Wednesday, 23 October 2013

சாருவின் அந்த 180 நிமிடங்கள் - சாரு டைம்ஸ் (24/10/13)

பிச்சை குரு சாருவிடம் இருந்து இப்படி ஒரு மெசேஜ் உங்களுக்கும் வரலாம் உஷார் !!

Name : k.Arivazukkan,
A/C No : 180420143180
Bank : ococ Bank.
Branch : Murunga Maram

இந்த அக்கெளன்டில் உங்களால் முடிந்த பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 நபர்களுக்கு ஷேர் செய்தால்
7 நாட்களில்உங்களுக்கு நல்லது நடக்கும்.

மேற்படி அக்கெளன்டில் பணத்தை செலுத்தி விட்டு இந்த அக்கெளன்ட் நம்பரை 25 பேருக்கு ஷேர் செய்த கருப்புசாமி (எ) கருப்பு என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் இலக்கிய பரிசும் , இந்த நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதி என்ற பட்டமும் கிடைத்தது .

இதே போல மீன் குஞ்சு என்பவர் ஆச்சர்யமடைந்து பணம் அனுப்பிவிட்டு 30 பேருக்கு ஷேர் செய்ய அடுத்த நாள் 1 கோடி பணமும் 180 நிமிடம் இயங்கும் உடல் திறமையும் பெற்றார்..

செந்தில் என்ற நபர் இதை பணம் அனுப்பாமல், ஷேர் செய்யாத காரணத்தால் அவரது கம்யூட்டர் jones180 என்ற வைரஸால் தாக்கப்பட்டு அவருடைய டேட்டா பேஸ் அனைத்தும் காணாமல் போனது.

இதை கிண்டல் செய்த கமலஹாசன் என்ற நடிகருக்கு அவர் தயாரித்த விஸ்வரூபம் என்ற படத்தை ரிலீஸ் செய்ய தமிழக அரசு தடை விதித்தது , தன் தவறை உணர்ந்த நடிகர் அக்கெளன்டில் பணம் செலுத்தி விட்டு 50 பேருக்கு ஷேர் செய்ய அவருடைய படத்துக்கான தடை நீக்கப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது அனைவரும் அறிந்ததே.

***********************************************************************************************


அந்த 180 நிமிடங்கள்:

மண்டை அடிக்கடி நான் "180" நிமிட்ஸ் இயங்குகிறேன்னு சொல்லும், அப்படி அது என்ன தான் பண்ணுதுன்னு பார்த்தா, இதை தான் பண்ணுது...

10 நிமிடங்கள் பல்லு விளக்குதல் 

10 நிமிடங்கள் காபி with அவரைக்கா

25 நிமிடங்கள் கக்கா with சுச்சூ 

15 நிமிடங்கள் குளித்தல் 

15 நிமிடங்கள் காலை சிற்றுண்டி 

3 நிமிடங்கள் பல்குதுதல் + வாய் கொப்புளித்தல் 

7 நிமிடங்கள் முதுகு சொரிதல் 


95 நிமிடங்கள் மிஸ் கால் கொடுத்தல் + ஐய்யா சாமி தர்மம் பண்ணுங்க என்று பேனர் எழுதுதல் + எதாவது சவாரி சிக்குவானா என்று எம்ப்டி ஆட்டோவில் ரவுண்டு அடிக்கும் ஆட்டோ டிரைவர் போல ராயர் மெஸ் வரை நடை பயணம் 

***********************************************************************************************

180 வார்த்தைகளுக்கு மிகாமல் பதில் எழுதுக:

வெட் மன்கி (Monkey) தியரி , வெட் மண்டை தியரி - ஒப்பிடுக???
(மதிப்பெண் :150 , நேரம்: 180 நிமிடங்கள் )

வெட் மங்கி தியரி :
ஒரு கூண்டுக்குள்ளே , 5 குரங்கை வச்சு, மேலே ஒரு வாழைப்பழத்தை தொங்க விட்டு ஒரு ஏணியும் வைத்து விடுவார்கள். ஒரு குரங்கு ஏணியில் ஏறச் சென்றால், மற்ற குரங்குகள் மீது குளிர்ந்த நீரை ஊற்றி விடுவார்கள். இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்யும் போது, எந்த குரங்காவது ஏணிக்கு அருகில் சென்றாலே, மற்ற குரங்குகள் அதை தாக்க ஆரம்பித்து விடும்.

இதில் ஒரு குரங்கை மட்டும் மாற்றி விட்டு, புதிதாக ஒரு குரங்கை கூண்டுக்குள்ளே விட்டால், அது ஏணியில் ஏறப்போகும் போது மற்ற நான்கு குரங்குகளும் தொடர்ந்து தாக்கும். இப்படியே எல்லா குரங்குகளையும் மாற்றி விட்டு எல்லாமே புது குரங்காக இருந்தாலும் ஒரு குரங்கு மேலே ஏறப்போனால் மற்றவை தாக்க ஆரம்பிக்கும். ஏன் தாக்குகிறோம் என்று எதற்கும் தெரியாது. 

வெட் மண்டை தியரி :
ஒரு வட்டத்துல, ஒரு மண்டை, ஒரு 4 அட்மின் குஞ்சுகள், சில வாசகர் குஞ்சுகள் இருந்துச்சாம். ஒரு நாள் ஒரு வாசகர் குஞ்சு, மண்டைய பார்த்து, "இப்படி எங்க காசை எல்லாம் ஆட்டய போடுறியே இது நியாமா" அப்படின்னு கேட்டுச்சாம். இதுல கடுப்பான மண்டை, சரக்கு அடிக்குறப்ப, 4 அட்மின் குஞ்சுங்களையும் என்ன புடுங்குறீங்கன்னு திட்டி மூக்கு சிந்தியே வெட் ஆக்கிடுச்சாம்..

உடனே அட்மின் குஞ்சுங்க, கேள்வி கேட்ட குஞ்சை அடிச்சு விரட்டி block பண்ணிடுச்சுங்க. கொஞ்ச நாள்ல, 4 அட்மின் குஞ்சுள்ள ஒரு குஞ்சை மண்டையே தூக்கிடுச்சு.. மறுபடியும் ஒரு வாசகர் குஞ்சு, "இப்படி வாசகிகிட்ட வெட் சாட் பண்ணுறியே மண்டை, உனக்கு வெக்கமா இல்லையான்னு" கேட்டுச்சாம்.. இப்ப மறுபடியும் அந்த அட்மின் குஞ்சுங்க இந்த வாசகர் குஞ்சை, அடிச்சு விரட்டிடுச்சுங்க. புதுசா வந்த அட்மின் குஞ்சு கேட்டதுக்கு, "இங்க எல்லாமே அப்படிதான்னு " சொல்லிடுச்சுங்க... 

இது காலம் காலமா தொடர்ந்து, மண்டையே எல்லா அட்மின் குஞ்சுகளையும் தூக்கிட்டாலும், எல்லாருமே புதுசா இருந்தாலும் எந்த வாசகர் குஞ்சையும் கேள்வி கேட்க விடுறதே இல்லை..

ஒப்பீட்டுத் திறனாய்வு மதிப்பீடு:

இப்படியே கடைசி வரைக்கும் இருந்து, வாழைப்பழம் அழுகிப் போய்டுச்சு.. மண்டைக்கு இந்த மானம்கெட்ட பொழப்பு பழகிப் போய்டுச்சு...

