Monday 6 January 2014

ஆன்லைன் பிச்சைகாரனின் உண்மை முகம். சாரு டைம்ஸ் (7/1/14)

நண்பர்களுக்கும் எங்கள் வாசகர்களுக்கும் எங்கள் விமர்சகர் வட்டத்தின் சார்பாக இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 5000 மெம்பர்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது எங்கள் வட்டம். வாயை தொறந்தா பு..சு..கூ..ன்னு பேசிட்டு திரிந்த ஒரு எழுத்தாளரை காயடிச்சு ஒரு மூலையில உட்கார வைக்க வெறும் ஒன்னரை வருஷம் தான் ஆகும்னு 2012ல் யாரவது சொன்னா நம்பி இருப்போமா. .மாசம் அறுபதாயிரம் ருபாய் பென்சன், சொந்த வீடு, பையனுக்கு கப்பல்ல வேலை எல்லாம் இருந்தும், ஆட்டோவுல போக கூட காசில்லைன்னு போஸ்ட் போட்டு 20,000 ருபா hugo boss கண்ணாடி, ஏழாயிரம் ருபா ஷூ..ரெண்டாயிரம் ருபா ஜட்டி போட்டு சுத்திட்டு இருந்தவரின் ஆன்லைன் பிச்சைக்காரன் சாருவின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி, கிட்டத்தட்ட ஏமாந்த, ஏமாற இருந்த எல்லாருக்கும் மண்டை யாருன்னு காண்பித்து விட்டோம் இந்த ஒன்னரை வருஷத்துல. இந்த வருடமும் எங்கள் காமெடி பதிவுகள் தொடரும்.

***********************************************************************************************
ஒலக பேட்டி:

நிருபர் : என்னது தினத்தந்தியில் ,தினமலரில் இருந்து கரண்ட் தயாரிக்க போகிறீர்களா ?

சாரு : ஆமாம் , அதில் தானே 'கரண்ட்' நியூஸ் இருக்கு. அத வச்சு சின்ன ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ..

நிருபர் : தண்ணிக்குள்ள மீனு இருக்கும் , நீங்க கரண்ட் இருக்கிறதா சொல்லியிருகின்களே ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் ,உண்மை மட்டுமே பேசுபவன் . சமீபமாக இமயமலை சென்ற பொது ஒரு ஆற்றில் குளித்து கொண்டிருந்தேன் , அப்போது ஒரு கூலாங்கல் ஒன்று என் கை முட்டியில் லேசாக இடித்தது ,உடனே விண் என்று சாக் அடித்து போல் இருந்தது .அப்போது தெரிந்து கொண்டேன் தண்ணீருக்குள் கரண்ட் இருப்பதை .

நிருபர் :(மனதுக்குள்) கை முட்டி நரம்பில் லேசாக சுண்டினால் ,வின் என்று தெறிக்கும் , அத இந்த ஆளு கரண்ட் அப்படின்னு நினைச்சுட்டான் .(சிரித்து கொள்கிறார்,பிறகு )

நிருபர் : அந்த குழாங்கல் தானே இடித்தது ,ஏன் கூலாங்கல்லில் கரண்ட் இருக்க கூடாது .

சாரு : என்னக்கு தெரியும், நீ உ.த.எ வோட ஆள் தானே ?

நிருபர் : இல்லை , நான் லண்டனில் இயங்கி வரும் "தி பந்து" பத்திரிக்கை ஆள்.

சாரு : நம்ம மாட்டேன் , நான் எதற்க்ககவும் சமரசம் செய்ய மாட்டேன்
நீங்கள் லண்டனில் வசித்து வருகிறேர்கள் என்றால் என் சார்பாக சர்வதேச விருது பெற்ற எழுத்தாளர் லோ பின் ழதாயர் என்பவரை சந்திக்க முடியுமா ?நான் எனக்காக எதையும் யாரிடமும் கேட்காதவன் ,உங்களிடம் 100 பவுண்ட் இருக்குமா ?

