Wednesday, 22 January 2014

விமர்சகர் வட்டம் - புத்தக வெளியீடு அறிவுப்புகள் 2014 - சாரு டைம்ஸ் (23/1/14)

நண்பர்களே,

நாளுக்கு நாள் எங்கள் விமர்சகர் வட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நமது வட்டத்தை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை அறிவோம். நமது வட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி செந்தழல் ரவி, அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நமது வட்டம் நடத்திய 'விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக நமது வட்டத்தில் பகிரப்பட்டப் படைப்புகளின் (போட்டி சிறுகதைகள் இதில் அடங்காது) தொகுப்பினை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று முடிவுசெய்துள்ளோம்.

இதில் கிடைக்கும் லாபம் அல்லது ராயல்டியை, விமர்சகர் வட்டமோ அல்லது அதன் உறுப்பினர்களோ பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மேலும், இதில் கிடைக்கும் பணத்தை நலிந்த எழுத்தாளர்களின் மறுவாழ்விற்கு வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளோம். இதை எப்படி நேர்மையாகவும் வெற்றிகரமாகவும் செய்வது என்பதைப் பற்றிய உங்களது ஆலோசனை வரவேற்கப்படுகிறது.

புத்தகம் வெளியிடலாம் என்று சஹாரா சாரல் சொன்ன சில மணிநேரங்களில், செந்தழல் ரவி அதற்கான ஒரு அருமையான திட்டத்தை வடிவமைத்துவிட்டார். இதனைக் கேள்விப்பட்டவுடன் பலர் (உறுப்பினர்களும், அல்லாதவர்களும்) நம்மை தொடர்பு கொண்டு 'நல்ல திட்டம் உடனடியாக செயல்படுத்துவோம்' என்று சொல்லிவருகின்றனர்.

புத்தகம் அச்சிடும் முன்பே, வெளியிடும் தேதி அறிவித்த பிறகு அதற்கான முன்பதிவை தொடங்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், எவ்வளவு புத்தகங்கள் அச்சடிக்கப் படவேண்டும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இந்த புத்தக வெளியீடு 100 % வெளிப்படையாக இருக்கும், அதே சமயத்தில் தமது பங்களிப்பை வெளியிட விரும்பாதவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். சிறுகதைப் போட்டி நடத்தியே பொழுதே இதனை பார்வையாளர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒருவர் பொறுப்பேற்று புத்தகம் வழங்கும் யுக்தியை நாங்கள் பின்பற்றுவோம்.

வட்ட உறுப்பினர்கள் தத்தமது சிறந்த நகைச்சுவை போஸ்டுகள் மற்றும் கமெண்ட்களைத் தொகுத்து, பிழை திருத்தம் செய்து கீழ்காணும் ஈமெயில் அட்ரஸ்ஸிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சிறந்த போஸ்ட்களை மற்றவர்கள் மறந்தாலும், அவற்றை எழுதியவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதாலே இந்த முடிவு. மேலும், பங்களிப்பாளர்கள் அல்லாத மற்ற உறுப்பினர்களும் அவர்களுக்குப் பிடித்த பதிவுகளை தொகுத்து அனுப்பலாம். 

தொகுப்புகளை அனுப்பும்பொழுது,ஒவ்வொரு படைப்பிற்கும் தலைப்பு சூட்டி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. படைப்புகளின் தொகுப்பினை MS Word format-ல் அனுப்புங்கள். 

அனைவரின் தொகுப்புகளும் கிடைத்த பிறகு அதிலிருந்து சிறந்த படைப்புகளை செந்தழல் ரவி மற்றும் குழுவினர் தெரிவு செய்வர். இந்தக் குழுவில் பங்களிப்பாளர்கள் இடம்பெற மாட்டார்கள்.

தொகுப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: 
bookrelease.vimarsagar@gmail.com

தொகுப்புகளை அனுப்ப கடைசி நாள்: 
27 ஜனவரி 2014

நடுவர்கள் இறுதிப் படைப்புகளை தெரிவு செய்ய கடைசி நாள்: 
14 பிப்ரவரி 2014
***********************************************************************************************
இந்த பதிவை நீங்கள்  படித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒலக எழுத்தாளனாகிய சாரு  இப்போது என்ன செய்து கொண்டு இருக்கலாம்.

  • அடுத்த கதைக்கு எந்த சொந்த கதையை எடுத்து விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம்.
  • செவ்வாய் கிரகத்தில் வாசகர் வட்ட டாஸ்மாக் மாநாடு நடத்த ஆட்களை தேடிக் கொண்டிருக்கலாம்.
  • ரெமி மார்டினிக்கு தண்ணீரா இல்லை வெண்ணீரா என்று விவாதம் செய்துகொண்டிருக்கலாம்.
  • ஓசியில் டிக்கெட் கிடைத்த மொக்கை சினிமாவுக்குப் போய் ரசித்து விட்டு ஆஹா ஓகோ பேஷ் பேஷ் என்று எழுதுவ்தா இல்லை பாப்கார்ன் வாங்கித் தராத இயக்குனருக்கு எதிராய் படத்தை கடித்துக் குதறலாமா என பூவா தலையா போட்டுக் கொண்டிருக்கலாம்.
  • யூ ட்யூபில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆன தேடலில் வந்து விழுந்த ஒரு லிங்கை கொடுத்து பாருங்கடா பாத்துட்டு ஞானம் அடையுங்கள் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கலாம்.
  • மொத்தமே 2000 பிரதிகள் கூட விற்கமுடியாமல் போன கதையை எரோட்டிகா பின்நவீனத்துவக் கதை என்று எவனாவது வெளிநாட்டு பதிப்பகத்தாளனிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
  • அந்த இளிச்சவாய் பதிப்பாளனுக்கு கொடுக்க தன் கதையை கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில் மொழி மாற்றிக் கொண்டிருக்கலாம்.
  • நகரின் மைய்ய இடத்தில் இருக்கும் ஆடையகத்தில் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டிருக்கலாம்.
  • ஓசியில் குடித்துவிட்டுப் போன வாசகர் வட்ட நண்பனை ஒருமையில் வசைபாடிக் கொண்டிருக்கலாம்.
  • ஃபேஸ் புக்கில் பேக் ஐடியில் வந்த ஆணிடம் பெண் என நினைத்து "வெட்டாகுதா" எனக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
  • தனக்கு முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணின் அந்தரங்க அவயங்களை பார்த்து நேர் பக்கங்கள் என்றெழுதினால் என்னவென்று கணக்கு பண்ணிக் கொண்டிருக்கலாம்.
  • பழைய சரோஜாதேவியின் மைசூர் பதிப்பகப் புத்தகங்களில் இருந்து இரண்டொரு அத்தியாயங்களைக் கிழித்து 360 டிகிரியின் மூன்றாவது அத்தியாயத்துக்கு தயார் செய்துகொண்டிருக்கலாம்.
  • ஓசியில் யாராவது லேப்டாப் கொடுப்பார்களா என்று வட்டத்துக்குள் துழாவிக் கொண்டிருக்கலாம்.
  • ஏதாவது புரியாத மொழியில் புத்தகம் படித்துவிட்டு இது ஜப்பானில் சாக்கி சான் எழுதியது ஆஸ்திரேலியாவில் கங்காரு எழுதியது என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்.
  • இவ்வளவையும் பார்த்த களைப்பில் இருக்கும் போதும் யாருக்காவது போன் போட்டு பேசலாமே என்பதற்காக ரீசார்ஜ் செய்யச் சொல்லி ஸ்டேட்டஸ் எழுதிக்கொண்டிருக்கலாம். ரீசார்ஜ் செய்த ஏமாளியை அதை வெளியில் சொன்னதற்காக திட்டிக்கொண்டிருக்கலாம்.
  • டேய் நான் படிச்ச புத்தகத்தை எவனாவது படிச்சிருக்கீங்களா.. எல்லாம் என் அடிமைகள்.... நான் ஒரு பல்கலைக் கழகம்டா என்று பிதற்றிக் கொண்டிருக்கலாம்.
  • சொந்த மனைவி மகனுக்கு செய்ததை என்னவோ உலகத்தில் யாருமே செய்யாததை செய்துவிட்ட தியாகி வேஷம் போட்டுக் கொண்டிருக்கலாம்.
  • தண்ணீரில் இருந்து மின்சாரம் பிரித்தெடுக்கும் ரசவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்.
  • பேங்க அக்கவுண்ட் நம்பரை எழுதி பணம் அனுப்பச் சொல்லும் கட்டுரையின் கடைசி பாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்.