***********************************************************************************************

ஆசையில் ஒரு கடிதம்:

அன்பின் ஜேம்ஸ்,

இந்த கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ தந்தால் , என்னை திட்டாதீர்கள்.

என்னுடைய , சுபாவம் அப்படி . என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன் . 

நான் யார் ????

நேற்று , கூட , பக்கத்துக்கு தெருவில் ஒரு வீட்டில் அழை யா விருந்தாளியாய் நுழைந்து கொலு விற்கு , பிரசாதமாக சுண்டல் - அதில் , ஆலிவ் காயை பொடியாக நறுக்கி , தூவி தாருங்கள் மாமி என்று கண்டிப்புடன் சொல்லிகேட்டென்.

ஆனால், கிடைத்த சுண்டலில் ஆலிவ் காய் துண்டுகள் இல்லை. நான் விடவில்லையே !

ஆலிவ் காய்கள் வாங்க ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று உரிமையுடன் , மாமாவின் சட்டை உல் பாக்காட்டில் கை விட்டு எடுத்துக் கொண்டேன் 

(கவனிக்க , மாமாவின் உல் சட்டை பாக்கட் . நான் மிகவும் அன்பானவன் நேர்மையானவன் )

இங்ஙனம் , " A beggar has no choice " என்கிற அடாவடி பிற்போக்கு சிந்தனையை நாள்தோறும் உடைத்தெறிந்து வாழ்பவன் நான்.

உங்களின் படத்தை உலகமே கொண்டாடுகிறது . 

டைடானிக் படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்தவுடன் , முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு , தலைவலி வந்துவிட்டது .

ஏன் ஜேம்ஸ்? ஏன் ??

இந்த தமிழ் சமுதாயம் மட்டும்தான் எனக்கு பட்டி பார்த்து டிங்கரிங் செய்து வந்தது .

ஆனால், நீங்கள் எங்கே பிறந்து எங்கேயோ வளர்ந்து ...

நீங்களும் ஏன் ஜேம்ஸ் ?

டைடானிக் கதையில் வரும் ஜாக் & ரோஸ் அப்படியே என்னுடய பாத்திரங்களான 

பெருமாள் & ஜெஸ்ஸி யை தழுவி எடுத்துள்ளதாக என்னுடன் படம் பார்த்த அனைவரும் சொன்னார்கள் 

எனக்கும் அப்படித்தான் தெரிந்தது .

நீங்கள், கதாநாயகனின் பெயரை "க் " என்ற மெய்யெழுத்தில் வைத்துள்ளீர்கள் 

பெருமாள் - இந்த பெயரின் கடைசி எழுதும் மெய் எழுத்தே .

இதை விட வேறு என்ன சான்று வேண்டும் , உங்களின் மட்டமான இலக்கிய திருட்டு செயலுக்கு ?

அதை கூட நான் மன்னித்துவிட்டேன் .

ஆனால், கதை களமாகா நீங்கள் தேர்ந்தெடுத்து - உடையும் கப்பல் 

ஹ்ம்ம் ..

டாம்பீகம் பணவெறி யின் உச்சம் இது 

சென்றவாரம் , சென்னை அண்ணா மேம் பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோ டயர் பஞ்சராகி , பாலம் ஏறமுடியாமல் பாதியில் நின்றது .

அதில் பயணித்த பயணிகள் நடு மேம்பாலத்தில் தத்தளித்தனர் .

அந்த தவிப்பை பற்றி ஏன் நீங்கள் படம் எடுக்க முன்வரவில்லை ?

அவ்வளவு ஏன் , வேறு யாருமே ஏன் முன் வருவதில்லை ?

உங்களின் மேற்படி பாவ செயலுக்கு , விமோசனம் அளிக்க நான் முடிவு செய்து விட்டேன் .

ஆம் .

நான் அப்படிதான் .

யார் தடுத்தாலும் , நான் அடுத்தவருக்கு ஞானம் அளிப்பதை நிறுத்த இயலாதவன் ..

I just don't care a damn duck ...

என்னுடைய அடுத்த படைப்பை , படமாக்கும் வாய்ப்பினை உங்களுக்கு தருகிறேன் .

எங்க ஏரியாவில் இருக்கும் மகா அவதார் துலுக்காணம் மீது ஆணை 

I am like this only James.

If you want "ஞானம்" , just take ..

otherwise just get lost.

Last but not least .

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

20 பவுண்ட் ஸ்டேர்லிங் என்னுடைய அக்கவுண்டில் போட முடிந்தால் நன்று .

இல்வாவிட்டால் .... நோ ப்ராப்லம் 

ஐ ஆஸ்க் ஜஸ்ட் பார் CK ஜட்டி ...

அன்புடன் 


ஒலக ஏல க்கிய வாதி

***********************************************************************************************
பைனல் கிக்:


***********************************************************************************************

Sunday, 13 October 2013

ஆன்லைன் காமூகன் பெண்கள் ஜாக்கரதை - சாரு டைம்ஸ் (14/10/13)

வாசகர் வட்டத்து பெண்கள் ஜாக்கரதை: ஒரு இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்:

//சமீபத்தில் நான்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கே இல்லாத இன்னொரு நண்பரைப் பற்றிய பேச்சு வந்தது. அந்தப் பேச்சை அப்படியே ரெக்கார்ட் செய்து அந்த நண்பருக்கு அனுப்பி விட்டார் எங்களோடு பேசிக் கொண்டிருந்தவர். என் அறையை விட்டு வெளியே போகவே பயமாக இருக்கிறது சாமி... மனிதர்கள் என்னை ரொம்பவே பயமுறுத்துகிறார்கள்... அதிலும் நண்பர்கள்... அதி பயங்கரம். மனிதர்களை விட நாய்கள் எவ்வளவோ தேவலாம்...!// - சாரு 

மண்டை இது மாதிரியான ஸ்டேட்ஸ் போட்டதின் காரணம் என்ன வென்று ஆராய்ந்த அதன் உண்மை பின்னணியை உங்களுக்கு வழங்குகிறோம். மண்டையின் மானம் கெட்ட செயலை ஸ்பூப் வகை செய்தியாய் வழங்கலாமல் நேரடி பெயர்களை போட்டே குடுத்தால் தான் மண்டை என்கிற காமூகனனின் வண்டவாளம் ஊருக்கே தெரிய வரும். 
மண்டை = சாரு நிவேதிதா.
பீ..தூ   = ப்ரியமுடன் துரோகி
யக்கோவ் = பெண் சிங்கம், விர்சுவல் பூங்கொத்து. இவர் இப்பொழுது வாசகர் வட்டத்தில் இல்லை. 

நல்லா சரக்கு அடிச்சிட்டு பெண் சிங்கத்தையும், பீ..தூவையும் சேர்த்து வச்சு அசிங்கமா (மண்ட தலைமையில்) கிண்டல் செஞ்சிருக்காங்க. மண்டை இது போன்ற "வெட்" டி இலக்கிய பேச்சுகளை பேசுவதில் கில்லாடி ஆயிற்றே, ஜருராய் அந்த பெண்ணை பற்றி ஆபாசமாய் பேசி உள்ளது. இது நடக்கும் போது  பீ..தூவும் இருந்து இருக்கிறார். மண்டை பேசிய ஆபாச பேச்சை பீ.தூ ரெகார்ட் செய்து அந்தப் பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் காரியத்தை செய்ததால் பீ.தூ நாயை விட கேவலமாம். மண்டையை தன் பெற்ற அப்பாவை போல் நினைத்த அந்த பெண்ணையும், மண்டை மகன் போல் நினைக்கும் (!!?) பீ..தூவையும் இணைத்து வைத்து ஆபாசமாய் பேசிய மண்டை நல்லவர், இந்த கேவலமான செயலை செய்த மண்டையின் பேச்சை அந்த பெண்ணிருக்கு அனுப்பி அவரை எச்சரிக்கை செய்த பீ.தூ நாயை விட கேவலமானவர். ராணுவ ஓழுங்கு நடவடிக்கை காரணமாக இப்பொழுது பீ.துவும் யக்கோவும் வாசகர் வட்டத்தில் இருந்து நீக்க பட்டு உள்ளார்கள்.

