Wednesday 6 February 2013

லெக் தாதா எழுத்தாளரின் "காம"நெடி களியாட்டங்கள் -18++ - சாரு டைம்ஸ் (07/02/2013)

சாருவின் "லெக் தாதா" எஃபெக்ட் மீண்டும் நிரூபணம் ஆயிருச்சு..
என்னைக்கு மேட்டர் ரைட்டர் விஸ்வரூபத்த திட்டி எழுதினாரோ, அன்னைக்கே தடை நீங்கி,  படம் இன்னிக்கு தமிழ்நாட்டுல வெளி ஆகுது..முன்னாடியே மண்டையை படத்துக்கு இட்டுட்டு போய் இருக்கனும் கமல். தப்பு பண்ணிட்டார்.

பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எல்லோரும் மணி ரத்னத்திடம் நாயகன், தளபதி மாதிரி படங்களை எதிர்பார்க்கிறீர்கள். நானோ என்னை ரெண்டு மணி நேரம் உட்கார வைத்தாலே போதும் என்கிறேன். துப்பாக்கி பில்லா மாதிரி படங்களைப் பார்க்கும் துர்ப்பாக்கியனான எனக்கு கடல் போதும். நூறு லாஜிக் ஓட்டைகள் இருக்கு. இருந்தாலும் நெஞ்சுக்குள்ளே, மகுடி, கடைசியில் வரும் தேவ கீர்த்தனைக்காகவே எல்லாவற்றையும் மன்னித்து விடலாம். - கடல் படம் பற்றி சாரு (February 2nd, 2013)

மேட்டர் மாமா பாராட்டியாச்சு, கடல்  படத்துக்கு ஊஊஊஊஊஊஊ.. ஊஊஊஊஊஊஊ !!
***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன்.
கொயாக்கொ: அப்போ King Kong படம் பாத்தா கொரங்கா மாறி பாப்பாரா ?? என்ன லாஜிக் இது ??

சாரு: நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது
கொயாக்கொ: ஜென் குருவே...நீங்க தல கீழா நின்னு தண்ணி குடிச்சாலும், உங்களை லைட் பாய்யா கூட எவனும் சேர்த்திக்க மாட்டான். கடைசி வரைக்கும் பேங்க் அக்கௌண்ட் நம்பர் கொடுத்து பிச்சை தான் எடுத்து கொண்டு இருப்பீர்கள் என்பதை இங்கு தாழ்மையுடன் பதிவு செய்து கொள்கிறேன்.
கொக்கரக்கோ: எத்தனை வருடப் போராட்டத்திற்குப் பிறகு மேட்டர் ரைட்டரின்  கனவு பலித்திருக்கிறது. பச்சைக்கிளி முத்துச்சரம் அருமையான படம் என எழுதிப்பார்த்தார், குரு படம் எடுத்ததற்காக மணிரத்தினத்தின் கையை முத்தமிட ஆசைப்படுவதாகச் சொன்னார், நந்தலாலா பார்த்து கதறி அழுததாக கட்டுரை எழுதினார், இம்சை அரசனில் பின்நவீனக் கூறுகள் இருப்பதாக கண்ணை மூடிக்கொண்டு எழுதியும் பார்த்தார். தனது புத்தக வெளியீடுகளுக்கு குஷ்பூவிலிருந்து வாலி வரைக்கும் அழைத்தும் பார்த்தார். அப்போதெல்லாம் கிடைக்காத வாய்ப்பு இப்போது 60 வயதில் அவருக்குக் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள் மேட்டர் குருவே....

சாரு: இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்?
கும்மாங்கோ: அட கிறுக்குக் பயலே. சீலேயில புடுங்குறதை அந்த மொழியிலேயே எழுத வேண்டியது தானே அப்புறம் என்ன மயிருக்கு தமிழ் எழுதனும்னு பிச்சை எடுக்குற. 
கொயாக்கொ: லத்தீன் அமெரிக்காவில் நடக்கும் கருமங்களை நீங்கள் ஏன் தமிழில் எழுதுறீங்க? பிரான்சில் தெருவில் உடலுறவு கொள்வது பற்றி நீங்கள் தமிழில் ஏன் சொல்லுறீங்க? நீங்க ஒரு கோமாளி என்பதை அடிக்கடி மக்களுக்கு ஞாபக படுத்துறீங்க. 

