Friday 15 November 2013

போர்னோ ரைட்டர் அட..த்தூ - சாரு டைம்ஸ் - (16/11/13)

அட..த்தூ வாங்கி குடுக்கும் ஓசி சரக்குக்கு ஆசை பட்டு ஒலக காமெடியன் சாரு, அட..த்தூ எழுதிய போர்னோ  கதைகளை ஒலக இலக்கியம் என்று ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறது. ஒரு வேளை அட..த்தூ சாருவுக்கு ஓசி சரக்கு வாங்கி குடுக்காமல் இருந்து இருந்தால் மண்டையிடம் இருந்து இது மாதிரி தான் பதிவு வரும்.

அட..த்தூ என்கிற போர்னோ ரைட்டர் !!

டியர் சாரு,

வளர்ந்து வரும் இளம் போர்னோ எழுத்தாளர் அட..த்தூ அவர்கள் தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை ஜனவரி மாதம் வெளியிட உள்ளார். அதைப் பற்றி உங்களது கருத்து அல்லது விமர்சனம்?

அன்புடன்,
மண்டை ஓடு செந்தில் குமார், விமர்சகர் வட்டம்

டியர் மண்டை ஓடு செந்தில்,

பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா? சர்வதேச எழுத்தாளனாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்க உங்களுக்கு யார் அனுமதியளித்தது.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் குப்பைகளையும், மலங்களையும் பற்றி கருத்துச் சொல்ல வேண்டிய அவலநிலை நிலவுகிறது. தற்கொலைக் குறுங்கதைகள் என்றுகூட சரியாக எழுதத் தெரியாத தற்குறி எழுதியக் குப்பையைப் பற்றி நாற்பது வருடத்திற்கு மேலாக எழுதும், இந்தியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவனாகிய என்னிடம் கருத்து கேட்பீர்களா? யார் அந்த நபர்? ஃபேஸ்புக்கில் நான்கு ஆயிரம் ஃபாலோவர்கள் இருந்தால், அதில் ஐம்பது பேர் எந்தக் குப்பையையும் லைக் செய்வார்கள். அதற்காக அந்த அரைகுறையின் கையில்தான் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லவேண்டுமா? அதற்குப் பதிலாக நாம் எழுதுவதை நிறுத்திவிட்டு மலத்தைத் தின்னலாம்.

எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, இது போன்ற கேனப் .....களை (இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, பெண்களும் குழந்தைகளும் இதைப் படிப்பார்கள் என்று) தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள்.

கீழே வரும் வரிகளைப் படியுங்கள்

"சாந்தியும் கணவனும் பெரிய மனது பண்ணி வாசகர்களுக்காக ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர். அது என்னவெனில் அவர்கள் எரிச்சலோடு புணர்ந்து கொண்டிருக்கையில், உச்சக்கட்டத்தில் இருவரும் காதோரம் சொல்லிக் கொண்டனர் – ஐ லவ் யூ."

இதை எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதா. வராதா பின்ன. பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளில் இப்படித்தானே இலக்கியத்தை வளர்க்கும் இளம் எழுத்தாளர்கள்(!) எழுதுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா, நான் ஏன் பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க சொன்னேன் என்று.

அடுத்த வரும் வரிகளையும் படித்துவிடுங்கள்.

"அந்தப்புரத்தில் 240 பெண்கள் உள்ளனர். கடுமையான காவல். இந்த நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் பெண்கள். அந்தப்புரப் பெண்களுக்கு உணவு உடை செல்வத்திற்கெல்லாம் பிரச்சினை இல்லை இளவரசே. பலரும் இன்னும் கன்னி கழியவில்லை இளவரசே. கட்டி அணைத்தல், முத்தமிடுதல் , விரல் விளையாட்டு, வாய் விளையாட்டு என அனைத்தையும் செய்து கிளப்பி விட்டு விட்டு கடைசியில் புணராமல், புணர முடியாமல் அரசர் திருப்பி அனுப்பி விடுவதால் பெண்கள் அனைவரும் பித்துப் பிடித்தது போல் உள்ளனர். சிலர் காய் கனி எடுத்துக் கொண்டு தனி அறைக்குச் சென்று விடுகின்றனர். சிலர் பெண்ணும் பெண்ணுமே… சொல்லவே நாக்கூசுகிறது இளவரசே. சிலர் தப்பித்து ஓடப் பார்த்து , பிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்"

இந்த மனிதர் கல்லூரிப் பருவத்தில் செக்ஸ் நகைச்சுவை கதைகள் நிறைய கேட்டிருப்பார் போல. அதைக் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதிவிட்டால் உலகத் தரத்தில் எழுதுவதாகிவிடுமோ.

