Friday 1 November 2013

சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! - சாரு டைம்ஸ் (02/11/13)

வாசகர்கள் அனைவருக்கும் சாரு விமர்சகர் வட்டத்தில் சார்பாய் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். எங்கள் அபிமான மண்டை இன்னும் நிறைய காமெடி பதிவுகள் படைத்தது எங்களை மகிழ்விப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த வார டைம்ஸில் நுழைவோம்.

இப்பொழுது எல்லாம் மண்டையின் ஒரிஜினல் பதிவுகளே பயங்கர காமெடியாய் இருப்பதால், அதை ஸ்பூப் செய்வது எங்களுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.
***********************************************************************************************
வாஜக்கர் கடிதம்:

அன்பின் சரோஜாதேவி அவர்களுக்கு,

என் பெயர் காம தம்புரான் ,குஜிலியம்பாறை யை சேர்ந்தவன்.
முன்னொரு காலத்தில் தெரிவில் காயிதம் பொருக்கி கொண்டிரந்த பொது, உங்களின் " புத்தகங்களான ,
"கஜ கஜா ; மஜ மஜா"
"பாப்பா போடவேமாட்டா தாழ்பாள் "
ஆகியவற்றை குப்பை தொட்டியில் கிடைக்கப் பெற்று , அவற்றை படித்தேன் .
அன்றிலிருந்து , உங்களின் புத்தகங்களை வாடகைக்கு விட்டு துட்டு பார்த்தேன் .

தற்பொழுது டாஸ்மாக் Bar ல் இணைப்பாக இருக்கும் ஒரு சிறிய சைட் டிஷ் கடை ஒன்றை ன் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் பிட்டு , நீலப் படங்கள் பலவற்றை பார்த்து முடித்தவன்..பிட்டு படத்தின் கிளு கிளுப்பிற்கும் ளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை.

ஒரு பிட்டு பட நடிகர்கள் , ப்ளு பிலிம் இயக்குனரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு ப் ளு பிலிம் இயக்குனர் தான் பிட்டு பட நடிகர்களை தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான்,

அந்த வகையில் ஒரு கஜ கஜா புத்தக வாசகன் தனக்கான அபிமான எழுத்தாளரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு சிறந்த கஜா கஜா எழுத்தாளனின் எழுத்தே, கஜ கஜா புத்தக வாசகனை அபிமானியாக்கி கொள்கிறது என்பதையும் நம்புகிறேன். தங்களின் எழுத்து என்னை வியாபித்ததை போல.

KT குஞ்சு "Moan" உங்களின் எழுத்துக்களை திரை ஓவியமாக்குவாரக !
நன்றி…!
********
டியர் காம தம்புரான்,

இது போன்ற கடிதங்கள் இப்போதும் ஒவ்வொரு வினாடியும் வந்து கொண்டிருக்கின்றன.  என்னுடைய கதைகளும் திரைப் படமாக்க முடியும். அதற்கு இந்தக் கடிதம் ஒரு சான்று.

தக்காளி குருமாவை . சிக்கன் சால்ன்னா என்று நினைத்து அதில் 50 பரோட்டாக்களை பிய்த்து போட்டு , தின்னும் பரோட்டா சூரிகளை பற்றி எனக்கு கவலை இல்லை

அன்புடன் ,
சரோஜா தேவி ரைட்டர் சாரு நிவேதிதா
***********************************************************************************************
சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! 

சாரு நிவேதித்தாத்தாவும், அடத்தூவும், அடத்தூவின் ஆடி காரில் ஆடி ஆடி எழும்பூர் சைபர் கிரைம் அலுவலகம் வாசலில் இறங்கும்போது மணி காலை பத்து ! நாஷ்டா முடித்துவிட்டு வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசனுக்காக ஐந்து நிமிடம் வெயிட்டீஸில் - அங்கே இடது பக்கம் போட்டிருக்கும் மர பெஞ்சில் குத்தவைக்கிறார்கள் !

அடத்தூ : சாரு, சொன்னதெல்லாம் கரெக்டா நியாபகம் இருக்கில்ல ? 