***********************************************************************************************
பிரபல எழுத்தாளர் ஆவது எப்படி? 

நீங்கள் ஒரு புண்ணாக்கு வியாபாரியாக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம், யாராக இருந்தாலும் இப்ப லேட்டஸ்ட் டிரெண்டு எழுத்தாளர் ஆகிறதுதான் பாஸ். டக்குனு ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்குங்க. கீழே கொடுத்திருக்கும் விஷயங்களை நோட் பண்ணி அதை ஃபாலோ செய்தால் போதும். நாளையில் இருந்து உங்களுக்கும் 'பிரபல எழுத்தாளர் .....க்கு’ என்று மின்னஞ்சல் வரும்.

எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளில் முக்கியமானது ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்கனும். அண்ணாச்சிக் கடை அக்கவுன்ட் மாதிரி கஷ்டம் எதுவும் இல்லை. இது செம ஈஸி! ஃபேஸ்புக்ல உங்க பேருக்கு முன்னாடி ரைட்டர்னு ஆங்கிலத்துல சேர்த்து எழுதணும். அப்பதான் நமக்கே நம்ம மேல் நம்பிக்கை வரும். 

எல்லாத்துக்கும் கருத்து சொல்லணும். முக்கியமா எல்லோரும் சொல்ற கருத்துக்கு எதிராச் சொல்லணும். உதாரணத்துக்கு 'கிராவிட்டி’ படம் நல்லாயிருக்குனு உலகமே சொல்லிட்டிருக்கும்போது, ''த்தூ.. படமா அது?'' என்று கவன ஈர்ப்பு ஸ்டேட்டஸ் போட்டு, கேப்ல கெடாயை வெட்டணும். ''இது நல்ல படம் இல்லைன்னா, வேற எது நல்ல படம்?''னு கோவமாக் கேட்டு, ஒண்ணு ரெண்டு ஆடு சிக்கும், இறங்கி அலசித் தேடினாலும் நெட்ல கிடைக்காத எதாவது ஒரு ஈரானிய, ஈராக்கிய, தைவானியப் படங்கள் பெயரைச் சொல்லி, அது மாதிரி வருமானு கேக்கணும். அந்தப் படத்தை தேடிப் போனவன், அப்புறம் ஃபேஸ்புக் பக்கமே வரமாட்டான். ஓகே இதுவரை சொன்னது அமெச்சூர் எழுத்தாளர்களுக்கு. இனிதான் கொஞ்சம் கொஞ்சமா கங்காவாக இருந்து சந்திரமுகியா மாறும் ஜோதிகா மாதிரி நீங்க பிரபல எழுத்தாளராகப் போறீங்க.

எப்படியும் இலக்கியவாதிகள்னா, அதிலே ஏகப்பட்ட குரூப்ஸ் இருக்கும். ஏதாவது ஒரு குரூப்ல ஐக்கியமாகித் தளபதி ஆகணும். அப்புறம் 'தல’யே உங்களைப் பத்தி பாராட்டியோ, திட்டியோ எழுதிப் பிரபலம் ஆக்கிடுவார்.

புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே நீங்க வெளியிடப்போற புத்தகத்துக்கான விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கணும்.

''காபி ஷாப்பில் நல்ல காபி கிடைக்கிறது. ஆனால் ஒயின் ஷாப்பில் நல்ல ஒயின் கிடைப்பது இல்லை.'' வெளியாகவிருக்கும் 'கொலைவெறி’ நாவலில் இருந்து...

- இப்படி நாள் ஒன்றுக்கு 18 ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் போட வேண்டும்.

புத்தக வெளியீட்டு விழாவில் வாசகிகளின் சார்பாக ஒருவர் மட்டும் பேசுவார் என்று அறிவிப்பு வெளியிட்டு, நிறைய வாசகிகள் விழாவிற்கு வருவார்கள் என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அப்புறம் என்ன, வெளியீட்டு விழாவுக்குக் கூட்டம் பிச்சுக்கும். விழா அன்று வாசகிகள் என்று யாரும் வரப்போவது இல்லை என்பதால், ஷூட்டிங் ரிச் கேர்ள்ஸ் புக் செய்து அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்புக்காக பௌன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேல உள்ள டிப்ஸையெல்லாம் குறிச்சிக்கிட்டீங்களா? முதல் வேலையா வாசகர் வட்டம் ஆரம்பிச்சிருவோம். என்னாது... இன்னும் 'வணக்கம்’ ஸ்டேட்டஸே போடலையா, அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் பாஸு, வட்டம் இருந்தாதான் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்!
***********************************************************************************************
எங்கள் விமர்சகவட்டம் வெளியிடப்போகும் புத்தகத்திற்கான பெயர் பரிந்துரைகள்.. 

1. என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்
2. ரெமி மார்ட்டினும், கெல்வின் க்ளைன் ஜட்டியும்
3. ஜென்குருவும் CK ஜட்டியும்
4. ஆட்டோபிகேஷனும் ஜாக்கி ஜட்டியும்
5. மை அக்கவுண்ட் நம்பர் இஸ்..
6. பயங்கரம், அதி பயங்கரம்
7. வெட்
8. ஈரம்
9. டாக்டர் ஜோன்ஸ்
10. குப்பி
11. மண்டையும், மக்கு குஞ்சுகளும்
12. ஆல் இன் ஆல் அறிவழகன்
13. கயவாளிப்பயல்
14. எங்க ஊரு சிலேக்காரன்
15. ’தெரிதா’ தெரியலையா
16. விரல் நடிகன்
17. பால்பிடேஷன்
18. வட்டத்துக்குள் மண்டை
19. கவித கவித to Ladies Only
20. தென் அமெரிக்க தேவாங்கு 
***********************************************************************************************
புத்தக வெளியீடு காணொளி:

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Monday, 6 January 2014

ஆன்லைன் பிச்சைகாரனின் உண்மை முகம். சாரு டைம்ஸ் (7/1/14)

நண்பர்களுக்கும் எங்கள் வாசகர்களுக்கும் எங்கள் விமர்சகர் வட்டத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 5000 மெம்பர்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது எங்கள் வட்டம். வாயை தொறந்தா பு..சு..கூ..ன்னு பேசிட்டு திரிந்த ஒரு எழுத்தாளரை காயடிச்சு ஒரு மூலையில உட்கார வைக்க வெறும் ஒன்னரை வருஷம் தான் ஆகும்னு 2012ல் யாரவது சொன்னா நம்பி இருப்போமா. .மாசம் அறுபதாயிரம் ருபாய் பென்சன், சொந்த வீடு, பையனுக்கு கப்பல்ல வேலை எல்லாம் இருந்தும், ஆட்டோவுல போக கூட காசில்லைன்னு போஸ்ட் போட்டு 20,000 ருபா hugo boss கண்ணாடி, ஏழாயிரம் ருபா ஷூ..ரெண்டாயிரம் ருபா ஜட்டி போட்டு சுத்திட்டு இருந்தவரின் ஆன்லைன் பிச்சைக்காரன் சாருவின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி, கிட்டத்தட்ட ஏமாந்த, ஏமாற இருந்த எல்லாருக்கும் மண்டை யாருன்னு காண்பித்து விட்டோம் இந்த ஒன்னரை வருஷத்துல. இந்த வருடமும் எங்கள் காமெடி பதிவுகள் தொடரும்.