உங்களுடைய இந்தக் கடிதத்தால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னுடைய எவ்வளவு creative வேலையை விட்டு விட்டு இங்கே மாங்கு மாங்கு என்று டைப் செய்து என் நேரத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள். இதுவா ஒரு எழுத்தாளனுக்கு நீங்கள் செய்யும் பிரதிபலன்? நீங்கள் செய்த தவறை திருத்தி கொண்டு கீழ்காணும் அக்கௌன்ட்டில் பணம் செலுத்தி விடுங்கள்.

Account holder’s Name: K. அறிக்கி
Axis Bank Account number: 999999999999999
Branch: Radhakrishnan Salai, மைலாபூர் முத்திர சந்து.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற என் ஃப்ரெஞ்ச் நண்பர்களின்.
கொக்கரக்கோ: மீன் குஞ்சுக்கும், பாத பூசாரிக்கும் இப்படி ஒரு பெயர் இருக்குதா.. அட இது தெரியாம போச்சே.

சாரு: பின்நவீனத்துவத்தின் பல அம்சங்களைத் தற்கொலைக் குறுங்கதைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.  முதலாவது, self reflexivity. 
கொயாக்கொ: இந்தியாவுலேயே ஏன் வேல்டுடலயே கார் வச்சிருக்க கரகாட்ட கோஷ்டினா நம்ம கோஷ்டிதான்.

சாரு: இந்த நாவலில் மெனு என்று ஒரு கதை உள்ளது. ஒரு உணவு விடுதியில் போய் அமர்கிறாள் சாந்தி. சிப்பந்தி மென்யு கார்டைத் தருகிறார். கதை முழுவதும் அந்த மென்யு கார்டில் உள்ள பட்டியல்தான். 
கொக்கரக்கோ: குரு Ohgod Ohgod ன்னு பக்கத்த நிரப்புறாரு, சிஷ்யப் பொறுக்கி மெனு கார்ட் போட்டு பக்கத்த நிரப்புது.

சாரு:  நானே ஒரு பிச்சைக்கார நாய். அப்படிப்பட்ட நானே 1500 ரூ கையில் எடுத்துப் போயிருந்தேன்.
கொயாக்கொ: அப்போ காலையில இஞ்சி சாறு குடிச்சிட்டு pedigreeயும் சாப்பிடுவீங்களா ஜென் தந்தையே.

சாரு:  அராத்து என்பதற்காக நான் பாராட்டவில்லை.
கொயாக்கொ: இப்போ ஐ லவ் யூ சொன்னாங்களே, அது உங்கள பாத்து தான்.. 
பூ கொடுத்துட்டு போனாங்களே அது கூட உங்களுக்கு தான்,
ஏன்னா இப்ப நான் தானே காலிங்....

சாரு:  நம்முடைய தினசரிகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடக்கும் கொலைகள் அனைத்தும் செக்ஸோடு சம்பந்தப்பட்டிருக்கும். 
கொக்கரக்கோ: என்ன ஞான தந்தையே.. நீங்க தான் தினசரி பத்திரிக்கை எதுவுமே படிக்க மாட்டேன்.. டி.வி பார்க்க மாட்டேன், தமிழ்ல எழுதுற எதையுமே படிக்க மாட்டேன்னு சொல்லுவீங்க. ஆனா தமிழ் நாட்டுல நடக்குற எல்லா கள்ளக் காதல் செய்திகளையும் finger tipsல வச்சிருக்கீங்க. தினத்தந்தியை லத்தினில் மொழி பெயர்த்துப் படிப்பீங்களா ???

சாரு:  தற்கொலை குறுங்கதைகள் படித்து விட்டேன். தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை.
கொயாக்கொ: பிச்சைகாரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே ....!!!!
கொக்கரக்கோ: அடப்பாவி, உன் ஓசி குடிக்காக தொல்காப்பியரையும், திருவள்ளுவரையும் ஏன்டா கழுவேத்துற

சாரு:  இப்படி தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தெரியாத ஒருவர் தன் வீட்டுக்கு வந்து சொம்பு தூக்கிய ஒருவரை மட்டுமே தெரிந்து கொண்டு அவரைத் தலைமுறையின் தலை சிறந்த எழுத்தாளர் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?
கும்மாங்கோ: ஒரு வட்டத்தில் 180 நிமிட கிழவர் ஒருத்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நான்கு ஆப்த சிஷ்ய குஞ்சுகளும் ஒரு டஜன் ரசிக குஞ்சுகளும் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்தப் குஞ்சு ரெமி மார்டின் வாங்கி கொடுத்து கை கால் அமுக்கி விடுகிறானோ அவனே இந்த தலைமுறையின் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர், மற்றதெல்லாம் தறுதலை, பொறுக்கி என்று அந்தக் கிழவர் சொன்னால் அது அயோக்கியத்தனம் தானே? அதே அயோக்கியத்தனத்தைத்தான் 180 நிமிட தாத்தாவும் செய்திருக்கிறார்.