சாரு : அதை எப்படி மறப்பேன் ? நான் ஜென் குருடா !! காலையில் குடிச்ச அர்க்கும், ஜக்கி சாமியார் வேப்ப்பிலை உருண்டையும் இன்னும் நியாபகம் இருக்கு !

அடத்தூ : தலைவரே, நாம இங்க வந்திருக்கிறது வட்டத்தை பற்றி கம்ளெயிண்ட் கொடுங்க. அவனுங்களை முட்டிக்கு முட்டி நல்லா நாலு தட்டு தட்டி இங்க உட்கார வைக்கனும்...

சாரு : முட்டீன்னவுடனே ஒன்னு நியாபகம் வருது...

அடத்தூ: யோவ் பொத்து, இது சைபர் க்ரைம் ஆபீஸ், கம்ளெயிண்ட் கொடுக்க வந்துட்டு என்னைய உள்ளாற உக்கார வெச்சுடாத !!

உதவி ஆய்வாளர் சத்யப்ரியா மேடம் உள்ளே வருகிறார் !!

டக்கென எழுந்து இரண்டு கைகளையும் நாமக்கல் கோழி போல நீட்டி வழியை மறிக்கிறார் சாரு...

சாரு : மேடம், ஐயாம் சாரு நிவேதிதாத்தா. தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத, ஆனால் ஓரான் பாமுக் அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர். 

சத்யப்ரியா : யார் சார் நீங்க ? எனக்கு நிறைய வொர்க் இருக்கு. வேலை நேரத்துல தொந்தரவு பண்ணாதீங்க. 

அடத்தூ : மேடம் நீங்க எக்ஸைலை படிச்சதில்லையா ? 

சத்யப்ரியா : எக்ஸஸைஸ் பண்ணியிருக்கேன். யார் நீ, இந்த ஆள் கூட வந்தவனா ? இந்த கிழவனை நகரச்சொல்றியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கவா ? உள்ள ரைட்டர் சார் இருப்பார் அவர்க்கிட்ட போங்க...இப்ப உடனே வழி விடுங்க...

இரண்டு பேரும் டாமிடம் மாட்டிய ஜெரி மாதிரி பம்மி வழிவிடுகிறார்கள் !!!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் உள்ளே நுழைகிறார். கொஞ்சம் இலக்கிய ஆர்வம் கொண்டவர், உயிர்மை வாசகர், மாஸ்டர் டிரிகி முடித்தவர், தமிழ்ச்சூழலில் நடக்கும் இலக்கியச்சண்டைகள் பற்றி ரொம்பவே தெரிந்துவைத்திருப்பவர் !!!

அடத்தூ : சார், இளங்கோன்னு இன்ஸ்பெக்டர் இருப்பார்னு சொன்னாங்க. அது நீங்களா சார், இண்டர்நெட் ட்ரோலிங் பத்தி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும் !

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : அதுக்கு நீங்க சிபிசிஐடிக்கு தான் போகனும். அவர் ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு வருசம் ஆச்சே !! அவரை தெரியும் இவரை தெரியும்னு டுபாக்கூர் அடிக்காம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க...உங்களை எல்லாம் எனக்கு "நல்லா" தெரியும் !!

பேசிக்கொண்டே இன்ஸ்பெக்டர் அன்பரசனின் சீட்டுக்கு போகிறார்கள் !! 

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : டீ சாப்பிடுறீங்களா ? 

சாரு : இல்லை வேண்டாம் சார், டீன்னா சீலே தேயிலை மட்டும் தான் நான் குடிக்கிறது. இண்டியன் / அஸ்ஸாம் / காஷ்மீர் எனக்கு பல் சுளுக்கிக்கும்...

[இன்ஸ்பெக்டர் மனதுக்குள் - "க்கும். இந்த ஈரவெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல]

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ம் சொல்லுங்க சார், என்ன செய்யனும் ? 

சாரு : சார், இணையத்துல என்னைய கிண்டல் பண்றாங்க சார். அவனுங்களை கூட்டிட்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டனும் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : என்ன பண்றாங்கன்னு தெளிவா சொல்லுங்க...சும்மா கிண்டல் பண்றாங்கன்னு பொதுவா சொன்னா எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் ? 