***********************************************************************************************
ஒலக பேட்டி:

நிருபர் : என்னது தினத்தந்தியில் ,தினமலரில் இருந்து கரண்ட் தயாரிக்க போகிறீர்களா ?

சாரு : ஆமாம் , அதில் தானே 'கரண்ட்' நியூஸ் இருக்கு. அத வச்சு சின்ன ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ..

நிருபர் : தண்ணிக்குள்ள மீனு இருக்கும் , நீங்க கரண்ட் இருக்கிறதா சொல்லியிருகின்களே ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் ,உண்மை மட்டுமே பேசுபவன் . சமீபமாக இமயமலை சென்ற பொது ஒரு ஆற்றில் குளித்து கொண்டிருந்தேன் , அப்போது ஒரு கூலாங்கல் ஒன்று என் கை முட்டியில் லேசாக இடித்தது ,உடனே விண் என்று சாக் அடித்து போல் இருந்தது .அப்போது தெரிந்து கொண்டேன் தண்ணீருக்குள் கரண்ட் இருப்பதை .

நிருபர் :(மனதுக்குள்) கை முட்டி நரம்பில் லேசாக சுண்டினால் ,வின் என்று தெறிக்கும் , அத இந்த ஆளு கரண்ட் அப்படின்னு நினைச்சுட்டான் .(சிரித்து கொள்கிறார்,பிறகு )

நிருபர் : அந்த குழாங்கல் தானே இடித்தது ,ஏன் கூலாங்கல்லில் கரண்ட் இருக்க கூடாது .

சாரு : என்னக்கு தெரியும், நீ உ.த.எ வோட ஆள் தானே ?

நிருபர் : இல்லை , நான் லண்டனில் இயங்கி வரும் "தி பந்து" பத்திரிக்கை ஆள்.

சாரு : நம்ம மாட்டேன் , நான் எதற்க்ககவும் சமரசம் செய்ய மாட்டேன்
நீங்கள் லண்டனில் வசித்து வருகிறேர்கள் என்றால் என் சார்பாக சர்வதேச விருது பெற்ற எழுத்தாளர் லோ பின் ழதாயர் என்பவரை சந்திக்க முடியுமா ?நான் எனக்காக எதையும் யாரிடமும் கேட்காதவன் ,உங்களிடம் 100 பவுண்ட் இருக்குமா ?

நிருபர் : சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாயே ,நீ என்ன லூசா ?

சாரு : அதை முதலில் கண்டுபிடித்து சொன்னது என் அம்மா தான் .
அது எனது இந்து வயதில் நடந்தது . என் கூட படிக்கும் பெண் எதிரில் எனது குஞ்சுவை கால்சட்டைக்கு வெளிய எடுத்து போட்டு விட்டு எதுவும் தெரியாத மாத்ரி அரிசுவடி படித்து கொண்டிருந்தேன் . டீச்சர் பார்த்துவிட்டு என் அம்மாவிடம் சொல்லிவிட்டார் . அபோதே என் அம்மா நான் ஒரு லூசு என்று கண்டு பிடித்தார் ..

நிருபர் : கரண்ட் பற்றிய ஆராய்ச்சி எப்போது முடியும் ? ஆராய்ச்சி மூலம் பணம்கிடைக்குமா ?

சாரு : மூடர்களின் உலகில் எவனாவதை ஞானத்தைப் பேசினால் அவன் கோமாளிதானே? பணம் மட்டும்தான் ஒரு மனிதனின் மரியாதையை நிர்ணயிக்கிறது என்று நம்புபவர்களுக்கு பணத்தைத் துச்சமாக மதிக்கும் என்னைப் பார்த்தால் கோமாளியாகத்தானே இருக்கும்? என்க்கு ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் : மொழிப்பெயர்ப்பு முடிந்து விட்டாதா ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் , எனது எச்சகளை ஆங்கிலத்தில் வந்தால் ஒரு புரட்ச்யே நடக்கும் . ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் :ஏன் பேச்சக்கு பேச்சு பணம் கேட்கிறிர்கள் ?

சாரு : நீ உ.த.எ வோட ஆளுதானே , நான் ரௌத்திரம் பழகும் முன் இங்கிருந்து போய் விடு ,இந்த பேட்டி வராவிட்டால் எனது இடுப்புக்கு கீழே ஒரு ரோமம் உதிர்ந்தது மாதிரி .

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் கூடாது. இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 
நேற்று : டேய் புண்டாமவனே, தேவடியாளுக்குப் பிறந்தவனே என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் செந்தமிழில் திட்டி விட்டு அட்மின் அதிகாரியிடம் வந்து ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். 
கொயாக்கொ: ஸ்ஸ்ஸ்ஸ் ப்பாஆஆஆ .... நாராயணா! ஃபிரான்ஸ் மாதிரி கொசுவே இல்லாத தேசத்துல என்னைக் கொண்டு போய் விட்டுருடா

சாரு:  என் வாழ்க்கையைப் பற்றி ஏதேதோ பேசித் திரியும் மூடப் பதர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்காக சிறை செல்லத் தயாராக இருக்கிறீர்கள்? 
குஞ்சுக மைண்ட் வாய்ஸ்: மாமா,உனக்கு வர வர வாயில வாஸ்து சரி இல்லை... இந்த மாதிரியே நீ பேசிப் பேசி மதுரப் பொண்ணு உன்ன நெஜம்மாலும் உள்ளத் தள்ளப் போகுது.

சாரு: நான் ஒரு தங்கச் சுரங்கம்......
கொயாக்கொ: எடுத்துக்கோ..எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ.. ஜொலிக்குதே....தங்கம் ஜொலிக்குதே...ன்னு சினேகாவை வச்சு ஒரு விளம்பரம் எடுக்க சொல்லுங்க வா.வட்டத்துல

சாரு:  பணிப்பெண் வராவிட்டால் பாத்திரம் தேய்ப்பது நான் தான். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா?
சமையல் அறையில் இன்னமும் இரண்டு மணி நேரம் நின்று சமையல் செய்கிறேன். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா? 
கொயாக்கொ: இதை விட புக்கர் பரிசு பெற ஒரு எழுத்தாளனுக்கு என்ன தகுதி வேண்டும் ?

சாரு: என் ஆசானாக மதித்த அந்த மனிதருக்கு ஒரு பேத்தி பிறந்தாள். உடனே அவர் என் பேத்தி என்ன அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று நாலாந்தரமான மிடில் க்ளாஸ் முட்டாள்களைப் போல் பேச ஆரம்பித்து விட்டார்.
கும்மாங்கோ: என் பொண்டாட்டி பார்க்க சேட்டுப் பெண்ணைப் போல் இருப்பாள், ஜெயப்ரதா,மாதுரி தீட்சித் இருப்பாள்ன்னு ஒருத்தன் சொன்னா அவன் எழுத்தாளன்,ஜென் குரு, உலகைக் ரட்சிக்க வந்த தேவதூதன். ஆனா என் மகளோ, பேத்தியோ அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று கூறினால் அவன் நாலந்தர மிடில் க்ளாஸ் முட்டாள்.

சாரு:  எச்சகல 2: 1200 பக்கங்கள் ... 300 பக்கங்கள் வெறும் மரங்கள் மட்டுமே வருகின்றன ...... 200 பக்கங்கள் வெறும் மிருகங்கள்
கும்மாங்கோ: அப்போ மெரினால சுண்டல் விக்கிறவங்களுக்குக் கொண்டாட்டம்னு சொல்லுங்க...
கொயாக்கொ:மீதி உள்ள பக்கத்துல அக்கவுன்ட நம்பர் மட்டுமே இருக்கும்.