சாரு:  தமிழில் காமத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நாவலாக அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளைப் பார்க்கிறேன்//
கும்மாங்கோ: குப்பி குருவே, அப்ப இது வரைக்கும் நீங்க எழுதுன நாவல்லாம் போர்த்துக்கீசிய பாஷையா??!!

சாரு:  அராத்து எழுதிய தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும், பிரித்துப் போடும் ஒரு புதிய இலக்கிய வடிவம் என்கிறேன்.
கொயாக்கொ: முன்னுரை எழுத சொன்னா நீயே ஒரு நாவல் அளவுக்கு எழுதிகிட்டே போனா என்ன பண்ணுறது ...சென்னையில ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்தா கொலை பண்ணகூட ஆளிருக்கு ஆப்டின்னு என் நண்பன் சொன்னப நான் நம்பல ...இப்ப என் நண்பன் கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி ஆகி போச்சு.

சாரு:  தமிழில் சிலர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மட்டும் படித்து விட்டு புனைகதைகளை எழுத முயன்ற போது அது வெறும் விபத்தாகவே முடிந்தது. 
கொக்கரக்கோ: அந்த விபத்தே நீங்க தான் ஜென் குருவே.

சாரு:  அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் எனக்கு முன்னோடிகள் கிடைக்கவில்லை.
கொக்கரக்கோ: மஞ்ச பத்திரிக்கைகள்ல தேடி பாத்தீங்களா?

***********************************************************************************************
ஜென் கதைகள்: 

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான்.அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆகிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான், தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது, அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.
அங்க இருந்த ஜென் குரு (மண்டை/சாரு) சொன்னாரு, "தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டு தூங்கி  கொண்டிருக்கும்போது  மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிக்கிட்டு போகும் போது, அந்த சத்ததுக்கான காரணத்தை மண்டை கிட்ட கேட்டடான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது. நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான். அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழியா வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா மண்டை அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும்மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்திருச்சு. ஒரு தடவை கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு, நீயும் என்னோட வாசகர் வட்டத்துல மெம்பெர் ஆகு அப்ப சொல்றேன்னார்.

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு மண்டையோட சீடனாக போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். வந்ததும் இவனும் ஆறு மாதம் கடுமையா மண்டையோட புத்தகத்தை படிச்சு எப்படி 180 நிமிஷம் வேலை செய்யறதுன்னு கண்டுட்டான். அதன் பிறகு நம்ம மண்டை இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. "கார் வச்சு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சு இருக்கா". இந்த கஷ்டமான கேள்விக்கான பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்தசாவி தருவேன்னு மண்டை சொன்னார். இவனும் கண்டு பிடிச்சான். அடுத்தசாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா இங்க கீழ இருக்குற ACCOUNT NO ல ஒரு பெரும் தொகைய செலுத்தவும்.

மண்டை
ICICI BANK
A/C NO :6142999999123451
***********************************************************************************************
ப்ளீஸ்-ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான்:

சீக்கிரம் . 

இரும்மா ...

அய்யோ ! நேரம் ஆவுது . பயங்கர Problem ஆயிடும் . அவரு எந்நேரமும் வீட்டுக்கு வந்துடுவாரு .

ப்ளீஸ் ..

கொஞ்சம் வெயிட் பண்ணும்மா .

ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான் !

இன்னும் ரெண்டு பேரா ? அய்யோ !

சாந்திக்கு உயிர் போவது போல தோன்றியது .

கடவுளே ..

காப்பாற்று ..

இன்னும் ரெண்டே ரெண்டு பேர் தான் ... சில நிமிடம்தான் ...

அப்போதுதான் அது நடந்தது ...

டேய் ... 

பொறம்போக்கு ..

என்ன தைரியம் இருந்தால் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்க ஸ்டாண்டுல , நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துவே ! 

இறக்குடா எல்லா பாசஞ்சரையும் .

இனிமேட்டு எங்க ஸ்டாண்டில் நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துனே .. ங் கொ ம் ....

த்தா ...
***********************************************************************************************
பைனல் கிக்:



***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

No comments: