Sunday 12 May 2013

மண்டையின் எக்சைல் பார்ட் 2 லீக்டு பேஜ்ஸ் - சாரு டைம்ஸ் (12/05/13)

எங்கே இருகின்றீர்கள் கொக்கி ?????

புலம்பல் கட்டுரைகள் எழுதுவதை நான் நிறுத்திவிடலாம் என்று நேற்று ரெண்டு பெக் ரெமி மார்டின் அடிக்கையில் முடிவெடுத்தேன்..ஆனால் இந்த எழவெடுத்த தமிழ் சமூகம் என்னை விட்டால் தானே..நண்பர் கொக்கி குமார் போன் செய்தார் ...

 " சாமான் வாங்க வேண்டி இருக்கிறது ..சூப்பர் மார்க்கெட் போகலாமா ? "

 ...சாமானை வாங்க ஏன் அங்கு போக வேண்டும் ?....என்னிடம் 180 நிமிடம் இயங்க கூடிய ஒரு அற்புத சாமான் இருக்கிறதே ?? 

அட தலிவா !! நான் வீட்டுக்கு மளிகை சாமானை சொல்லுகிறேன்...

சரி கொக்கி.. ஒரு 4 மணிக்கு என்னைய பிக் அப் பண்ணிகோங்க !

மகாமுத்ராவில் ஒரு காபி அடித்துவிட்டு நாங்கள் இறங்கிய இடம் Reliance Fresh. அங்கே தான் அந்த ஆபாசம் நடந்தது..

கொக்கி பாட்டுக்கு ஏதோ ஏதோ பொருட்களை எடுத்து போட்டு கொண்டு இருந்தார்...அது சரி..அவரும் ஒரு காமன் மேன் தானே...பொருட்களை வாங்கி தானே ஆக வேண்டும்...என்னை போன்ற எக்கிச்ச்டுகள் வீட்டில் தானே பொருட்கள் வந்து கொட்டும் 
( கொக்கரக்கோ : ஆமா ஆமா , எவன்கிட்டயாசும் ரெண்டு பிட்டு போட்டா அவன் வந்து வாங்கி குடுத்துட்டு போவான் )

அங்கே இருந்த brittania பிஸ்கட் பாக்கெட்டிடம் பேச்சு குடுத்தேன்...
 (கொக்கரக்கோ : யோவ் ! பாக்கெட் எங்கயாச்சும் பேசுமா?? பேசுமா ?? பேசுமா ??)

 (கும்மாங்கோ : பின் நவீனத்துவத்தில் உயிருள்ளவை , உயிரற்றவை என்ற பேதம் இல்லை ..அதுவும் இது கிரக முன் , பின், சைடு நவீனத்துவம் )

பதில் ஏதும் வரவே இல்லை...அது மட்டுமல்ல நூடில்ஸ் பாக்கெட் , டீ பாக்கெட் என்று எதுவுமே பேசவில்லை...

சரியாக அந்த நேரம் பார்த்து கொக்கி வந்தார்..

என் தல பண்ணுறீங்க ??

சும்மா பேச்சு குடுத்தேன் கொக்கி....நீங்க வேற போய்டீங்க..டைம் பாஸ் ஆகல...அதான் 

 அது எப்படி தல பேசும் ??

பின் நவீனத்துவத்தில் உயிருள்ளவை , உயிரற்றவை என்ற பேதம் இல்லை ..அதுவும் இது கிரக முன் , பின், சைடு நவீனத்துவம் ...ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளனை ஒரு ரொட்டி பாக்கெட் கூட மதிப்பதில்லை.. என்ன மாதிரியான சமூகம் இது கொக்கி ? அதிலும் அதில் "available online " குறியீடான green லைட்டு எரிகிறது பாருங்கள் !...அப்பாவும் என்ன தயக்கம் ??

 " யோவ் !,.அது vegetarian logo யா !!"
என்று கடுப்படித்தார் ..

எவளவு ஒரு ஆபாசம் ??..இதை மற்ற தான் நான் பகிரத பிரயத்தனம் செய்து கொண்டு இருக்கிறேன்... பின் நவீனத்துவத்தின் விளக்கம் இன்னும் பிஸ்கட் கம்பெனிகளை கூட சென்று அடையாத ஒரு அவல தேசம் . இதில் நான் எங்கே எழுதுவது ?? 
இதனால் தான் நான் நான் தமிழ் சூழலில் வாழ்வது ஒரு சாபம் என்று கூறுகிறேன்...
என்னைப்போலவே பாதிக்க பட்டு இந்த தமிழ் சமூகத்தை தினம் தினம் நினைத்து இரவு 11 மணிக்கு புலம்பும் சேலம் சிவராஜ் , நான் , முதலிய சமூகத்தை " தூக்கி நிறுத்தும் " சீர் திருத்தவாதிகளை புறக்கணித்தது இந்த தமிழ் சமூகம் செய்த அவலம் !! 