நிருபர் : சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாயே ,நீ என்ன லூசா ?

சாரு : அதை முதலில் கண்டுபிடித்து சொன்னது என் அம்மா தான் .
அது எனது இந்து வயதில் நடந்தது . என் கூட படிக்கும் பெண் எதிரில் எனது குஞ்சுவை கால்சட்டைக்கு வெளிய எடுத்து போட்டு விட்டு எதுவும் தெரியாத மாத்ரி அரிசுவடி படித்து கொண்டிருந்தேன் . டீச்சர் பார்த்துவிட்டு என் அம்மாவிடம் சொல்லிவிட்டார் . அபோதே என் அம்மா நான் ஒரு லூசு என்று கண்டு பிடித்தார் ..

நிருபர் : கரண்ட் பற்றிய ஆராய்ச்சி எப்போது முடியும் ? ஆராய்ச்சி மூலம் பணம்கிடைக்குமா ?

சாரு : மூடர்களின் உலகில் எவனாவதை ஞானத்தைப் பேசினால் அவன் கோமாளிதானே? பணம் மட்டும்தான் ஒரு மனிதனின் மரியாதையை நிர்ணயிக்கிறது என்று நம்புபவர்களுக்கு பணத்தைத் துச்சமாக மதிக்கும் என்னைப் பார்த்தால் கோமாளியாகத்தானே இருக்கும்? என்க்கு ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் : மொழிப்பெயர்ப்பு முடிந்து விட்டாதா ?

சாரு : நான் எதற்கும் சமரசம் செய்யாதவன் , எனது எச்சகளை ஆங்கிலத்தில் வந்தால் ஒரு புரட்ச்யே நடக்கும் . ஒரு 100 பவுண்ட் தர முடியுமா ?

நிருபர் :ஏன் பேச்சக்கு பேச்சு பணம் கேட்கிறிர்கள் ?

சாரு : நீ உ.த.எ வோட ஆளுதானே , நான் ரௌத்திரம் பழகும் முன் இங்கிருந்து போய் விடு ,இந்த பேட்டி வராவிட்டால் எனது இடுப்புக்கு கீழே ஒரு ரோமம் உதிர்ந்தது மாதிரி .

***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் கூடாது. இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 
நேற்று : டேய் புண்டாமவனே, தேவடியாளுக்குப் பிறந்தவனே என்று ஆரம்பித்து ஐந்து நிமிடம் செந்தமிழில் திட்டி விட்டு அட்மின் அதிகாரியிடம் வந்து ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். 
கொயாக்கொ: ஸ்ஸ்ஸ்ஸ் ப்பாஆஆஆ .... நாராயணா! ஃபிரான்ஸ் மாதிரி கொசுவே இல்லாத தேசத்துல என்னைக் கொண்டு போய் விட்டுருடா

சாரு:  என் வாழ்க்கையைப் பற்றி ஏதேதோ பேசித் திரியும் மூடப் பதர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்காக சிறை செல்லத் தயாராக இருக்கிறீர்கள்? 
குஞ்சுக மைண்ட் வாய்ஸ்: மாமா,உனக்கு வர வர வாயில வாஸ்து சரி இல்லை... இந்த மாதிரியே நீ பேசிப் பேசி மதுரப் பொண்ணு உன்ன நெஜம்மாலும் உள்ளத் தள்ளப் போகுது.

சாரு: நான் ஒரு தங்கச் சுரங்கம்......
கொயாக்கொ: எடுத்துக்கோ..எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ.. ஜொலிக்குதே....தங்கம் ஜொலிக்குதே...ன்னு சினேகாவை வச்சு ஒரு விளம்பரம் எடுக்க சொல்லுங்க வா.வட்டத்துல

சாரு:  பணிப்பெண் வராவிட்டால் பாத்திரம் தேய்ப்பது நான் தான். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா?
சமையல் அறையில் இன்னமும் இரண்டு மணி நேரம் நின்று சமையல் செய்கிறேன். உங்களில் யாராவது இதைச் செய்வீர்களா? 
கொயாக்கொ: இதை விட புக்கர் பரிசு பெற ஒரு எழுத்தாளனுக்கு என்ன தகுதி வேண்டும் ?