சின்ன பிளாஷ்பேக்: நாங்கள் விமர்சகர் வட்டம் ஆரம்பித்த புதிதில், வாசகர் வட்டத்தில் ஆக்டிவாக இருந்த யக்கோவின் கணவருக்கு எங்கள் வட்டத்தை சேர்ந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். "அந்த வட்டத்துல உள்ளவங்க, சரியில்ல. தயவுசெஞ்சு உங்க மனைவியை அவங்ககூட சேரவேண்டாம்னு சொல்லுங்க". அவர் எழுதிருந்த மேட்டர் இவ்வளவுதான். இதுக்கு யக்கோவின் நலம் விரும்பிகள் அறச்சீற்றம் கொண்டு எங்கள் நண்பரை திட்டாத வார்த்தைகள் இல்லை. அன்று அறச்சீற்றம் காட்டிய மூதேவிகளை தேடி கொண்டு இருக்கிறோம். சாரு "மலம்" என்று நாங்கள் கூறுகிறோம். இல்லை அது மலமா இல்லையா என்று நாங்கள் நக்கி பார்த்து தான் உறுதி படுத்துவோம் என்றால் தாராளமாய் நக்கி பார்த்து கொள்ளுங்கள். மலம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் தொடர்ந்து அதனை சுவையுங்கள். 
***********************************************************************************************
நேற்று இன்று நாளை:

நேற்று : புகழ் என்றால் என்ன என்பது பற்றி தீராக் காதலி நூலில் எழுதியிருக்கிறேன். ...எனவே நண்பர்களே, யாரும் யாரையும் ப்ரமோட் செய்ய முடியாது. திறமையும் இறையருளும் மட்டுமே ஒருவரை சாகாவரம் பெற்றவராக்குகிறது. 

இன்று : மிக நன்றாக ஆங்கிலம் எழுதக் கூடிய ஒரு டஜன் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ராஜேஷ், வெரோனிகா, ஷிவா, ஆஸம் துரைராஜ். இவர்கள் யாரும் இப்படி எனக்காக ஆங்கிலத்தில் ஒரு இணைய தளம் உருவாக்கி மற்றவர்களுக்கு என் எழுத்தை அறிமுகப்படுத்தினால் என்ன? 

சாரு: எனக்கு புதுமைப்பித்தன், மௌனி ஆகியவர்களெல்லாம் புண்ணாக்காகத் தெரிகிறது - 2000 

மௌனி, கு ப ரா., எம் வி வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, லா.சா.ரா., ஆதவன், அசோகமித்திரன், ஜி நாகராஜன், என்று பல எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்ட நான் சு ராவின் எழுத்தால் என்றுமே ஈர்க்கபட்டதில்லை -2008

இலக்கியம் வேண்டுமா, சாரு நிவேதிதாவின் புத்தகங்களைப் படியுங்கள். மேலும், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, மௌனி, நகுலன், கோபி கிருஷ்ணன், தஞ்சை பிரகாஷ், கு.ப.ரா, ப. சிங்காரம் என்று நல்ல எழுத்தாளர்கள் 100 பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் படியுங்கள் - 2012.

மண்டை எழுத்துல Account Number தவிர எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும்.
***********************************************************************************************
அன்புள்ள இயக்குனர்களுக்கு :

கௌதம்மேனனின் துருவ நட்சத்திரம் படம் ட்ராப் ஆனவுடன், தமிழ் சினிமாவின் உள்ளே இருக்கும் மண்டை சான்ஸ் வேண்டி வெற்றிமாறனுக்கு ஒலக கடிதம் ஒன்றை தட்டி விட்டது. அப்படியே வேறு சில தமிழ் இயக்குனர்களுகும் கடிதம் எழுதி உள்ளது. 

அன்பு நண்பர் பாரதிராஜாவுக்கு,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்கள் படங்களைப் பாராட்டி உயிர்மையிலும் எழுதியிருக்கிறேன் அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ’கிழக்கே போகும் ரயில்’, மழை வருவதற்காக நாயகி நிர்வாணமாக ஊரை சுற்றி வரும் காட்சி. அப்போழுது நான் தில்லியில், ‘சுவைக்கும் சுமதி’ பாகம் - 2 எழுதிக்கொண்டிருந்தேன். உங்கள் படம் வெளிவருதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, நான் எழுதிய ‘ போர்வைக்குள் போராட்டம்’ நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்க, தில்லி முழுவதும் ஒரு இரவு, கையில் தீச்சட்டியுடன் நிர்வாணமாக சுற்றி வந்தேன். அப்பொழுது என்னை பார்த்த ஒரு ஆங்கிலேயன், ‘play boy' பத்திரிக்கைக்கு மாடலாக இருக்க விருப்பமா, ஒரு லட்சம் டாலர் தருகிறேன் என்றால். ஆனால் நான் மறுத்து விட்டேன். எனக்கு பணம் முக்கியம் தான் ஆனால் அது என் எழுத்தின் மூலமாக தான் வர வேண்டும்.

அன்பு நண்பர் விக்ரமன்,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். அதுவும் முக்கியமாக நீங்கள் இயக்கிய த்ரில்லர் ஆக்‌ஷன் படமான ‘சூர்யவம்சம்’ அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் பயங்கரம்...அதி பயங்கரம்.சக்திவேல் கவுண்டரை கொலை செய்ய, அவரது பேரனையே பகடைக் காயாக வைத்து, ஆன்ந்த்ராஜ் பருப்பு பாயாசத்தில் விஷத்து கலந்து, அந்த பழியை சின்ராசு மேலேயே சுமத்திய பொழுது எனக்கு,நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது ...ஊரே சேர்ந்து சின்ராசுவை அடித்து கொல்லும் போது, சக்திவேல் கவுண்டர் எண்ட்ரி ஆகி, ‘என்ற புள்ள மேல கை வைக்க நீ ஆருடா’ன்னு பஞ்ச் பேசும் அந்த ஒரு காட்சி போதும், சீலே இயக்குனர் ஃபக்மைடிக் இயக்குனரையே மிஞ்சிவிட்டீர்கள் நீங்கள். சின்ராசு உயிரை காப்பாற்றியது மட்டும் இல்லாமல். அந்த விஷத்தை கலந்தது யார் என்பதை மரிக்கொழுந்து செண்ட் வைத்து கண்டு பிடித்த உத்தியை நான் இது வரை தென்னமெரிக்க, ஈரான், சீலே படங்களில் கூட பார்த்ததில்லை.