சாரு : சார், சாரு நிவேதிதா வாசகர் வட்டத்துல நான் என்ன எழுதினாலும் அதுக்கு பதிலுக்கு பதில் எழுதுறாங்க சார் ! 

அடத்தூ : ஆமாம் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : எங்க எழுதுறாங்க ?

சாரு : சாரு நிவேதிதா விமர்சர்கர் வட்டதுல...என்னொட வட்டத்துக்கு போட்டியான ஒரு பேஸ்புக் குழுமம் சார்...கும்மிடிப்பூண்டியில குத்த வெச்சி கும்மியடிசீங்கன்னு நான் வாசகர் வட்டத்துல எழுதுனா, குத்தாலத்துல குனிய வெச்சு குண்டியடிச்சீங்கன்னு விமர்சகர் வட்டத்துல ஆபாசமா எழுதுறாங்க சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ஒன்னும் பெருசா ஆபாசமா தெரியலையே ? இதுல என்ன சார் பிரச்சனை ? ஜாலியா எடுத்துக்கிட்டு போங்களேன் !! நெகட்டிவ் பப்ளிசிட்டி தானே ? இன்னும் ரெண்டு மூனு எச்சில் புக் வித்துட்டு போகுது !

அடத்தூ : சார், அது எக்ஸைல்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : தெரிஞ்சு தான் சொன்னேன். அல்லக்கை, நீ அடங்கு !

சாரு : [இடைமறித்து], எனக்கு யாரும் பணம் அனுப்பவிடாம செய்யுறாங்க சார். என்னோட வாசகர்களுக்கு எல்லாம் வைரஸால பாதிக்கப்பட்ட என்னோட பக்கங்களை வெப் ஆர்க்கைவ்ல இருந்து எடுத்து அனுப்பி என்னைய காறித்துப்ப வெக்குறாங்க சார். 

அடத்தூ : சாருவுக்கு இருந்த இணைய பெண் வாசகர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணிட்டாங்க சார். நாங்க இப்பல்லாம் வாசகர் வட்ட கூட்டம் போட்டா அது ஓரினச்சேர்க்கையாளர்கள் மாநாடு மாதிரி இருக்குது சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : உங்க அல்லக்கைக்கு பிகருக கூட்டத்துக்கு வராதது தான் பிரச்சனை போலிக்கு...

சாரு : நோ நோ சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீ ஈஸ் ஆல்சோ சைட்டர். ச்சே ரைட்டர். அவரோட முதல் 600 பக்க தலைகாணி இந்த புத்தக கண்காட்சிக்கு வருது...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சரி இப்ப என்ன தான் பண்ணனும் அதை சொல்லுங்க !

சாரு : அவனுங்க எல்லாரையும் புடிச்சு FIR போட்டு சுட்டு கத்தியால குத்தி கொலை செஞ்சு ஆயுள் தண்டனை கொடுத்து அது முடிஞ்சதும் மரண தண்டனை கொடுக்கனும் சார். ஜப்பான்ல ஹாருகி முகாரம்னு ஒரு ரைட்டர் டீக்கடை வெச்சிருக்கார் சார், அவரோட ஹிக்கோக்கி முக்காவு அப்படீன்ற சிறுகதைய ஆயா வெச்ச பாயான்னு முப்பது வருசத்துக்கு முன்னால மொழிபெயர்த்தேன். அதுல வரும் தண்டனைகள் அத்தனையும் கொடுக்கனும் சார்...

ரைட்டர் ஆறுமுகம் சில பைல்களோடு உள்ளே வருகிறார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : வாங்க ஆறுமுகம்...

சாரு : [இருக்கையில் இருந்து எழுந்து] - ஹாய் ஆறுமுகம். ஐயாம் சாரு நிவேதிதா...தமிழ்ச்சூழலின் ஜென் குரு. உத்தம தமிழ் எழுத்தாளருக்கு முன், ரஜினிக்கு முன், இமயமலை தொட்ட ஒரே தமிழ் எழுத்தாளர், ஐ லவ் கனிமொழி...ஜாக்கி ஜட்டி எனக்கு சுடர்மணி..முன்னாள் நித்தி இன்னாள் ஜக்கி...

ரைட்டர் ஆறுமுகம் : [மனதுக்குள் : போடா பக்கி]. யார் சார் இது, சூரியன் படத்து கவுண்டமணி மாதிரி...