சாரு:  இந்த பூமியைப் பாருங்கள்… நாம் அதை விட எவ்வளவு சிறியவர்கள். இமயமலையின் முன்னே நிற்கும் போது அதை உணராத ஒரு மனிதன் கூட இருக்க முடியாது. ஆனால் மலையை விட்டு அகன்றதும் மறந்து விடுகிறோம். நான் என்ற அகங்காரம் நமக்குள் புகுந்து கொண்டு விடுகிறது. என்னை ஒருவன் திட்டுவதா? அவனை சும்மா விடுவதா? இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 

குறள் விளக்கம் by மரமண்டை :
  • ஜெயமோஹனை எங்கே பார்த்தாலும் முகத்தில் காறி உமிழுங்கள் காறி உமிழுங்கள்.
  • நான் கடவுள் படத்தில் அகோரி ஆர்யா அந்த முட்டாள் பெண்ணை கம்பால் அடித்தானா? நான் உங்களை என் காலில் கிடப்பதைத்தான் எடுத்து அடிக்க வேண்டும். வேறு எப்படியும் எனக்கு எழுதத் தெரியவில்லை.
  • ஒரு அப்பன் ஸ்தானத்தில் இருப்பவனுக்கு அவனுடைய ஆபத்தில் 150 ரூபாய் கொடுக்க துப்பு இல்லாதவன் சூத்தை மூடிக் கொண்டு தானே இருக்க வேண்டும்
  • உங்களுடன் இருந்த குரங்குகளை இங்கே தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி இங்கே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் மூத்திரத்தை வாங்கிக் குடிக்கச் சொல்லுங்கள்.
  • நான் ஒரு ஜென் முனி. “அங்கே இலை அசைகிறதா; காற்று அசைகிறதா?” என்று நான் கேட்டால் அந்தக் கேள்வியின் அர்த்தம் தெரிந்தவர்கள் மட்டுமே என் பக்கத்தில் வர முடியும். மற்ற நாய் குரங்கு பன்றிகளுக்கு என்னிடம் வேலை இல்லை. உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை.
  • உங்களுடைய அறிவுரைக்கும் நன்றி. உங்கள் அறிவுரையை எல்லாம் கேட்டு நடந்தால் இங்கேயே கைமுட்டி அடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
***********************************************************************************************
இலக்கிய பிராடு: 

அட்மின் : நம்ம வட்டத்துக்கு புதுசா ஒருத்தன் வந்துருக்கான், அமுக்குங்க.
மண்டை : உன் பேர் என்ன ?
மாணிக்கம் : மாணிக்கம் 
மண்டை : என்ன படிச்சுருக்க? 
மாணிக்கம் : இந்த வட்டத்துல சேருற அளவு படிச்சுருக்கேன் 
மண்டை : சேருற அளவுன்னா ? என்ன பாஸ்போர்ட் கொண்டு வந்திருக்கியா? ஒரு இலக்கியமும் தெரியாம நீங்க வருவீங்க, நான் உங்களுக்கு எல்லாம் சொல்லித் தந்தா போறப்ப 100 ரூபாய நீட்டிட்டு போவிங்க. உங்களுக்கு இலக்கியமும் சமையலும் சொல்லித் தர தனியா எவனாச்சும் ஒரு கோடி ரூபாய் தரானா டா?

மாணிக்கம் : இங்க பாருங்க this is my ration card, my green card and international driving license 
மண்டை : இங்கிலிஷு, நம்மகிட்டயே.. டேய் சொல்லுடா என்னைப் பத்தி இவன் கிட்ட, நான் யார் ?
குஞ்சு : உலகத்துலேயே பெரிய எழுத்தாளர் 
மண்டை : எத்தனை விருது வாங்கிருக்கேன் ?
குஞ்சு : நெறையா
மண்டை : என்னை எத்தனை பேரு follow பண்றாங்க?
குஞ்சு : ஆறாயிரம் பேரு 
மண்டை : என்னைக் கண்டால், இந்த இலக்கிய உலகமே?
குஞ்சு : நடுங்கும் , அண்ணே அம்மா வராங்கன்னே.
மண்டை : எந்த அம்மா டா ?
குஞ்சு : விமர்சகர் வட்டத்து குஷ்பு அம்மா 

குஷ்பு : மண்டையப் பத்தி நான் அப்புறம் சொல்றேன், முதல்ல இவரைப் பத்தி தெரிஞ்சுக்கங்க. இவர் பேரு மாணிக்கம். இவரு ஏற்கனவே மும்பை விக்கிபீடியாவில ஒரு பெரிய எடிட்டர்.
இவரப் பத்தி சொல்லனும்னா, உருப்புடியா எந்த இலக்கியமும் எழுதாம அக்கௌன்ட் நம்பர் மட்டுமே எழுதி சம்பாதிக்குறது இவரு தான். 

இவரு கட்டுரை எழுதுற நேரம் பார்த்து இவங்க அப்பா செத்துப் போயிட்டாரு, எங்க போனா காசு கேட்டுடுவாங்களோன்னு பயந்து போகாம இருந்துட்டு, அதை வச்சே மூணு புக்கு ஓட்டுனவரு. 

மாணிக்கம் : நீங்க போங்க நான் பாத்துக்குறேன். ஓய் பேர் என்ன ?
மண்டை : மண்டை 
மாணிக்கம் : என்ன படிச்சுருக்க ?
மண்டை : இலக்கியம் எழுதத் தெரியாத அளவு படிச்சுருக்கேன் 
மாணிக்கம் : உழைச்சு சாப்பிடனும் புரியுதா 
மண்டை : அட ஏன்ப்பா நீ வேற.....


***********************************************************************************************

Friday, 15 November 2013

போர்னோ ரைட்டர் அட..த்தூ - சாரு டைம்ஸ் - (16/11/13)

அட..த்தூ வாங்கி குடுக்கும் ஓசி சரக்குக்கு ஆசை பட்டு ஒலக காமெடியன் சாரு, அட..த்தூ எழுதிய போர்னோ  கதைகளை ஒலக இலக்கியம் என்று ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறது. ஒரு வேளை அட..த்தூ சாருவுக்கு ஓசி சரக்கு வாங்கி குடுக்காமல் இருந்து இருந்தால் மண்டையிடம் இருந்து இது மாதிரி தான் பதிவு வரும்.

அட..த்தூ என்கிற போர்னோ ரைட்டர் !!

டியர் சாரு,

வளர்ந்து வரும் இளம் போர்னோ எழுத்தாளர் அட..த்தூ அவர்கள் தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை ஜனவரி மாதம் வெளியிட உள்ளார். அதைப் பற்றி உங்களது கருத்து அல்லது விமர்சனம்?

அன்புடன்,
மண்டை ஓடு செந்தில் குமார், விமர்சகர் வட்டம்

டியர் மண்டை ஓடு செந்தில்,

பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா? சர்வதேச எழுத்தாளனாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்க உங்களுக்கு யார் அனுமதியளித்தது.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் குப்பைகளையும், மலங்களையும் பற்றி கருத்துச் சொல்ல வேண்டிய அவலநிலை நிலவுகிறது. தற்கொலைக் குறுங்கதைகள் என்றுகூட சரியாக எழுதத் தெரியாத தற்குறி எழுதியக் குப்பையைப் பற்றி நாற்பது வருடத்திற்கு மேலாக எழுதும், இந்தியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவனாகிய என்னிடம் கருத்து கேட்பீர்களா? யார் அந்த நபர்? ஃபேஸ்புக்கில் நான்கு ஆயிரம் ஃபாலோவர்கள் இருந்தால், அதில் ஐம்பது பேர் எந்தக் குப்பையையும் லைக் செய்வார்கள். அதற்காக அந்த அரைகுறையின் கையில்தான் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லவேண்டுமா? அதற்குப் பதிலாக நாம் எழுதுவதை நிறுத்திவிட்டு மலத்தைத் தின்னலாம்.

எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, இது போன்ற கேனப் .....களை (இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, பெண்களும் குழந்தைகளும் இதைப் படிப்பார்கள் என்று) தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள்.