மற்றொரு காட்சியில், சக்திவேல் கவுண்டர் டேமை திறந்து விட சொல்வதற்காக தேவையானியை பார்க்க கலக்டர் அலுவலகத்திற்கு வருவார். இரண்டு பேரும் டேமை திறந்து விடுவதை எதோ அவர்கள் வீட்டு பம்பு செட்டை திறந்து விடுவதை போல் பேசிக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சணை வந்தாலும் அதை எளிமையாக அணுக வேண்டும் என்பதை இதை விட அற்புதமாக சொல்ல முடியாது. அதேப் போல் அந்த காட்சியமைப்பிலும் உங்கள் நேர்த்தியை பார்த்து வியந்து போனேன். கலக்டர் மேஜையில் உலக உருண்டையை வைத்து, அது அந்த பதிவிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த ஒரே காட்சியில் ரசிகர்களுக்கு புரிய வைத்து விட்டீர்கள். சத்திவேல் கவுண்டர் உள்ளே வரும் பொழுது அங்கே தேவயானி எதிரில் மூன்று நாற்காலிகள் காலியாக இருக்கும். அது மாமனார், கணவர் மற்றும் குழந்தையை குறிக்கும் குறியீடு என்பது இன்னும் நூறு வருடம் ஆனாலும், இந்த கேடுகெட்ட சமூகத்திற்கு புரியாது.

அன்பு நண்பர் S.J.சூர்யா ,

நான் உங்களுடைய சமாச்சாரங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே காட்டியிருக்கிறேன். உங்கள் திறமையை பாராட்டி youtube.comல் எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். தமிழின் சமகால நடிகைகளின் நட்பும், சமகால ஆண்களின் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சீன எழுத்தாளர் சங்கி மங்கி எழுதிய kuppi 180 minutes என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் T.ராஜேந்தர் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன். kuppi 180 minutes ஒரு கோடி பிரதிகள் சீனாவில் விற்றிருக்கிறது. அதை 180 பேர் மட்டுமே படுக்கும் வாசகப் பரப்பைக் கொண்ட சமூகத்தில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஆர்வம் எனக்குப் புரியவில்லை. மேலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் மூக்குப்பொடி எழுத்திலேயே 700 பக்கம் வருகிறது. போகட்டும். இது ஒவ்வொருவரின் தண்ணிப்பட்ட விருப்பம். இது பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு உயிர்மை இல்லை. ஆனால் இந்த நாவல் ஓல்ல்டு-மங்கியை கொண்டாடும் நாவல். ஓல்ல்டு-மங்கியை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன. இந்த எருமைச்சாணி என்ற நாவல் எருமையின் மூத்திரத்தை கொண்டாடுகிறது. இந்த உலகின் ஒட்டு மொத்த சரித்திரத்தையே KFC தான் மாற்றி அமைத்தார்கள்; அதற்கு எருமைச்சாணி காரணம் என்கிறது இந்த நாவல். விமர்சக வட்டத்தினர் வேட்டைக்காரர்கள்; அதனால் புத்திசாலிகள்; வாசகர் வட்டத்தினர் விவசாயிகள்; அதனால் மூடர்கள். உலகம் முழுவதுமே வாசகர் வட்டத்தினர் மூடர்கள் தான் என்கிறது இந்த நாவல். அந்தக் கோட்பாட்டின் படி பார்த்தால் வாசகர் வட்டத்தினர் அனைவருமே மூடர்கள் என்று ஆகிறது. இது படுபயங்கரமான பாதாம் பருப்பு அல்லவா? kuppi 180 minutes is undoubtedly a fascist and racist novel. இதை எப்படி குப்பியயும் பிச்சயையும் உலகத்துக்குப் போதித்த வாசகர் வட்டத்தில் நாம் மொழிபெயர்த்துக் கொடுக்க முடியும்? என்னை மட்டும் அல்ல; என் ஒட்டு மொத்த வரலாற்றையுமே அவமதிக்கும் நூல் அது. பிச்சை எடுப்பது என்பது ரத்தத்தால் வெற்றி அடைந்தவனின் வரலாறு தான் என்று சொல்வது எத்தகைய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும்? இதைத்தான் அந்த சீன எழுத்தாளர் செய்திருக்கிறார். அவருடைய கோட்பாட்டின் படி பார்த்தால் அராத்து ஒரு மூடர். துரோகி தான் அற்புத மனிதர்.

நாம் பாப்பாவை வணங்கியவர்கள். விமர்சக வட்டத்தினர் கெளரவமாக வாழ்ந்தவர்கள். குதிரைக் குட்டிகளை ஓநாய்கள் விரட்டி விரட்டித் தின்னும். இதுதான் உயர்ந்த நாகரிகம், இந்த ஓநாய்தான் எங்கள் தெய்வம் என்று சொல்பவனை நாம் எப்படிக் கொண்டாட முடியும் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள் சூர்யா

இந்த kuppi 180 minutes நூலுக்கு சரியாக ஒரு 180 நாட்கள் முன்பாக அக்டோபர் 14, 2012 தேதியில் செத்தான்ட சேகரு மற்றும் அடல்ஸ் ஒன்லி ஏஜ் தினசரியில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதை நீங்கள் படித்திருக்காவிட்டால் இப்போது படித்துப் பாருங்கள்… என் பொசிசன் தவறாக இருந்தால் அதை நான் மாற்றிக் கொள்ள எப்போதும் தயாராக இருப்பவன் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…


அன்பு நண்பர் குஜலம்மால்’க்கு ,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்கள் படங்களைப் பாராட்டி மல்கோவா பப்ளிகேஷனிலும் எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள். தமிழின் சமகால குப்பிகளுடன் நட்பும், சமகால குப்பிப் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது. இந்த நிலையில் சீன எழுத்தாளர் சன்கி மங்கி எழுதிய THE LAST 180 MINUTES என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் ச்சீய். காமன் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன். THE LAST 180 MINUTES ஒரு கோடி பிரதிகள் சீனாவில் விற்றிருக்கிறது. அதை 500 பேர் மட்டுமே படிக்கும் வாசகப் பரப்பைக் கொண்ட தமிழில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஆர்வம் எனக்குப் புரியவில்லை. மேலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் பொடி எழுத்திலேயே 700 பக்கம் வருகிறது. போகட்டும். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இது பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் இந்த நாவல் டாகி ஸ்டைலை கொண்டாடும் நாவல். டாக் பொசிசனை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன. ஆனால் டாகி ஸ்டைலை விவரித்து வரும் நூல்களை யாரும் சீந்துவதில்லை. இந்த நாய் குலச் சின்னம் என்ற நாவல் நாய்களுக்கு உண்டான பொசிசன்களை மட்டுமே கொண்டாடுகிறது. இந்த உலகின் ஒட்டு மொத்த சரித்திரத்தையே டாகி ஸ்டைல் தான் மாற்றி அமைத்தது; அதற்கு நாய் தான் காரணம் என்கிறது இந்த நாவல். டாகி ஸ்டைல் தான் சிறந்தது புத்திசாலித்தனமானது, மற்ற பொசிசன்கள் அனைத்தும் மூடர்களுடையது என்று எடுத்துறைக்கிறது இந்த நாவல். அதை எப்படி என்னால் ஏற்று கொள்ள முடியும்? இந்த பொசிசனுக்கு உரித்தான பப்புவாலையே 10 நிமிடங்களுக்கு மேல் இயங்க முடியவில்லை ஆனால் நான் 180 நிமிடங்கள் உட்கார்ந்த படியே இயங்குகிறேன். பிறகெப்படி என்னால் இந்த நாவலை ஏற்று கொள்ள முடியும்? நாய்கள் புணர்வதை கண்டாலே கல்லெடுத்து எரியும் இந்த இந்திய சமுதாயத்தில் எப்படி நாம் மொழிபெயர்க்க முடியும்? 