எல்லாம் முடித்துவிட்டு காரில் சென்று கொண்டு இருந்தோம் ...பெட்ரோல் இல்லை தல..இனி கார் ஒரு அடி கூட முன்னே நகராது என்றார் கொக்கி 

 முன்னே நகரா விட்டால் என்ன ?.. ரிவர்ஸ் கியர் போட்டு பின்னே எடுங்கள் என்றேன்..

 " யோவ் உன் பின் நவீனத்துவ அடாவடிக்கு அளவே இல்லையா ? " என்று அலறிக்கொண்டே எறங்கி ஓடினார் கொக்கி...

எங்கே இருகின்றீர்கள் கொக்கி ??...அட்லீஸ்ட் என் TV Remoteடுக்கு ஆவது Missed கால் குடுங்கள்.

***********************************************************************************************
எக்சைல் பார்ட் 2 லீக்டு பேஜ்ஸ்:

என் தலிவன் புதியதாய் எழுத போகும் எக்சைல் பார்ட் 2 , புத்தகத்திற்கு 50 பக்கங்கள் கூடுதலாய் சேர்க்கவேண்டி இருந்தது.....இதிலும் Harry Potter, விட்டலாச்சாரியா முதலியவர்கள் வியக்க கூடிய வகையில் அரிய மந்திர தகடு , வசிய எந்திரம் , காட்டேரி வசியம் முதலிய சுய முன்னேற்ற விஷயங்கள் இருக்கின்றன...அவற்றை நான் பூட்டன் நாட்டிற்கு சென்று அங்கே உள்ள Schizoid State ஞானிகளுடன் ஆலோசித்து தொகுக்க வேண்டி இருந்தது ....இவற்றை பற்றி கூடிய விரைவில் என் தலிவரே கூறுவார்.....அதற்க்கு முன் "சர்வ குஜிலி வசியம் " என்ற ஒரு மஹா மந்திர , யந்திர , முந்திர , சந்திர தகடு பற்றி ஒரு படம் இதோ....


இந்த எந்திரத்தை முகர்ந்து பார்த்தல் கூட போதும்...அப்புறம் நீங்கள் ஒரு குதிரை இயங்கும் அளவுக்கு இயங்க முடியும்... இதை பற்றி நான் " குதிரை , குதம் , குப்பி " என்ற நாவலில் எழுத உள்ளேன்...
குதிரை சக்தி பற்றி உங்களுக்கு தெரியாது....குதித்து குதித்து இயங்கும்....எனவே தான் இன்னும் இன்ஜின்களுக்கு Horse Power என்ற அளவீடு உள்ளது.
இந்த நாவல் வெளிவந்ததும் முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா , மதன்மித்ரா , கிளைமாக்ஸ் ஸ்ப்ரே , தாது புஷ்டி லேகியம் இவற்றின் விற்பனை எல்லாம் தடுமாறும் பாருங்கள்.....இந்த எந்திரம் ஒன்றே போதும்.... உங்கள் காதலி " வாவ் ! வாட் எ கருவாட் !! " என்று வியக்கும் வண்ணம் இயங்கலாம்..

***********************************************************************************************
சாரு: ஆனால் நிஜமாகவே தன் உயிரையும் மதிக்காமல் நாள் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒருவர். பெயர் சசி பெருமாள். அவர் கோருவது பூரண மது விலக்கு. உண்ணாவிரதம் எவ்வளவு கேலிக் கூத்தாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒருவர் தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றால் சசி பெருஉண்ணாவிரதப் போராட்டமும் தற்கொலை முயற்சிதான்; சட்டப்படி குற்றம்தான். டாஸ்மாக்கில் குடித்து விட்டு எல்லோரும் டூவீலரில் போகிறார்கள். இதற்கு டாஸ்மாக் வாசலில் நிற்கும் நூற்றுக் கணக்கான டூவீலர்களே சாட்சி. குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தைத் தீவிரமாக அமுல்படுத்து என்று கோரி நான் ஒரு உண்ணாவிரதம் இருக்கவா? இதெல்லாம் அரசாங்கத்தை ப்ளாக் மெயில் செய்யும் உத்திகள். இப்படி அரசாங்கத்தை ப்ளாக் மெயில் செய்வதற்காக ஒருத்தர் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராக இருப்பது நிச்சயமாக அறவழிப் போராட்டம் அல்ல.