சாரு: என் ஆசானாக மதித்த அந்த மனிதருக்கு ஒரு பேத்தி பிறந்தாள். உடனே அவர் என் பேத்தி என்ன அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று நாலாந்தரமான மிடில் க்ளாஸ் முட்டாள்களைப் போல் பேச ஆரம்பித்து விட்டார்.
கும்மாங்கோ: என் பொண்டாட்டி பார்க்க சேட்டுப் பெண்ணைப் போல் இருப்பாள், ஜெயப்ரதா,மாதுரி தீட்சித் இருப்பாள்ன்னு ஒருத்தன் சொன்னா அவன் எழுத்தாளன்,ஜென் குரு, உலகைக் ரட்சிக்க வந்த தேவதூதன். ஆனா என் மகளோ, பேத்தியோ அழகாக ஆங்கிலம் பேசுகிறாள் என்று கூறினால் அவன் நாலந்தர மிடில் க்ளாஸ் முட்டாள்.

சாரு:  எச்சகல 2: 1200 பக்கங்கள் ... 300 பக்கங்கள் வெறும் மரங்கள் மட்டுமே வருகின்றன ...... 200 பக்கங்கள் வெறும் மிருகங்கள்
கும்மாங்கோ: அப்போ மெரினால சுண்டல் விக்கிறவங்களுக்குக் கொண்டாட்டம்னு சொல்லுங்க...
கொயாக்கொ:மீதி உள்ள பக்கத்துல அக்கவுன்ட நம்பர் மட்டுமே இருக்கும்.

சாரு:  இந்த பூமியைப் பாருங்கள்… நாம் அதை விட எவ்வளவு சிறியவர்கள். இமயமலையின் முன்னே நிற்கும் போது அதை உணராத ஒரு மனிதன் கூட இருக்க முடியாது. ஆனால் மலையை விட்டு அகன்றதும் மறந்து விடுகிறோம். நான் என்ற அகங்காரம் நமக்குள் புகுந்து கொண்டு விடுகிறது. என்னை ஒருவன் திட்டுவதா? அவனை சும்மா விடுவதா? இப்படி ஒவ்வொரு மனிதனும் கிளம்பினால் இந்த உலகமே போர்க் களமாகி விடுமே? இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது குறள். நன்னயமெல்லாம் செய்ய வேண்டாம். கண்டு கொள்ளாமலாவது போகலாமே? 

குறள் விளக்கம் by மரமண்டை :
  • ஜெயமோஹனை எங்கே பார்த்தாலும் முகத்தில் காறி உமிழுங்கள் காறி உமிழுங்கள்.
  • நான் கடவுள் படத்தில் அகோரி ஆர்யா அந்த முட்டாள் பெண்ணை கம்பால் அடித்தானா? நான் உங்களை என் காலில் கிடப்பதைத்தான் எடுத்து அடிக்க வேண்டும். வேறு எப்படியும் எனக்கு எழுதத் தெரியவில்லை.
  • ஒரு அப்பன் ஸ்தானத்தில் இருப்பவனுக்கு அவனுடைய ஆபத்தில் 150 ரூபாய் கொடுக்க துப்பு இல்லாதவன் சூத்தை மூடிக் கொண்டு தானே இருக்க வேண்டும்
  • உங்களுடன் இருந்த குரங்குகளை இங்கே தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி இங்கே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் மூத்திரத்தை வாங்கிக் குடிக்கச் சொல்லுங்கள்.
  • நான் ஒரு ஜென் முனி. “அங்கே இலை அசைகிறதா; காற்று அசைகிறதா?” என்று நான் கேட்டால் அந்தக் கேள்வியின் அர்த்தம் தெரிந்தவர்கள் மட்டுமே என் பக்கத்தில் வர முடியும். மற்ற நாய் குரங்கு பன்றிகளுக்கு என்னிடம் வேலை இல்லை. உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை.
  • உங்களுடைய அறிவுரைக்கும் நன்றி. உங்கள் அறிவுரையை எல்லாம் கேட்டு நடந்தால் இங்கேயே கைமுட்டி அடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
***********************************************************************************************
இலக்கிய பிராடு: 