அதனால் தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை
Name : அறிக்கி @ அரிப்பு
Ac.No: XXXXXXXXXXXXXXX

Address: C/O, அடத்தூ
***********************************************************************************************
எனக்கு பியானோ மிகப் பிடித்த இசைக் கருவி என்று எழுதியிருக்கிறேன். உலகின் sensuous ஆன ஒருவர தன்னுடைய மிக மிக மிக செக்ஸியான குரலில் பாடுகிறார்.

***********************************************************************************************

Friday, 27 September 2013

ராணுவ ஒழுங்குடன் சரக்கு அடிப்பது எப்படி - சாரு டைம்ஸ் (28/09/13)

மண்டை (சாரு) தினமும் பதினெட்டு மணி நேரம் எழுதுறேன், 180 நிமிஷம் வெறுப்போட சுயபோகம் செய்யுறேன், இதுக்கு நடுவுல ஃபேஸ்புக்குல வாட்ச்மேன் வேலை பாக்குறேன்னு புலம்பிட்டு இருக்குதே...சரி ஒரு வாரத்துல இது என்ன தான் எழுதுதுன்னு பாத்தா எல்லா வாரமும் இதே ரேஞ்சுல தான் எழுதிட்டு இருக்குது.

புதன் - பதினெட்டு மணி நேரம் இடைவிடாத எழுத்துப் பணி. வரும் வெள்ளிக் கிழமை நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். மஹாபல்லிபுரம் ஓக்கேவா. இன்று இரவே வருகையை உறுதிப் படுத்திக் கொண்டால் தான் முன் பதிவு செய்ய வசதியாக இருக்கும். விபரங்களுக்கு துரோகியை ஃபோனில் அழையுங்கள்.

வியாழன் : இதுவரை மொத்தம் மூன்று பேர் தான் வருவதாக கூறியிருக்கிறார்கள். ராஜா, பிச்சை என்னை செல்ஃபோனில் அழைக்கவும். கனேஷ் அன்பு - டாப் அப் செய்து விட்டீர்களா, சிரமப் பட வேண்டாம்.

வெள்ளி : பழ ஜூஸ் மாதிரி கொழ கொழ என்று இருக்கிறது... குடித்தாலும் ஜிகிர்தண்டா ருசி. போதை கடவுள்... டேய் த்ழோகி..என்னையா அவமானப் படுத்துழ..இருதா இன்னொர்ர்ர்ர்ரு ரவுந்த் போத்துத்து வதேன்...தாய்ய்ய் நீ ப்ளாக்.. நீ ப்ளாக்....

சனி : இன்று மாலை அராத்து வருவதாக சொல்லி இருக்கிறார், எதேனும் ஒரு ரெஸ்தாரந்தில் சந்திப்பதாக திட்டம்... என்னுடைய சாய்ஸ் fishermen cove.

ஞாயிரு : அராத்து தன்னுடைய காரில் ’உன் வாழ்க்கை உன் கையில்’ என்று அற்புதமான ஒரு வரியை எழுதியிருந்தார், புத்தர் தன் வாழ்நாளில் எழுதிய அனைத்தையும் இந்த ஒரே வரியில் அடக்கிவிட்டார். அராத்து அராத்து தான்.

திங்கள் : கடவுளை காண வேண்டுமா, இந்த லிங்கை பாருங்கள். அற்புதமாக ஆடும் இந்த பெண்ணிற்கு இருபத்தி ஐந்து வயது தான் ஆகிறது. நான் இவரின் நடனத்தை நாற்பது வருடங்களாக பார்த்து வருகிறேன். இது வரை மூன்று லட்சம் தடவையாவது, இந்த வீடியோவை பார்த்திருப்பேன்..பேரழகி....ஜெஸ்ஸி..ஜெஸ்ஸி...

செவ்வாய் : எக்ஸைல் 2, ஜீரோ டிகிரி மங்கோலிய மொழிபெயர்ப்பு,new york timesக்கு தலையங்கம் என்று எழுத தலைக்கு மேல் வேலை இருந்தும் லேப்டாப் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆம் லேப்டாப் பழுதடைந்து ஆறு மாதம் ஆகிறது. உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்.

புதன் : பதினெட்டு மணி நேரம் இடைவிடாத எழுத்துப் பணி. வரும் வெள்ளிக் கிழமை நண்பர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். (மறுபடியும் முதல இருந்து..!!!)
***********************************************************************************************
வலிக்குது எஜாமன்:

நீண்டக்கால நண்பர் கொக்கி குமார் நேற்று என்னை சந்திக்க வந்திருந்தார். முந்தி எல்லாம் மகமுத்ராவில் சந்தித்தது. ஆனால் விமர்சகர் வட்டத்தில் இந்த பாழாய்ப்போன பாவி பசங்க எங்கள் சந்திப்புக்களை கிழி கிழி என கிண்டல் அடிப்பதால் வருவதை நிறுத்தி இருந்தார் .
என்ன கொக்கி இன்று இந்த பக்கம் என்று ஆவலாய் கேட்டேன். "ஒண்ணுமில்ல தலிவா . பிட்டு பாத்து ரொம்ப நாளாயிற்று..அதான் உங்க லேப் டாப்பில் பார்த்துவிட்டு வரலாம் ன்னு ஒரு எட்டு வந்தேன் " என்றார் . 
என்ன எழவு சமூகமைய்யா இது ?.. நேற்று தான் புட்டத்தில் ..ச்சே வட்டத்தில் என்னை சூத்தடித்துவிட்டார்கள் என்று பொலம்பிக்கொண்டு இருந்தேன். இன்று நெருங்கிய நண்பர் கொக்கி கூட கழுகுக்கு மூக்கு வேர்த்ததைப்போல் வீடுதேடி வந்து என்னை சூ.......அடிக்கிறார்..

நான் கேட்கிறேன் ஐயா ? இரவும் பகலும் கில்மா இலக்கியம் படைக்கும் ஒரு ஒழுத்தாலனை என்ன மயிருக்கு இப்படி குறிவைத்து குறியிலேயே அடிக்கிறீர்கள் ?. அதிலும் 24 மணி நேரத்தில் 18 மணிநேரம் நன் படிப்பது படைப்பது இலக்கியம் மட்டுமே. டெசிபாபா , xxx.காம் எல்லாம் எனக்கு காலச்சுவடு விட முக்கியம். அதில் 18 மணிநேரம் நான் படிக்கும் இலக்கியம் எல்லாம் ஈடு இணை இல்லாத காவியங்கள்.
பலமுறை நான் கூறி இருக்கிறேன் எழுத்து என்பது ஒரு sado-masochistic சமாச்சாரம் என்று . நான் எழுதுவது என்பது எனக்கு வதை. .ஆனால் உ.த.எ. க்கு இது அப்படியே உல்ட்டா...அவருக்கு எழுதுவது இன்பம் படிப்பவர்களுக்கு வதை.சரி அதை விடுங்கள்.

நான் ஒரு வெறுப்புடன் சுயபோகம் வேறு செய்துகொண்டே எழுதவேண்டும். எவ்வளவு சவால் நிறைந்தது இது ?
ஒரு அப்பளம் விளம்பரத்தில் " ஒரு கடி அப்பளம், ஒரு கடி சோறு " என்று வருவதுபோல் "ஒரு கையில் பேனா, ஒரு கையில் என் குறி " என நான் ஒரு குலுக்கல் இலக்கியம் படைத்துக்கொண்டு இருக்கிறேன்.