அடத்தூ : ஹி ஹி ஹி 

சாரு : [மனதுக்குள்] : என்னைய மதிக்காத இந்த ஆறுமுகம் அடிக்கிற ஜோக்கும் இவனுக்கு சிரிப்பா இருக்கு. இவன் மட்டும் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல என்னைய பேயீயா க்ரியேட் பண்ணலைன்னா என்னைக்கோ கழட்டி விட்டுருக்கலாம்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சொல்லுங்க சார், எத்தனை பேர் மேல கேஸ் போடனும் ? 

சாரு : அது ஒரு 3800 பேர் கொண்ட கும்பல் சார். அத்தனை பேர் மேலயும் போடனும். 

இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர் ஜெர்க் ஆகிறார்கள். 

இன்ஸ்பெக்டர் இருக்கையில் இருந்தே எழுந்துவிடுகிறார்...பேயறைந்த மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...

அடத்தூ : சாரு, என்னோட ரெண்டு FAKE ஐடிய எப்.ஐ.ஆர்ல இருந்து நீக்கி சொல்லிடுங்க...

சாரு : கண்டிப்பா செல்லக்குட்டி, வெல்லக்கட்டி... அதுல ஒரு காமெடி என்னன்னா அடத்தூ, நானே ரெண்டு புனைப்பெயர்ல அந்த வட்டத்துலயும் இருக்கேன் !!! 

அடத்தூ, சாரு இருவரும் ஹை-பை (Hi-Fi) செய்துகொண்டு சிரிக்கிறார்கள்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் [எரிச்சலாக] : டேய் காலையிலேயே கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க...டேய் அடத்தூ, நீ கிளம்பு, சாரு வரமாட்டார்...

அடத்தூ : ஏன் சார் ?

ரைட்டர் ஆறுமுகம் : அதாவது தம்பி அடத்தூ, பொதுவா நாங்க பைனான்ஸியல் க்ரைம், பெண்கள் மீதான இணைய / தொலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய வன்முறைகள் / க்ரெடிட் கார்டு மோசடிகள் மாதிரியான கேஸ்களை தான் எடுக்கிறது...ஏன்னா ஏராளமான டாக்குமெண்டேஷன் வேலைகள் இருக்கு...ஏற்கனவே ஒரு பெண்ணோடு ஆபாச சாட் செய்த விவகாரத்திலும், ஒரு வாசகரை பணம் வாங்கி ஏமாற்றிய வகையிலும் இந்த ஆளை நாங்க புடிக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தோம். கைல வெச்சிருக்கேனே - இது எல்லாம் அதுக்காக ரெடி பண்ண பைல்ஸ் தான் !!! மூனு நாளைக்கு குனிய வெச்சு கும்மி அனுப்புறோம், நீ ரெமி மார்ட்டின் ரெடி பண்ணி வை !!! 


நாலைந்து காவல் அதிகாரிகள் தபதபவென உள்ளே நுழைந்து வடிவேலு கணக்காக - ராகமாக "ஆ ஆ ஆ " என்று சாரு கூவ கூவ அலேக் ஆக தூக்கி செல்கிறார்கள் !!!
***********************************************************************************************
ஒரு வேண்டுகோள்:

ஈரோடு நண்பர்கள் யாரவது இருக்கிறீர்களா? நான் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் மதியம் சிக்கன் குருமாவும், முட்டைப் பொரியலும் தான் சாப்பிடுவேன். வெங்காயத்தை நடுத்தண்டை நீக்கி பொரியல் செய்யலாம். சக்தி மசாலா சேர்த்து குருமா செய்யலாம். மசாலா அளவு ஒரு பாக்கெட். இங்கே அண்ணாச்சி கடையில் சக்தி மசாலா தீர்ந்துவிட்டது, ஈரோடு சக்தி தொழிற்ச்சாலையில் இந்த தூள் கிடைக்கும். யாரவது ஒரு பாக்கெட் வாங்கி அனுப்ப முடியுமா? உங்கள் ஊரிலேயே நிறைய கோழிப் பண்ணையும் இருக்கிறது, முடிந்தால் ஒரு கிலோ கோழியும் உடன் அனுப்பவும். தொடர்பு கொண்டால் விலாசம் தருகிறேன் chicken.guruma.india@gmail.com. மேற்கண்ட மசாலாவை சாப்பிட்டால் ஐம்பது வயதில் பைபாஸில் இருந்து தப்பிக்கலாம். (எனக்கு ஏன் பண்ணுனாங்கனு கேக்க கூடாது). கொழுப்பு குறையும், ரத்த அழுத்தம், சர்க்கரை இரண்டும் அளவாக இருக்கும். முக்கியமாக சிக்கன் சாப்பிட்டால் மறுநாள் காலையில் கக்கா போகும் போது வரும் எரிச்சல் குறையும்.