கீழே வரும் வரிகளைப் படியுங்கள்

"சாந்தியும் கணவனும் பெரிய மனது பண்ணி வாசகர்களுக்காக ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர். அது என்னவெனில் அவர்கள் எரிச்சலோடு புணர்ந்து கொண்டிருக்கையில், உச்சக்கட்டத்தில் இருவரும் காதோரம் சொல்லிக் கொண்டனர் – ஐ லவ் யூ."

இதை எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதா. வராதா பின்ன. பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளில் இப்படித்தானே இலக்கியத்தை வளர்க்கும் இளம் எழுத்தாளர்கள்(!) எழுதுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா, நான் ஏன் பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க சொன்னேன் என்று.

அடுத்த வரும் வரிகளையும் படித்துவிடுங்கள்.

"அந்தப்புரத்தில் 240 பெண்கள் உள்ளனர். கடுமையான காவல். இந்த நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் பெண்கள். அந்தப்புரப் பெண்களுக்கு உணவு உடை செல்வத்திற்கெல்லாம் பிரச்சினை இல்லை இளவரசே. பலரும் இன்னும் கன்னி கழியவில்லை இளவரசே. கட்டி அணைத்தல், முத்தமிடுதல் , விரல் விளையாட்டு, வாய் விளையாட்டு என அனைத்தையும் செய்து கிளப்பி விட்டு விட்டு கடைசியில் புணராமல், புணர முடியாமல் அரசர் திருப்பி அனுப்பி விடுவதால் பெண்கள் அனைவரும் பித்துப் பிடித்தது போல் உள்ளனர். சிலர் காய் கனி எடுத்துக் கொண்டு தனி அறைக்குச் சென்று விடுகின்றனர். சிலர் பெண்ணும் பெண்ணுமே… சொல்லவே நாக்கூசுகிறது இளவரசே. சிலர் தப்பித்து ஓடப் பார்த்து , பிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்"

இந்த மனிதர் கல்லூரிப் பருவத்தில் செக்ஸ் நகைச்சுவை கதைகள் நிறைய கேட்டிருப்பார் போல. அதைக் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதிவிட்டால் உலகத் தரத்தில் எழுதுவதாகிவிடுமோ.

உங்களுடைய இந்தக் கடிதத்தால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னுடைய எவ்வளவு creative வேலையை விட்டு விட்டு இங்கே மாங்கு மாங்கு என்று டைப் செய்து என் நேரத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள். இதுவா ஒரு எழுத்தாளனுக்கு நீங்கள் செய்யும் பிரதிபலன்? நீங்கள் செய்த தவறை திருத்தி கொண்டு கீழ்காணும் அக்கௌன்ட்டில் பணம் செலுத்தி விடுங்கள்.

Account holder’s Name: K. அறிக்கி
Axis Bank Account number: 999999999999999
Branch: Radhakrishnan Salai, மைலாபூர் முத்திர சந்து.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற என் ஃப்ரெஞ்ச் நண்பர்களின்.
கொக்கரக்கோ: மீன் குஞ்சுக்கும், பாத பூசாரிக்கும் இப்படி ஒரு பெயர் இருக்குதா.. அட இது தெரியாம போச்சே.

சாரு: பின்நவீனத்துவத்தின் பல அம்சங்களைத் தற்கொலைக் குறுங்கதைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.  முதலாவது, self reflexivity. 
கொயாக்கொ: இந்தியாவுலேயே ஏன் வேல்டுடலயே கார் வச்சிருக்க கரகாட்ட கோஷ்டினா நம்ம கோஷ்டிதான்.

சாரு: இந்த நாவலில் மெனு என்று ஒரு கதை உள்ளது. ஒரு உணவு விடுதியில் போய் அமர்கிறாள் சாந்தி. சிப்பந்தி மென்யு கார்டைத் தருகிறார். கதை முழுவதும் அந்த மென்யு கார்டில் உள்ள பட்டியல்தான். 
கொக்கரக்கோ: குரு Ohgod Ohgod ன்னு பக்கத்த நிரப்புறாரு, சிஷ்யப் பொறுக்கி மெனு கார்ட் போட்டு பக்கத்த நிரப்புது.

சாரு:  நானே ஒரு பிச்சைக்கார நாய். அப்படிப்பட்ட நானே 1500 ரூ கையில் எடுத்துப் போயிருந்தேன்.
கொயாக்கொ: அப்போ காலையில இஞ்சி சாறு குடிச்சிட்டு pedigreeயும் சாப்பிடுவீங்களா ஜென் தந்தையே.

சாரு:  அராத்து என்பதற்காக நான் பாராட்டவில்லை.
கொயாக்கொ: இப்போ ஐ லவ் யூ சொன்னாங்களே, அது உங்கள பாத்து தான்.. 
பூ கொடுத்துட்டு போனாங்களே அது கூட உங்களுக்கு தான்,
ஏன்னா இப்ப நான் தானே காலிங்....

சாரு:  நம்முடைய தினசரிகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடக்கும் கொலைகள் அனைத்தும் செக்ஸோடு சம்பந்தப்பட்டிருக்கும். 
கொக்கரக்கோ: என்ன ஞான தந்தையே.. நீங்க தான் தினசரி பத்திரிக்கை எதுவுமே படிக்க மாட்டேன்.. டி.வி பார்க்க மாட்டேன், தமிழ்ல எழுதுற எதையுமே படிக்க மாட்டேன்னு சொல்லுவீங்க. ஆனா தமிழ் நாட்டுல நடக்குற எல்லா கள்ளக் காதல் செய்திகளையும் finger tipsல வச்சிருக்கீங்க. தினத்தந்தியை லத்தினில் மொழி பெயர்த்துப் படிப்பீங்களா ???

சாரு:  தற்கொலை குறுங்கதைகள் படித்து விட்டேன். தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை.
கொயாக்கொ: பிச்சைகாரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே ....!!!!
கொக்கரக்கோ: அடப்பாவி, உன் ஓசி குடிக்காக தொல்காப்பியரையும், திருவள்ளுவரையும் ஏன்டா கழுவேத்துற

சாரு:  இப்படி தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தெரியாத ஒருவர் தன் வீட்டுக்கு வந்து சொம்பு தூக்கிய ஒருவரை மட்டுமே தெரிந்து கொண்டு அவரைத் தலைமுறையின் தலை சிறந்த எழுத்தாளர் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?
கும்மாங்கோ: ஒரு வட்டத்தில் 180 நிமிட கிழவர் ஒருத்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நான்கு ஆப்த சிஷ்ய குஞ்சுகளும் ஒரு டஜன் ரசிக குஞ்சுகளும் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்தப் குஞ்சு ரெமி மார்டின் வாங்கி கொடுத்து கை கால் அமுக்கி விடுகிறானோ அவனே இந்த தலைமுறையின் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர், மற்றதெல்லாம் தறுதலை, பொறுக்கி என்று அந்தக் கிழவர் சொன்னால் அது அயோக்கியத்தனம் தானே? அதே அயோக்கியத்தனத்தைத்தான் 180 நிமிட தாத்தாவும் செய்திருக்கிறார்.

சாரு:  தமிழில் காமத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நாவலாக அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளைப் பார்க்கிறேன்//
கும்மாங்கோ: குப்பி குருவே, அப்ப இது வரைக்கும் நீங்க எழுதுன நாவல்லாம் போர்த்துக்கீசிய பாஷையா??!!

சாரு:  அராத்து எழுதிய தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும், பிரித்துப் போடும் ஒரு புதிய இலக்கிய வடிவம் என்கிறேன்.
கொயாக்கொ: முன்னுரை எழுத சொன்னா நீயே ஒரு நாவல் அளவுக்கு எழுதிகிட்டே போனா என்ன பண்ணுறது ...சென்னையில ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்தா கொலை பண்ணகூட ஆளிருக்கு ஆப்டின்னு என் நண்பன் சொன்னப நான் நம்பல ...இப்ப என் நண்பன் கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி ஆகி போச்சு.