நான் செய்வது வெறும் பிட்டு படம் பார்ப்பது மட்டுமல்ல.அது ஒரு காவியம். பிட்டுபடம் பார்த்துக்கொண்டே நான் எழுதினால் என் குறி மட்டுமல்ல . எனது பேனா கூட இங்க் ஸ்கலிதம் ஆக்கும் 
( கொக்கரக்கோ : ink ஸ்கலிதமா ?...யோவ் லீக் ஆகுற பேனாவுக்கு இப்படி ஒரு பில்ட்டப்பா ?......)
( கும்மாங்கோ : அப்போ ரீபில் பேனா என்றால் ஒருவாட்டிக்கு மேல வராதா ? )

இப்படி பேப்பரில் நீல திரவத்திலும் , தரையில் வெள்ளை திரவத்திலும் நான் வடிக்கும் இலக்கியம் எனக்கு நோபெல் பரிசை வாங்கித்தரும். 
குறித்துவைக்கோங்க கொக்கி என்று கோபமாய் கூறினேன். ஆனால் அடுத்த வாரம் கொக்கியை ஏமாற்றி ரெண்டு ரெமி மார்டின் மற்றும் மூலிகை நிரம்பிய Harpic என்ற ராஜ போதை தரும் மது குடிக்க வேண்டி இருப்பதால் அவரை நைசாக தாஜா செய்தேன். 

"சரி விடுங்க கொக்கி , கோபம் வேண்டாம். Lets Handshake " என்று கைகுலுக்க கை நீட்டினேன் ,
அதற்க்கு அவர் " நீங்க பிட்டு படம் பார்த்து Milkshake செய்திருப்பீர்கள்....எப்படி தலிவா நான் தைரியமா கை குடுப்பேன் ? " என்று தலையை சொரிந்தார்..
கோபம் தலைக்கேறியது .....ஏதோ ஒரு முட்டப் பு, கேனப்ப் பு என்னை இப்படி சொல்லலாம்...ஆனால் என் குப்பி கிழிந்த கதைகளை எல்லாம் குதூகலமாய் கேட்ட ஒரு நண்பர் இப்படி பேசலாமா ??
"டேய் *beep * த்தா , ...*beep * தாலக்க , கண்டாற *beep * " என்று பீப் பீப்பாய் bp ஏறி பீப்பி ஊதினேன் கொக்கியை பார்த்து.

ஓடி விட்டார்.
பீ..த்தூவுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்... கொக்கி மாதிரி ஆட்களை கொஞ்ச நாள் வட்டததை விட்டு விலக்கி வைக்கவும்..நாளை முதல் பப்புவும் சொரோவும் தான் அட்மின்.
ஏற்கனவே இந்த சின்ன தாதா என்ற ஆள் எனக்கு லேப் டாப் வாங்கி தராமல் என் வட்டத்தை சேர்ந்த ஒரு ஆளுக்கு லேப் டாப் எல்லாம் வாங்கி குடுத்து எனக்கு சூ. வில் சுண்ணாம்பு தடவி எரிய விட்டுவிட்டார். ஒரு Mac book air, Mac book Pro எதாவது உஷார் பண்ணலாம் என்றால் இந்த க shcizoid srinivasan அதற்க்கும் வேட்டு வைத்துவிட்டார்.
நான் கேட்பது எல்லாம் ஒன்றே தான்.

ஒரு கம்பியுட்டர் வாங்க வக்கு இல்லாவிட்டாலும் நான் ஒரு Typewritter ஆச்சும் வாங்க வேண்டும். இதற்காக நான் நாளை மூர் மார்க்கெட் செல்கிறேன். அப்படியே டைப் அடித்தே நான் இலக்கியம் வளர்க்க போகிறேன். அதில் ரெண்டு pendrive கனெக்ட் பண்ணு டைப் அடித்ததை எல்லாம் காப்பி வேறு செய்ய வேண்டும்.
இது ஒரு பெரும் வேள்வி.....எனக்கு இதற்காக என் அக்கவுண்டில் பணம் போட முடியுமா ?...பிரியமானவர்கள் போடுங்கள்....மற்றவர்கள் இதை கிண்டல் அடிக்கலாம் I dont care a fuck, I dont care a suck, I dont care a kuppi . 
முடியும் என்பவர்கள் என் டிவி remote க்கு மிஸ்ஸிடு கால் குடுங்கள்.

என் அக்கவுண்ட் விவரம் :
904378056990674
துபாய் மெயின் ரோடு,
கேக்றான் மேக்ரான் தெரு
சீலே 

***********************************************************************************************
எட்டணா இருந்தா எட்டூருக்கு எம்பாட்டு கேக்கும்:

யாரு சொன்னா மண்டை மேட்டர் பத்தி மட்டும் தான் எழுதும்னு ? காசு கொடுத்தா.

- இந்துவுல பாபாவின் மகிமையை எழுதுவாரு
- விடுதலையில் மூடநம்பிக்கையை எதிர்த்து எழுதுவாரு.
- முரசொலியில் ஜெயலலிதாவை திட்டுவாரு
- நமது எம்ஜியாரில் கருணாநிதியை திட்டுவாரு
- காங்கிரஸ் மாநாட்டில், பாஜாகவை காறித் துப்புவாரு
- பாஜக கூட்டத்தில், சோனியாவை இத்தாலிக்கு போகச் சொல்லுவாரு
- தினமலரில் கூடங்குளத்தை ஆதரிப்பார்
- வினவு தளத்தில் அணு மின் நிலையத்தை எதிர்ப்பார்
- சங்கொலியில் ஈழத்தை ஆதரிப்பார்
- துக்ளக்கில் ராஜபக்‌ஷேவை பாராட்டுவார்.
- கேப்டன் டிவியில் எங்கள் ஆசான் உலகப் படம்னு சொல்லுவாரு
- ஜெயா டிவியில எம்ஜிஆர் ஆஸ்கர் நாயகன்னு சொல்லுவாரு
- வாசகர் வட்டத்துல துரோகியை தூக்குவாரு

- விமர்சகர் வட்டத்துல தாதாவை புகழுவாரு.

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: அங்கு அவருக்கு சித்தி கிடைத்தது.
கும்மாங்கோ: ஏன் அவர் சித்தப்பா அங்கே தான் கலியாணம் செஞ்சாரா ?

சாரு: அவந்திகா ஒரு தீவிரமான பாபா பக்தை. வீடே பாபாவின் கோவிலைப் போல் தான் இருக்கும். இரவும் பகலுமாக ஸ்ரீ சாயி சத் சரித்திரம் என்ற புத்தகத்தையே திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருப்பாள். அன்றைய தினம் யாருமே நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்தது. என் வாசகர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பணவோலை கொடுத்து அனுப்பியிருந்தார். அவர் எனக்கு முன்பின் பழக்கம் இல்லாதவரும் கூட. 
கொயாக்கொ: அட முட்டா மண்டையே... அப்போ வார வாரம் அக்கௌண்ட் நம்பரை பாபாவுக்கு மட்டும் அனுப்ப வேண்டியது தானே...

சாரு: ஒரு அதிகாலையில் இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன். நான் மைலாப்பூர் பாபா கோவிலில் இருக்க வேண்டிய நேரம் அது. அப்போது என் நண்பரிடமிருந்து ஒரு கடிதம்.
கொயாக்கொ: அதிகாலை எந்த போஸ்ட் ஆபிஸ் தொறந்து இருந்தது ஜென் குருவே ? ஒரு வேல சீலே நாட்டு டைம்ல நீங்க வாழுறனால் உங்களுக்கு அதிகாலை கடிதம் வந்திச்சோ.