திண்டுக்கல் நண்பர்கள், எதிரிகள்,என்னை யாருன்னே தெரியாதவர்கள் யாரவது இருக்கீர்களா ?
சென்னையில் இருக்கும் திண்டுக்கல் தலைப்பா கட்டியில் , திண்டுக்கல் காரர்கள் கொடுக்கும் பணம் தந்தால் , எக்ஸ்ட்ராவா ஒரு முட்டையை பிரியாணியில் வைக்குரார்களாம் .
அத்துடன் , எலும்பு சாம்பார் ஒரு பாக்கட் எக்ச்ற்றாவாம் .
வேறு ஊர்காரர்களின் பணத்திற்கு இந்த Offer இல்லையாம்.
ஆகவே, திண்டுக்கல்லை சார்ந்த நண்பர்கள், எதிரிகள், வாலிப, வயோதிக அன்பர்கள் , ஆன்டிக்கள் , பாட்டிக்கள் , என்னுடைய அக்கவுன்ட்டுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் 
***********************************************************************************************
தீபாவளி வாழ்த்துக்கள்…

அன்புள்ள சாரு நிவேதாவிற்கு, 

தீபாவளி வாழ்துக்கள். 

நீங்கள் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு மறுநாள் உங்கள் பிளாக்கில் எழுதும் தீபாவளி புலம்பல்களை கண்டு கலங்கியவன் என்கிற அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் என்ன எழுதினாலும் உங்களுடைய வாசக ரசிகர்கள் தீபாவளி பலகாரங்களை கொண்டு வந்து கொடுக்க போவதில்லை. இன்று அனைத்து ஹோட்டல்களும் வழக்கம் விடுமுறையாக இருக்கும். தங்கள் அன்பு மனைவி ஏதாவது உறவினர் வீட்டிற்கோ அல்லது பக்தி நிமித்தம் எங்கேனும் கோவில்களுக்கு சென்றிருக்க வாய்ப்பு அதிகம். 

உணவு கிடைக்காமல் நீங்கள் அலைய போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் உங்கள் பாக்கெட் , வாலெட் எல்லாவற்றயும் துழாவினாலும் 20 ரூபாய் மட்டுமே இருக்கும். பத்திரமாக அந்த இருபது ரூபாய் வைத்து கொள்ளவும். 

இன்றும் "அம்மா உணவகம்" வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். இந்த கடிதத்தை வாசிக்கும் நண்பர்கள் இதனை 'தந்தி' போல சாருவிற்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன். 

காலை: 
இட்லி - 1ரூ (ஒன்றிக்கு)
சப்பாத்தி - 3 ரூ (இரண்டு சப்பாத்தி)

மதியம்:
தயிர் சாதம் - 3 ரூ
சாம்பார் சாதம் - 5 ரூ


மீண்டும் தீபாவளி வாழ்துக்கள் .
***********************************************************************************************
பைனல் கிக்:

  • இரவு அரட்டையால் சஹாராவையே ஈரமாக்கியதால் இன்று முதல் நீ, வெட் சாட் வேந்தன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய். 
  • பப்புவுக்கு சோறிட, குப்பி கொடுக்கும் வள்ளலே, இன்று முதல் நீ,குப்பி கொடுத்த குலசேகரன் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்.
  • கேரட்டின் மகத்துவத்தை பாமினிக்கு உணர்த்தியதால், இன்று முதல் நீ, கேடு கெட்ட கேவலன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்
***********************************************************************************************

No comments: