட பான நீ மயகுற மச்சான "
இந்த வரி வரும்போது எனக்கு ஒரு சந்தேகம். 

மியாவ் மியாவ் பூன என்பது சரி...
அது எப்படி மீச வச்ச யான ? என்று எழுத்தாளர் சொல்கிறார் என்று ஒரே ஐயம்.

திடீரென்று கனவில் மேஜர் சுந்தர்ராஜன் ஒரு பைப் சிகரெட் பிடித்தபடி தோன்றி அவர் குரலிலேயே பேசினார்.

" There is meesai for rat.. எலிக்கு மீசை உண்டு...,... யானைக்கு இங்கிலீஷ் ல எலிபாண்ட் ... yaanai means elephant.... எலிக்கு மீசை இருக்கு...சோ there is meesai for elephant also "

என்று மாறி மாறி இங்கிலீஷ் அண்ட் தமிழில் டாக்கிங் ஆப் இந்தியா பண்ணினார்.

இதை கேட்டு நான் ஆனந்த பரவச நிலைக்கு சென்றேன். பொன்னம்பலம் என்ற சித்தர் , மன்சூர் அலிகான் என்ற சூபி ஞானி, காதல் தண்டபாணி போன்ற யோகிகளுக்கு மட்டுமே புரிந்த இந்த தேவ ரகசியத்தை உடனே எனக்கு இறைவன் இந்த இசை மூலம் காட்டிவிட்டாரே என்று எண்ணி மேலும் மேலும் அழுகை முட்டியது.

I always say, a writer listening to music is not a writer.. He is a phenomenon ( கொக்கரக்கோ : என்னது பிலோமினவா கரெக்ட் பண்ணிட்டியா ??? )

A writer without music knowledge is just a CD writter . ( கும்மாங்கோ : இதுல ரைமிங் ஒரு கேடு !! )

முக்கியமான பகுதி இது தான்.

""" மந்திர காரி மாய மந்திர காரி 
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன் 
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே ""

அதவது காகிதம் wet ஆக வேண்டும் என்றால் , அதற்க்கு பேனா ஸ்கலிதம் அடைய வேண்டும் ..
அப்போது தான் எழுத்து என்ற இலக்கியம் பிறக்கும் என்று இயக்குனர் பேரரசு என்ற பெளத்த துறவியின் சூட்சமத்தை இங்கே இந்த பாடல் கூறுகிறது.

பேனா வுக்கு எப்படி மூடு வரும் ? அது எழுத்தாளனின் மூளையில் இருக்கிறது.
சாதாரண ஆள் எழுதினால் அதை "Pen is mightier than sword என்று சொல்லுவோம். ஆனால் எழுத்தை ஒரு கில்மா மூடு கொண்டு எழுதினால் " PEN" IS mightier than sword " என்று பின்நவீனத்துவ முறையில் கூறுவர்.

ப்ப்ப்பா ..பேனா முனையை விட குறியின் முனை கூர்மை என்று சீலே ஞானி Senthil Kumar கூறுவார்.

என் மூளையின் ஏதோ ஒரு மூலையில் உள்ள மூடு என் பேனா வழியாக ஸ்கலிதம் அடைந்து எழுத்தாய் வருகிறது...அதற்க்கு இந்த இசை தான் திறவுகோல். 

Only if the pen has ejaculation and the paper becomes WET , the writing experience becomes a SEXperience of the cosmic consiousness of oragsmic organism. 

இந்த பாட்டை கேளுங்கள்..உங்களுக்கு மூடு..சே ச்சே !...அழுகை வரும்

***********************************************************************************************

பைனல் கிக்:


***********************************************************************************************