அட்மின் : நம்ம வட்டத்துக்கு புதுசா ஒருத்தன் வந்துருக்கான், அமுக்குங்க.
மண்டை : உன் பேர் என்ன ?
மாணிக்கம் : மாணிக்கம் 
மண்டை : என்ன படிச்சுருக்க? 
மாணிக்கம் : இந்த வட்டத்துல சேருற அளவு படிச்சுருக்கேன் 
மண்டை : சேருற அளவுன்னா ? என்ன பாஸ்போர்ட் கொண்டு வந்திருக்கியா? ஒரு இலக்கியமும் தெரியாம நீங்க வருவீங்க, நான் உங்களுக்கு எல்லாம் சொல்லித் தந்தா போறப்ப 100 ரூபாய நீட்டிட்டு போவிங்க. உங்களுக்கு இலக்கியமும் சமையலும் சொல்லித் தர தனியா எவனாச்சும் ஒரு கோடி ரூபாய் தரானா டா?

மாணிக்கம் : இங்க பாருங்க this is my ration card, my green card and international driving license 
மண்டை : இங்கிலிஷு, நம்மகிட்டயே.. டேய் சொல்லுடா என்னைப் பத்தி இவன் கிட்ட, நான் யார் ?
குஞ்சு : உலகத்துலேயே பெரிய எழுத்தாளர் 
மண்டை : எத்தனை விருது வாங்கிருக்கேன் ?
குஞ்சு : நெறையா
மண்டை : என்னை எத்தனை பேரு follow பண்றாங்க?
குஞ்சு : ஆறாயிரம் பேரு 
மண்டை : என்னைக் கண்டால், இந்த இலக்கிய உலகமே?
குஞ்சு : நடுங்கும் , அண்ணே அம்மா வராங்கன்னே.
மண்டை : எந்த அம்மா டா ?
குஞ்சு : விமர்சகர் வட்டத்து குஷ்பு அம்மா 

குஷ்பு : மண்டையப் பத்தி நான் அப்புறம் சொல்றேன், முதல்ல இவரைப் பத்தி தெரிஞ்சுக்கங்க. இவர் பேரு மாணிக்கம். இவரு ஏற்கனவே மும்பை விக்கிபீடியாவில ஒரு பெரிய எடிட்டர்.
இவரப் பத்தி சொல்லனும்னா, உருப்புடியா எந்த இலக்கியமும் எழுதாம அக்கௌன்ட் நம்பர் மட்டுமே எழுதி சம்பாதிக்குறது இவரு தான். 

இவரு கட்டுரை எழுதுற நேரம் பார்த்து இவங்க அப்பா செத்துப் போயிட்டாரு, எங்க போனா காசு கேட்டுடுவாங்களோன்னு பயந்து போகாம இருந்துட்டு, அதை வச்சே மூணு புக்கு ஓட்டுனவரு. 

மாணிக்கம் : நீங்க போங்க நான் பாத்துக்குறேன். ஓய் பேர் என்ன ?
மண்டை : மண்டை 
மாணிக்கம் : என்ன படிச்சுருக்க ?
மண்டை : இலக்கியம் எழுதத் தெரியாத அளவு படிச்சுருக்கேன் 
மாணிக்கம் : உழைச்சு சாப்பிடனும் புரியுதா 
மண்டை : அட ஏன்ப்பா நீ வேற.....


***********************************************************************************************