சாரு:  தமிழில் சிலர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மட்டும் படித்து விட்டு புனைகதைகளை எழுத முயன்ற போது அது வெறும் விபத்தாகவே முடிந்தது. 
கொக்கரக்கோ: அந்த விபத்தே நீங்க தான் ஜென் குருவே.

சாரு:  அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் எனக்கு முன்னோடிகள் கிடைக்கவில்லை.
கொக்கரக்கோ: மஞ்ச பத்திரிக்கைகள்ல தேடி பாத்தீங்களா?

***********************************************************************************************
ஜென் கதைகள்: 

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான்.அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆகிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான், தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது, அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.
அங்க இருந்த ஜென் குரு (மண்டை/சாரு) சொன்னாரு, "தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டு தூங்கி  கொண்டிருக்கும்போது  மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிக்கிட்டு போகும் போது, அந்த சத்ததுக்கான காரணத்தை மண்டை கிட்ட கேட்டடான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது. நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான். அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழியா வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா மண்டை அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும்மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்திருச்சு. ஒரு தடவை கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு, நீயும் என்னோட வாசகர் வட்டத்துல மெம்பெர் ஆகு அப்ப சொல்றேன்னார்.

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு மண்டையோட சீடனாக போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். வந்ததும் இவனும் ஆறு மாதம் கடுமையா மண்டையோட புத்தகத்தை படிச்சு எப்படி 180 நிமிஷம் வேலை செய்யறதுன்னு கண்டுட்டான். அதன் பிறகு நம்ம மண்டை இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. "கார் வச்சு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சு இருக்கா". இந்த கஷ்டமான கேள்விக்கான பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்தசாவி தருவேன்னு மண்டை சொன்னார். இவனும் கண்டு பிடிச்சான். அடுத்தசாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா இங்க கீழ இருக்குற ACCOUNT NO ல ஒரு பெரும் தொகைய செலுத்தவும்.

மண்டை
ICICI BANK
A/C NO :6142999999123451
***********************************************************************************************
ப்ளீஸ்-ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான்:

சீக்கிரம் . 

இரும்மா ...

அய்யோ ! நேரம் ஆவுது . பயங்கர Problem ஆயிடும் . அவரு எந்நேரமும் வீட்டுக்கு வந்துடுவாரு .

ப்ளீஸ் ..

கொஞ்சம் வெயிட் பண்ணும்மா .

ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான் !

இன்னும் ரெண்டு பேரா ? அய்யோ !

சாந்திக்கு உயிர் போவது போல தோன்றியது .

கடவுளே ..

காப்பாற்று ..

இன்னும் ரெண்டே ரெண்டு பேர் தான் ... சில நிமிடம்தான் ...

அப்போதுதான் அது நடந்தது ...

டேய் ... 

பொறம்போக்கு ..

என்ன தைரியம் இருந்தால் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்க ஸ்டாண்டுல , நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துவே ! 

இறக்குடா எல்லா பாசஞ்சரையும் .

இனிமேட்டு எங்க ஸ்டாண்டில் நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துனே .. ங் கொ ம் ....

த்தா ...
***********************************************************************************************
பைனல் கிக்:



***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Friday, 1 November 2013

சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! - சாரு டைம்ஸ் (02/11/13)

வாசகர்கள் அனைவருக்கும் சாரு விமர்சகர் வட்டத்தில் சார்பாய் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். எங்கள் அபிமான மண்டை இன்னும் நிறைய காமெடி பதிவுகள் படைத்தது எங்களை மகிழ்விப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த வார டைம்ஸில் நுழைவோம்.

இப்பொழுது எல்லாம் மண்டையின் ஒரிஜினல் பதிவுகளே பயங்கர காமெடியாய் இருப்பதால், அதை ஸ்பூப் செய்வது எங்களுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.
***********************************************************************************************
வாஜக்கர் கடிதம்:

அன்பின் சரோஜாதேவி அவர்களுக்கு,

என் பெயர் காம தம்புரான் ,குஜிலியம்பாறை யை சேர்ந்தவன்.
முன்னொரு காலத்தில் தெரிவில் காயிதம் பொருக்கி கொண்டிரந்த பொது, உங்களின் " புத்தகங்களான ,
"கஜ கஜா ; மஜ மஜா"
"பாப்பா போடவேமாட்டா தாழ்பாள் "
ஆகியவற்றை குப்பை தொட்டியில் கிடைக்கப் பெற்று , அவற்றை படித்தேன் .
அன்றிலிருந்து , உங்களின் புத்தகங்களை வாடகைக்கு விட்டு துட்டு பார்த்தேன் .

தற்பொழுது டாஸ்மாக் Bar ல் இணைப்பாக இருக்கும் ஒரு சிறிய சைட் டிஷ் கடை ஒன்றை ன் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் பிட்டு , நீலப் படங்கள் பலவற்றை பார்த்து முடித்தவன்..பிட்டு படத்தின் கிளு கிளுப்பிற்கும் ளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை.

ஒரு பிட்டு பட நடிகர்கள் , ப்ளு பிலிம் இயக்குனரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு ப் ளு பிலிம் இயக்குனர் தான் பிட்டு பட நடிகர்களை தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான்,

அந்த வகையில் ஒரு கஜ கஜா புத்தக வாசகன் தனக்கான அபிமான எழுத்தாளரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு சிறந்த கஜா கஜா எழுத்தாளனின் எழுத்தே, கஜ கஜா புத்தக வாசகனை அபிமானியாக்கி கொள்கிறது என்பதையும் நம்புகிறேன். தங்களின் எழுத்து என்னை வியாபித்ததை போல.

KT குஞ்சு "Moan" உங்களின் எழுத்துக்களை திரை ஓவியமாக்குவாரக !
நன்றி…!
********
டியர் காம தம்புரான்,

இது போன்ற கடிதங்கள் இப்போதும் ஒவ்வொரு வினாடியும் வந்து கொண்டிருக்கின்றன.  என்னுடைய கதைகளும் திரைப் படமாக்க முடியும். அதற்கு இந்தக் கடிதம் ஒரு சான்று.

தக்காளி குருமாவை . சிக்கன் சால்ன்னா என்று நினைத்து அதில் 50 பரோட்டாக்களை பிய்த்து போட்டு , தின்னும் பரோட்டா சூரிகளை பற்றி எனக்கு கவலை இல்லை

அன்புடன் ,
சரோஜா தேவி ரைட்டர் சாரு நிவேதிதா
***********************************************************************************************
சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! 

சாரு நிவேதித்தாத்தாவும், அடத்தூவும், அடத்தூவின் ஆடி காரில் ஆடி ஆடி எழும்பூர் சைபர் கிரைம் அலுவலகம் வாசலில் இறங்கும்போது மணி காலை பத்து ! நாஷ்டா முடித்துவிட்டு வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசனுக்காக ஐந்து நிமிடம் வெயிட்டீஸில் - அங்கே இடது பக்கம் போட்டிருக்கும் மர பெஞ்சில் குத்தவைக்கிறார்கள் !

அடத்தூ : சாரு, சொன்னதெல்லாம் கரெக்டா நியாபகம் இருக்கில்ல ? 

சாரு : அதை எப்படி மறப்பேன் ? நான் ஜென் குருடா !! காலையில் குடிச்ச அர்க்கும், ஜக்கி சாமியார் வேப்ப்பிலை உருண்டையும் இன்னும் நியாபகம் இருக்கு !

அடத்தூ : தலைவரே, நாம இங்க வந்திருக்கிறது வட்டத்தை பற்றி கம்ளெயிண்ட் கொடுங்க. அவனுங்களை முட்டிக்கு முட்டி நல்லா நாலு தட்டு தட்டி இங்க உட்கார வைக்கனும்...

சாரு : முட்டீன்னவுடனே ஒன்னு நியாபகம் வருது...