புரட்சி வீரன் "மண்டை சாரு", செய்த சில புரட்சிகள் மற்றும் அறபோராடங்கள் உங்கள் பார்வைக்கு:

1. பட்டாயா போயி ஜாக்கெட்டில் காசு சொருவனும் ( அடுத்தவன் காசு என்பது மிக முக்கியம் )
2. சாட் பண்ணி WET ஆகுதா ன்னு கேட்டு போராடுதல் 
3. நூலகம் வைக்கபோறேன்னு சொல்லி பைசா புடுங்குதல் 
4. ஜவுளி கடை பொம்மையை கூட விடாமல் குறு குறு என்று பார்த்தல் 
5. spam Mail லவ் லெட்டர்களை நினைத்து உருகுதல் 
6. குப்பி குடுத்தல் ( ஜோன்ஸ் என்ற பெயரில் வந்தால் சிறப்பு தள்ளுபடி )
7. ஆடுகளின் கோவணம் அடிகடி உருவுதல் 

இப்படி தான் லே போரடோனு !! அதா விட்டுட்டு உண்ணாவிரதம் எல்லாம் இருந்துகிட்டு ...

சிலபல நெறிமுறைகளை இந்த வகை புரட்சி செய்யும்போது பின்பற்றவேண்டும் 

1. போராடும்போது 6 நிமிடங்களுக்கு ஒருமுறை " டங் டங் டங் டங் " என்று உச்சஸ்தாயி யில் கத்த வேண்டும் 
2. இப்படி போராடும்போடும் உங்களை அறியாமல் நீங்களே WET ஆகிவிட கூடும்...எனவே அனைவரும் Huggies அணிந்து வருதல் நலம் 
3. ரோட்டுல எவனாச்சும் கொட்டாவி விட்டா கூட " என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ? " என்று பொங்க வேண்டும் 
4. தாய் நாடு எது என்று கேட்டால் " சீலே " என்று சொல்ல வேண்டும் 
5. எவனாச்சும் எதாச்சும் கேட்டா " சீக்கு பிடித்த *************** நக்குடா " என்று கூக்குரலிட வேண்டும் 

இறுதியாக 

கவர்மெண்டை எதிர்த்து போராடியதற்கு கவெர்மேண்டிடமே " சந்தைக்கு போகணும் ஆதா வையும் காசு குடு " என்ற சப்பாணி ஸ்லாங்கில் காசு கேட்ட வேண்டும் 

இப்படிக்கு 
தலிவனின் தடாலடி தாலிபான்கள்
***********************************************************************************************
மண்டை: பப்புக்குப் போவதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், வீட்டுக்குத் திரும்புவது. கையிலும் கழுத்திலும் தமிழ் சினிமா வில்லன்களைப் போல் நகை அணிந்திருப்பதால் போதையில் வீடு திரும்புவதில்லை. கவரிங் நகைகள்தான் என்றாலும் திருடன் அதைத் தங்கம் என்று நினைத்து விட்டால் என்ன செய்வது?

இதை பற்றி குஜாராஜேந்திரன் கூறும் போது :-
கவரிங் நகை அனிவோர்கள் என்று ஒரு சங்கத்தை உருவாக்கிவிடவேண்டும். இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களை மட்டுமே பப்புக்கு அனுமதித்திட வேண்டும்.அணியும் நகை எவ்வளவு என்று நிர்ணயித்த பின்பு போக வர கார், அல்லது பயணப்படி, வெளியூர் என்றால் தங்க நல்ல ஹோட்டல் அல்லது தங்கும் செலவு, தரமான உணவு அல்லது உணவுப்படி, என்றெல்லாம் விதிகளை வகுத்து விட வேண்டும். இதைத் தர தயங்கும் பப்பில் யாரும் போய் குடிக்ககூடாது. மீறி போகின்றவர்களைகளை 'தங்க நகை' எனக் கருதி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் போட்டுக் கொடுத்துவிட வேண்டும். எல்லோரும் மனதுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் எப்போதும் பட்டவர்த்தனமாய்ப் பேசி அவர்களுக்கு நல்லதுதான் செய்கிறீர்கள், ஆனால் உங்களை குறை கூறி, அவர்களோ பயனை அனுபவிக்கிறார்கள். என் ஆலோசனகளை சீரியஸாக பின்பற்றலாம்.