சாரு: குடிப்பதிலும் ஒழுங்கு வேண்டும் என்பதை என் நண்பர்களுக்கு இதன் மூலம் நான் வலியுறுத்துகிறேன்.
கொயாக்கொ: ஒரே ஒரு சந்தேகம்...சமீபத்தில் சரக்கடித்து போதையில் உளறி சண்டை போட்டு, அட்மின் பதவியிலிருந்து தூக்கி, திரும்ப ஆட் பண்ணி................. இது எல்லாம் ராணுவ ஒழுங்குடன் குடிப்பதில் சேருமா சேராதா ??
கொயாக்கொ: முதலில் ஒரு மிலிட்டரி ஹோட்டலில் அமர வேண்டும் . பின் மிலிட்டரி காரன் கிட்ட கெஞ்சி கதறி வாங்கிய சரக்கை அடிக்க வேண்டும்.....மானே தேனே பொன் மானே போல் அங்கே சில படங்கள் ஓடலாம் , தப்பில்லை 
அவை 
கேப்டன் பிரபாகரன் 
சூரியன் 
ராணுவ வீரன் 

இதுவே ராணுவ ஒழுங்குடன் தண்ணி அடிக்கும் முறை.

***********************************************************************************************
360 to 365

நேற்று துரோகியின் அண்மைக்கால கமண்ட்கள் குறித்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அதை மிகவும் சாதூரியமாக அராத்து பழைய சம்பவங்களை நினைவில் வைத்து ஒரு தொடராக விளக்கி முடிவுக்கு கொண்டுவந்தார்! எப்பவுமே அராத்து அராத்துதான்! 
நான் எக்ஸ்சைல் வேளையில் சூரியனைப்போல தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன், சூரியனைப்போல என்று சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது! 360 பாகை சுற்றுவட்டம் உடைய பூமியை சுற்றிவர 360 நாட்களைத்தானே சூரியன் எடுக்கவேண்டும்? ஆனால் பாருங்கள் அது 365 நாட்களை எடுத்துக்கொள்கிறது!! நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எக்ஸ்ராவாக ஒரு நாள் அதிகம் வேறு.... அந்த ஐந்து நாட்கள் எப்படி கணக்கில் வரும் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இல்லை நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள், சரி உங்களைக்குலப்பாமல் நானே சொல்லிவிடுகிறேன் அந்த மேலதிக நாட்களை அடுத்த வருடத்தில் இருந்து தான் எடுத்துக்கொள்கிறது!! அதே போலத்தான் நானும் எக்ஸ்சைல் வேலையில் 26 மணிநேரம் உழைத்துக்கொண்டிருக்கிறேன்! முடிகிறது முடிகிறது என்றால் எங்கே முடிகிறது? 1000 பக்கங்களைத்தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.... உங்களையெல்லாம் போல நண்பர்கள் எனக்கு வாசகர்களாக இருந்தால் 2000 பக்கம் கூட எழுதிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது! நேற்றிரவு அராத்துவின் நண்பர் கொடுத்த ஜெகாமாஸ்டர் சுவை பற்றி குடித்துக்கொண்டிருக்கும் போதே வட்டத்தில் எழுதியிருந்தேன் காலையில் பார்த்தேன் சரியாக எழுதியிருக்கிறேனா என்று- சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்! 


ஆமாம் எக்ஸ்சைல் வேலையால் அங்கு இங்கு அசைய முடியவில்லை இந்த வேலையை முடிக்க நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! அதற்க்கு உங்கள் உதவி தேவை.... கீழே என்னுடைய அக்கவுண்ட் நம்பர் கொடுக்கிறேன் பணம் அனுப்புபவர்கள் அனுப்பலாம் மற்றவர்கள் வழமைபோல சொறிந்துகொள்ளலாம்.

***********************************************************************************************
சாரு: இப்போதெல்லாம் மரங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அதன் ஒரு பகுதியே இந்த தரிசனம்.
கொயாக்கொ: ஊருக்கு ஊரு மரம் வைங்கனு சொன்னா மரத்துக்கு மரம் உண்டியல் வைக்குறவனுகள என்ன தான் பன்னுரது?



***********************************************************************************************

Tuesday, 24 September 2013

சாரு நிவேதிதாவும் ஆப்பிள் மேக் புக் கணினியும் - சாரு டைம்ஸ் (25/09/2013)

நாங்கள் ஏன் இப்படி எங்கள் நேரத்தை செலவு செய்து மண்டை செய்யும் கோமாளித்தனங்களை பதிவு செய்கிறோம் என்பதருக்கு பதில் இதோ. விமர்சகர் வட்டத்தில் ஒரு நண்பர் பதிவு செய்தது. எங்கள் பதிவுகளை படிக்கும் ஏதோனும் ஒரு ஆடு மனம் மாறி மண்டைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே அது எங்களுக்கு வெற்றி தான். அந்த வகையில் எங்கள் வட்டம் வெற்றி அடைந்து இருக்கிறது என்பதே எங்களுக்கு மகழ்ச்சி தான்.

மண்டையும் மேக் புக்கும்: 

மண்டை (சாரு) கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனக்குத் தேவையான அனைத்தையும் மற்றவர்களிடம் இருந்தே சுரண்டி வருவது பலருக்கு தெரியும். தனக்கு வருமானம் இல்லாதவர்களை மண்டை உதாசீனப் படுத்துவதையும் பலர் அறிந்திருக்கலாம். எனக்குத் தெரிந்து மண்டை கடந்த 12 வருட காலத்தில் 4 லேப்டாப், 3 கம்யுட்டர் என்று குஞ்சுகளிடம் ஆட்டை போட்டிருக்கிறது. இதில் அவரின் மகனுக்கு ஒரு குஞ்சு வாங்கித்தந்த லேப்டாப் தனி.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு அமெரிக்க நண்பர் மண்டையை சந்தித்து இருக்கிறார். (நண்பர் அநியாயத்துக்கு நல்லவர். பல வருட காலமாக மண்டைக்கு பண உதவிகள் பல முறை செய்திருக்கிறார் (சரி, மண்டை இதற்கெல்லாம் சரியாக வருமான வரி காட்டுகிறதா?) எனக்கு நண்பருடன் சில வருடங்களாக தொடர்பு இல்லை. அவரின் இந்திய பயணத்தின்போது சக நண்பர்களிடம் என் மெயில் ஐடி வங்கி US சென்ற பிறகு தொடர்பு கொண்டார். மண்டையை சந்தித்த போது தன்னுடைய MacBook Pro வையும் (Retina display with solid state memory) உடன் எடுத்து சென்றிருக்கின்றார். மண்டை அதைப் பற்றி கேட்டதும் அதன் சிறப்பு அம்சங்களை சொல்லி இருக்கின்றார். US இறங்கியதுமே, நண்பர் தன்னுடைய கைபேசியில் பார்த்த முதல் மெயில், மண்டையிடம் இருந்து தான். MacBook Pro வேண்டுமாம்!

நண்பரும் மிகவும் அப்பாவித்தனமாக இந்தியாவில் வாங்குவது நல்லதா அல்லது US இல் இருந்து யார்மூலமாக கொடுத்துவிடுவது நல்லதா என்று குழம்பிக் கொண்டு இருந்திருக்கின்றார். விஷயம் அறிந்து, மண்டையின் ஊதாரிதனன்களை நண்பரிடம் சொல்லியும் அவர் நம்பவில்லை. வழக்கம் போல் "அவர் ஒரு குழந்தையை போல, நல்லவர் என்று மண்டையப் பற்றி அப்பாவித்தனமாக சொல்லிக் கொண்டிருந்தார்". சாரு விமர்சகர் வட்டத்தின் லிங்க் அனுப்பி பழைய இடுகைகளைப் படிக்கச் சொன்னேன். நண்பருக்கு இப்போது தான் கொஞ்சம் புத்தி தெளிந்திருக்கிறது!

மண்டை என்ன சொல்லி இருக்கும் என்று நானே அனுமானமாக சொன்னேன். மிக சரியாக மண்டை அதனையே நண்பரிடம் சொல்லி இருக்கிறது: "US இல் இருந்து அனுப்பவேண்டாம். $3000 அனுப்புங்கள், நான் சென்னையிலே வங்கிக் கொள்கிறேன்" என்று பிட்டை போட்டு இருக்கிறது.

இதை இங்கு எழுதுவதன் காரணம் இருக்கிறது. அந்த நண்பர் இந்த இடுகையைப் படிப்பார் என்று நினைக்கிறேன். அவரும் அவரின் நண்பர்களும் மண்டைக்கு படியளந்து பணத்தை பாழ்படுத்துவதற்குப் பதில், படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு உங்களின் உழைப்பில் வந்த பணத்தை செலவளித்தால் கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்!
***********************************************************************************************
தற்கொலைக் குறுங்கதை: 

பக்ஸைல் 2 எழுத்து வேலையில் தினமும் 18 மணி நேரம் மூழ்கி இருப்பதால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகும் அர்க் (distilled மாட்டு மூத்திரம்) யை தயாரிக்க முடியவில்லை. நண்பர்களுக்கு தெரியும் நான் என் உடம்பை நயன்தாராவை போல் பேணிக் காப்பவன் என்று. உடனே குராத்துஜியை ஃபோனில் அழைத்து விசியத்தை கூறினேன், அவ்வளவு தானே, கவலையை விடுங்கள், இன்னும் ஒரு மணி நேரத்தில் அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார்.

சரியாக காலை 8 மணிக்கு குராத்துஜி இரண்டு லிட்டர் பெப்சி போத்தலில், ஃபேண்டா கலரில், வழிய வழிய கொடுத்து அனுப்பினார். பார்த்தால் ஏதோ பழ ஜூஸ் மாதிரி கொழ கொழ என்று இருந்தது. குடித்தால் பலாப்பழ ருசி. நாற்றத்துக்கு பதிலாக மணம். என் ”நண்பன்” என்ன பலாப்பழம் சாப்பிட்டாயா என்றான். சான்ஸே இல்லை...

அர்க்கை பொறுத்த வரை தரம் தான் எனக்கு முக்கியம். டெல்லி பசுவின் அர்கை குடித்தாலே வாந்தி எடுத்து விடுவேன்... மெக்ஸிக்கோ அர்க்கையே மட்டம் என்கிறேன். வேறு வழியில்லாமல்தான் இதை குடிக்கிறேன். ஏன்னா, அதுதான் சுலபமா கிடைக்குது. 
எனக்குப் பிடித்த அர்க் ஃபிரான்ஸ் நாட்டு தயாரிப்பு தான். ஒரு போத்தல் எட்டாயிரம் ரூபாய் Frankfurt ஏர்போர்ட்டில் கிடைக்கும். வேறு எந்த ஏர்போர்ட்டிலும் அது கிடைக்ககாது ஆனால் குராத்து அனுப்பி வைத்தது அதை விட நல்லா இருக்கு. uncomparable...

முழுவதும் குடித்து விட்டு நன்றி சொல்வதற்காக குராத்துஜியை ஃபோனில் அழைத்தால் எடுக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து மெஸேஜ் அனுப்பினார், பாவம், நேற்று பலாப்பழம் அதிகமாக உண்டதால் வயிறு சரியில்லை, பிறகு அழைக்கிறேன் என்று.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: 18 மணி நேரம் எழுதிக் கொண்டிருக்கிறோம்; கொஞ்சம் இளைப்பாறலாம் என்று நினைத்தேன்.
கும்மாங்கோ: ஃபேஸ்புக்குல காக்கா ஓட்டுறது எல்லாம் எழுத்துப் பணியா ? இதுக்கு இளைப்பாரல் ஒரு கேடு...ஆண்டவா...எப்படி இந்த மாதிரி பீஸை எல்லாம் படைக்குற ??

சாரு: ஏன், வாசகர் வட்டமே ரொம்ப சோர்வா கெடக்கு?
கொயாக்கொ: ஆளாளுக்கு இவர் பேச்ச கேட்டுட்டு 180 நிமிட்ஸ் இயங்க ஆரம்பிச்சுட்டாங்களா இருக்கும்.

அட..த்தூ: இதில் என்ன காமடி என்றால் உ.த.எ (ஜெமோ) வட்டத்தில் இருந்துதான் தேவதேவன் , நாஞ்சில் நாடன் போன்றோர் வந்ததாக அவர் சீரியஸாக நினைத்துக்கொண்டிருப்பார் 
சாரு: அட லூசுக்கூ...
கும்மாங்கோ: மண்ட யாரைத் திட்டுதுன்னு பாக்கறீங்களா.
கீழ உள்ளதப் படிங்க, யாரைத் திட்டுதுன்னு புரியும்
//March 26th, 2013 (Charuonline) 
இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். பரதேசியில் சர்வதேசத் தரத்துக்கு அமைந்திருந்த ஒரே விஷயம், வசனம். படத்தில் பார்வையாளர்கள் பெரும்பாலும் ரசித்தது வசனத்தைத்தான். நாஞ்சில் நாடன் அவரது குரு ஜெயமோகனையே மிஞ்சி விட்டார்.//

சாரு: என் தாயைப் பழித்தாலும் விட்டு விடுவேன் நாயைப் பழிக்க அனுமதிக்க மாட்டேன். நாயையும் பழித்தார் துரோகி. என் நாயை அல்ல. இந்திய நாய்கள் அனைத்தையும். அதாவது, இந்திய நாட்டில் வாழும் தெரு நாய்களை.

# எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ‘ சூ… சூ…. ‘ என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.
தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.
எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.
--- இதை எழுதினது கூட ஒரு தெரு நாய் தான். அது பேரு சாரு.

அட..த்தூ: நான் ஆண்களிடம் அதிக பட்ச அன்பு காட்டுவதே வெறுப்பதுதான். பெண்களிடம் குறைந்த பட்ச அன்பே காதலிப்பதுதா
மண்டை: நான் ஆண்களிடம் அதிக பட்ச அன்பு காட்டுவதே பிச்சை எடுக்கதான். பெண்களிடம் குறைந்த பட்ச அன்பே சாட் செய்ய தான்.

சாரு: ஒரு நண்பர் ஓசியில் கொடுத்திருந்த பழைய லேப்டாப்பின் ஆயுட்காலம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன.    உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்
கொயாக்கொ: பேசாம 12 ஆம் கிளாஸ் சேர்ந்துருங்க தலைவர...அரசே லேப்டாப் குடுக்கும்.
***********************************************************************************************
தீயா வேலை செய்யணும் கொமாரு:


***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்