அடத்தூ: யோவ் பொத்து, இது சைபர் க்ரைம் ஆபீஸ், கம்ளெயிண்ட் கொடுக்க வந்துட்டு என்னைய உள்ளாற உக்கார வெச்சுடாத !!

உதவி ஆய்வாளர் சத்யப்ரியா மேடம் உள்ளே வருகிறார் !!

டக்கென எழுந்து இரண்டு கைகளையும் நாமக்கல் கோழி போல நீட்டி வழியை மறிக்கிறார் சாரு...

சாரு : மேடம், ஐயாம் சாரு நிவேதிதாத்தா. தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத, ஆனால் ஓரான் பாமுக் அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர். 

சத்யப்ரியா : யார் சார் நீங்க ? எனக்கு நிறைய வொர்க் இருக்கு. வேலை நேரத்துல தொந்தரவு பண்ணாதீங்க. 

அடத்தூ : மேடம் நீங்க எக்ஸைலை படிச்சதில்லையா ? 

சத்யப்ரியா : எக்ஸஸைஸ் பண்ணியிருக்கேன். யார் நீ, இந்த ஆள் கூட வந்தவனா ? இந்த கிழவனை நகரச்சொல்றியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கவா ? உள்ள ரைட்டர் சார் இருப்பார் அவர்க்கிட்ட போங்க...இப்ப உடனே வழி விடுங்க...

இரண்டு பேரும் டாமிடம் மாட்டிய ஜெரி மாதிரி பம்மி வழிவிடுகிறார்கள் !!!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் உள்ளே நுழைகிறார். கொஞ்சம் இலக்கிய ஆர்வம் கொண்டவர், உயிர்மை வாசகர், மாஸ்டர் டிரிகி முடித்தவர், தமிழ்ச்சூழலில் நடக்கும் இலக்கியச்சண்டைகள் பற்றி ரொம்பவே தெரிந்துவைத்திருப்பவர் !!!

அடத்தூ : சார், இளங்கோன்னு இன்ஸ்பெக்டர் இருப்பார்னு சொன்னாங்க. அது நீங்களா சார், இண்டர்நெட் ட்ரோலிங் பத்தி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும் !

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : அதுக்கு நீங்க சிபிசிஐடிக்கு தான் போகனும். அவர் ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு வருசம் ஆச்சே !! அவரை தெரியும் இவரை தெரியும்னு டுபாக்கூர் அடிக்காம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க...உங்களை எல்லாம் எனக்கு "நல்லா" தெரியும் !!

பேசிக்கொண்டே இன்ஸ்பெக்டர் அன்பரசனின் சீட்டுக்கு போகிறார்கள் !! 

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : டீ சாப்பிடுறீங்களா ? 

சாரு : இல்லை வேண்டாம் சார், டீன்னா சீலே தேயிலை மட்டும் தான் நான் குடிக்கிறது. இண்டியன் / அஸ்ஸாம் / காஷ்மீர் எனக்கு பல் சுளுக்கிக்கும்...

[இன்ஸ்பெக்டர் மனதுக்குள் - "க்கும். இந்த ஈரவெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல]

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ம் சொல்லுங்க சார், என்ன செய்யனும் ? 

சாரு : சார், இணையத்துல என்னைய கிண்டல் பண்றாங்க சார். அவனுங்களை கூட்டிட்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டனும் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : என்ன பண்றாங்கன்னு தெளிவா சொல்லுங்க...சும்மா கிண்டல் பண்றாங்கன்னு பொதுவா சொன்னா எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் ? 

சாரு : சார், சாரு நிவேதிதா வாசகர் வட்டத்துல நான் என்ன எழுதினாலும் அதுக்கு பதிலுக்கு பதில் எழுதுறாங்க சார் ! 

அடத்தூ : ஆமாம் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : எங்க எழுதுறாங்க ?

சாரு : சாரு நிவேதிதா விமர்சர்கர் வட்டதுல...என்னொட வட்டத்துக்கு போட்டியான ஒரு பேஸ்புக் குழுமம் சார்...கும்மிடிப்பூண்டியில குத்த வெச்சி கும்மியடிசீங்கன்னு நான் வாசகர் வட்டத்துல எழுதுனா, குத்தாலத்துல குனிய வெச்சு குண்டியடிச்சீங்கன்னு விமர்சகர் வட்டத்துல ஆபாசமா எழுதுறாங்க சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ஒன்னும் பெருசா ஆபாசமா தெரியலையே ? இதுல என்ன சார் பிரச்சனை ? ஜாலியா எடுத்துக்கிட்டு போங்களேன் !! நெகட்டிவ் பப்ளிசிட்டி தானே ? இன்னும் ரெண்டு மூனு எச்சில் புக் வித்துட்டு போகுது !

அடத்தூ : சார், அது எக்ஸைல்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : தெரிஞ்சு தான் சொன்னேன். அல்லக்கை, நீ அடங்கு !

சாரு : [இடைமறித்து], எனக்கு யாரும் பணம் அனுப்பவிடாம செய்யுறாங்க சார். என்னோட வாசகர்களுக்கு எல்லாம் வைரஸால பாதிக்கப்பட்ட என்னோட பக்கங்களை வெப் ஆர்க்கைவ்ல இருந்து எடுத்து அனுப்பி என்னைய காறித்துப்ப வெக்குறாங்க சார். 

அடத்தூ : சாருவுக்கு இருந்த இணைய பெண் வாசகர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணிட்டாங்க சார். நாங்க இப்பல்லாம் வாசகர் வட்ட கூட்டம் போட்டா அது ஓரினச்சேர்க்கையாளர்கள் மாநாடு மாதிரி இருக்குது சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : உங்க அல்லக்கைக்கு பிகருக கூட்டத்துக்கு வராதது தான் பிரச்சனை போலிக்கு...

சாரு : நோ நோ சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீ ஈஸ் ஆல்சோ சைட்டர். ச்சே ரைட்டர். அவரோட முதல் 600 பக்க தலைகாணி இந்த புத்தக கண்காட்சிக்கு வருது...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சரி இப்ப என்ன தான் பண்ணனும் அதை சொல்லுங்க !

சாரு : அவனுங்க எல்லாரையும் புடிச்சு FIR போட்டு சுட்டு கத்தியால குத்தி கொலை செஞ்சு ஆயுள் தண்டனை கொடுத்து அது முடிஞ்சதும் மரண தண்டனை கொடுக்கனும் சார். ஜப்பான்ல ஹாருகி முகாரம்னு ஒரு ரைட்டர் டீக்கடை வெச்சிருக்கார் சார், அவரோட ஹிக்கோக்கி முக்காவு அப்படீன்ற சிறுகதைய ஆயா வெச்ச பாயான்னு முப்பது வருசத்துக்கு முன்னால மொழிபெயர்த்தேன். அதுல வரும் தண்டனைகள் அத்தனையும் கொடுக்கனும் சார்...

ரைட்டர் ஆறுமுகம் சில பைல்களோடு உள்ளே வருகிறார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : வாங்க ஆறுமுகம்...

சாரு : [இருக்கையில் இருந்து எழுந்து] - ஹாய் ஆறுமுகம். ஐயாம் சாரு நிவேதிதா...தமிழ்ச்சூழலின் ஜென் குரு. உத்தம தமிழ் எழுத்தாளருக்கு முன், ரஜினிக்கு முன், இமயமலை தொட்ட ஒரே தமிழ் எழுத்தாளர், ஐ லவ் கனிமொழி...ஜாக்கி ஜட்டி எனக்கு சுடர்மணி..முன்னாள் நித்தி இன்னாள் ஜக்கி...

ரைட்டர் ஆறுமுகம் : [மனதுக்குள் : போடா பக்கி]. யார் சார் இது, சூரியன் படத்து கவுண்டமணி மாதிரி...

அடத்தூ : ஹி ஹி ஹி 

சாரு : [மனதுக்குள்] : என்னைய மதிக்காத இந்த ஆறுமுகம் அடிக்கிற ஜோக்கும் இவனுக்கு சிரிப்பா இருக்கு. இவன் மட்டும் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல என்னைய பேயீயா க்ரியேட் பண்ணலைன்னா என்னைக்கோ கழட்டி விட்டுருக்கலாம்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சொல்லுங்க சார், எத்தனை பேர் மேல கேஸ் போடனும் ? 

சாரு : அது ஒரு 3800 பேர் கொண்ட கும்பல் சார். அத்தனை பேர் மேலயும் போடனும். 

இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர் ஜெர்க் ஆகிறார்கள். 

இன்ஸ்பெக்டர் இருக்கையில் இருந்தே எழுந்துவிடுகிறார்...பேயறைந்த மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...

அடத்தூ : சாரு, என்னோட ரெண்டு FAKE ஐடிய எப்.ஐ.ஆர்ல இருந்து நீக்கி சொல்லிடுங்க...

சாரு : கண்டிப்பா செல்லக்குட்டி, வெல்லக்கட்டி... அதுல ஒரு காமெடி என்னன்னா அடத்தூ, நானே ரெண்டு புனைப்பெயர்ல அந்த வட்டத்துலயும் இருக்கேன் !!! 

அடத்தூ, சாரு இருவரும் ஹை-பை (Hi-Fi) செய்துகொண்டு சிரிக்கிறார்கள்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் [எரிச்சலாக] : டேய் காலையிலேயே கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க...டேய் அடத்தூ, நீ கிளம்பு, சாரு வரமாட்டார்...

அடத்தூ : ஏன் சார் ?

ரைட்டர் ஆறுமுகம் : அதாவது தம்பி அடத்தூ, பொதுவா நாங்க பைனான்ஸியல் க்ரைம், பெண்கள் மீதான இணைய / தொலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய வன்முறைகள் / க்ரெடிட் கார்டு மோசடிகள் மாதிரியான கேஸ்களை தான் எடுக்கிறது...ஏன்னா ஏராளமான டாக்குமெண்டேஷன் வேலைகள் இருக்கு...ஏற்கனவே ஒரு பெண்ணோடு ஆபாச சாட் செய்த விவகாரத்திலும், ஒரு வாசகரை பணம் வாங்கி ஏமாற்றிய வகையிலும் இந்த ஆளை நாங்க புடிக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தோம். கைல வெச்சிருக்கேனே - இது எல்லாம் அதுக்காக ரெடி பண்ண பைல்ஸ் தான் !!! மூனு நாளைக்கு குனிய வெச்சு கும்மி அனுப்புறோம், நீ ரெமி மார்ட்டின் ரெடி பண்ணி வை !!! 


நாலைந்து காவல் அதிகாரிகள் தபதபவென உள்ளே நுழைந்து வடிவேலு கணக்காக - ராகமாக "ஆ ஆ ஆ " என்று சாரு கூவ கூவ அலேக் ஆக தூக்கி செல்கிறார்கள் !!!
***********************************************************************************************
ஒரு வேண்டுகோள்:

ஈரோடு நண்பர்கள் யாரவது இருக்கிறீர்களா? நான் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் மதியம் சிக்கன் குருமாவும், முட்டைப் பொரியலும் தான் சாப்பிடுவேன். வெங்காயத்தை நடுத்தண்டை நீக்கி பொரியல் செய்யலாம். சக்தி மசாலா சேர்த்து குருமா செய்யலாம். மசாலா அளவு ஒரு பாக்கெட். இங்கே அண்ணாச்சி கடையில் சக்தி மசாலா தீர்ந்துவிட்டது, ஈரோடு சக்தி தொழிற்ச்சாலையில் இந்த தூள் கிடைக்கும். யாரவது ஒரு பாக்கெட் வாங்கி அனுப்ப முடியுமா? உங்கள் ஊரிலேயே நிறைய கோழிப் பண்ணையும் இருக்கிறது, முடிந்தால் ஒரு கிலோ கோழியும் உடன் அனுப்பவும். தொடர்பு கொண்டால் விலாசம் தருகிறேன் chicken.guruma.india@gmail.com. மேற்கண்ட மசாலாவை சாப்பிட்டால் ஐம்பது வயதில் பைபாஸில் இருந்து தப்பிக்கலாம். (எனக்கு ஏன் பண்ணுனாங்கனு கேக்க கூடாது). கொழுப்பு குறையும், ரத்த அழுத்தம், சர்க்கரை இரண்டும் அளவாக இருக்கும். முக்கியமாக சிக்கன் சாப்பிட்டால் மறுநாள் காலையில் கக்கா போகும் போது வரும் எரிச்சல் குறையும்.

திண்டுக்கல் நண்பர்கள், எதிரிகள்,என்னை யாருன்னே தெரியாதவர்கள் யாரவது இருக்கீர்களா ?
சென்னையில் இருக்கும் திண்டுக்கல் தலைப்பா கட்டியில் , திண்டுக்கல் காரர்கள் கொடுக்கும் பணம் தந்தால் , எக்ஸ்ட்ராவா ஒரு முட்டையை பிரியாணியில் வைக்குரார்களாம் .
அத்துடன் , எலும்பு சாம்பார் ஒரு பாக்கட் எக்ச்ற்றாவாம் .
வேறு ஊர்காரர்களின் பணத்திற்கு இந்த Offer இல்லையாம்.
ஆகவே, திண்டுக்கல்லை சார்ந்த நண்பர்கள், எதிரிகள், வாலிப, வயோதிக அன்பர்கள் , ஆன்டிக்கள் , பாட்டிக்கள் , என்னுடைய அக்கவுன்ட்டுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் 
***********************************************************************************************
தீபாவளி வாழ்த்துக்கள்…

அன்புள்ள சாரு நிவேதாவிற்கு, 

தீபாவளி வாழ்துக்கள். 

நீங்கள் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு மறுநாள் உங்கள் பிளாக்கில் எழுதும் தீபாவளி புலம்பல்களை கண்டு கலங்கியவன் என்கிற அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் என்ன எழுதினாலும் உங்களுடைய வாசக ரசிகர்கள் தீபாவளி பலகாரங்களை கொண்டு வந்து கொடுக்க போவதில்லை. இன்று அனைத்து ஹோட்டல்களும் வழக்கம் விடுமுறையாக இருக்கும். தங்கள் அன்பு மனைவி ஏதாவது உறவினர் வீட்டிற்கோ அல்லது பக்தி நிமித்தம் எங்கேனும் கோவில்களுக்கு சென்றிருக்க வாய்ப்பு அதிகம். 

உணவு கிடைக்காமல் நீங்கள் அலைய போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் உங்கள் பாக்கெட் , வாலெட் எல்லாவற்றயும் துழாவினாலும் 20 ரூபாய் மட்டுமே இருக்கும். பத்திரமாக அந்த இருபது ரூபாய் வைத்து கொள்ளவும். 

இன்றும் "அம்மா உணவகம்" வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். இந்த கடிதத்தை வாசிக்கும் நண்பர்கள் இதனை 'தந்தி' போல சாருவிற்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன். 

காலை: 
இட்லி - 1ரூ (ஒன்றிக்கு)
சப்பாத்தி - 3 ரூ (இரண்டு சப்பாத்தி)

மதியம்:
தயிர் சாதம் - 3 ரூ
சாம்பார் சாதம் - 5 ரூ


மீண்டும் தீபாவளி வாழ்துக்கள் .
***********************************************************************************************
பைனல் கிக்:

  • இரவு அரட்டையால் சஹாராவையே ஈரமாக்கியதால் இன்று முதல் நீ, வெட் சாட் வேந்தன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய். 
  • பப்புவுக்கு சோறிட, குப்பி கொடுக்கும் வள்ளலே, இன்று முதல் நீ,குப்பி கொடுத்த குலசேகரன் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்.
  • கேரட்டின் மகத்துவத்தை பாமினிக்கு உணர்த்தியதால், இன்று முதல் நீ, கேடு கெட்ட கேவலன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்
***********************************************************************************************