சாரு: அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்?
கும்மாங்கோ:ஆன்லைன் பிச்சைகாரரே... அல்ஜகீராவுல குரான் படிச்சிட்டு கழுத்தை அறுக்கிறதை காட்டும் போது non muslimsக்கு என்ன தோனுமோ அது தான் எங்களுக்கு தோனும்.
கொயாக்கொ: குருவே, நீங்கள் ஏன் 180 நிமிசம் இயங்குறதுக்கு எடுக்குற முயற்சியை கொஞ்சம் மூளையை உபயோகபடுத்தவும் முயற்சிக்கலாமே.

சாரு: அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். 
கொக்கரக்கோ: மேட்டர் ரைட்டரே ஒரு பிளாஷ்பேக். நீ இரண்டாம் ஆட்டம் என்கிற நாடகத்தில் ஒரு ஆண் இன்னொரு ஆணை புணரும்போது பின்னாடி பகவத் கீதைய ஒலிக்கவிட்டு அடி, உத வாங்கினீர்களே. மறந்து விட்டீர்களா ? நித்தி அடிமை செந்தேள் இத மறுபடியும் மேடை ஏற்ற முயற்சி செய்துகிட்டு இருக்கு! இயேசுவோட மரணத்தையும், டாக்டர் ஜோன்சோட குறிய மரமண்ட சப்புறதயும் சம்பந்தப்படுத்தி உன்னத சங்கீதத்தில் எழுதுனீங்களே, அதை மறந்துற வேண்டாம். எங்க போச்சு மரமண்டைக்கு "மதத்தை அவமானப்படுத்தும்" அக்கறை? உன்னுடைய புத்தகம் விக்கமாட்டேன்கிது, அதனால உனக்கு ஒரு எதிர்ப்பு மசிரும் வரல! இல்லாட்டி நாய் ஆடி காய் அடி வாங்கி இருப்பீங்க.

சாரு: நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். 
கொயாக்கொ: அதுக்கு அவசியமே இல்லை.. கூடங்குளம் பத்தி நீ எழுதினதை படிச்ச உடனே எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு நீ யாருன்னு.

சாரு: விஸ்வரூபம் பற்றி நான் எழுதியிருந்த நாலு வரிகளுக்கு நானூறு மெயில்கள் வந்தன.
கொயாக்கொ: அதாவது மக்களே !! அந்நியன் மாதிரி முஸ்லிம ஆதரிச்சி 200, ஹிந்துவ ஆதரிச்சி ஒரு 200...எல்லாமும் அவரே அவருக்கு அனுபிகிட்டது....வேணும்னா ஒரு 30 மெயில் Spam Love letters...(டலிவரு பாஷையில வெறிகொண்ட இளம் பெண்களின் காதல் வேட்கை கடிதங்கள் )...... சோ எதுவுமே எவனுமே அனுப்பல...வாசகர் வட்டது நல்ல உள்ளங்கள் எல்லாம் 1 மெயில் கூட அனுபிருக்க மாட்டாங்க..ஏன்னா Spam mail ல லவ் லெட்டெர் ன்னு நேனைகிரப்போவே டலிவரு லெட்டெர எப்படி டீல் பண்ணுவாருன்னு understand of India ஆகிருப்பங்

சாரு: விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன.
கொயாக்கொ:  நீ எழுதுற மாதிரி கூட தான் ஆயிரக்கணக்கான xxx படம் இருக்கு, அஞ்சாயிரம் சரோஜாதேவி புக் வந்து இருக்கு. பத்தாயிரம் காம கதைகள் வந்து இருக்கு. நீங்க இலக்கியம் படைகிறதை நிறுத்தியா விட்டீர்கள்.

சாரு:  நான் எழுதிய கடவுளும் நானும் என்ற புத்தகத்தை நீங்கள் படித்ததில்லையா? தப்புத் தாளங்கள் என்ற நூலைப் படித்ததில்லையா?
கொயாக்கொ:  மேட்டர் ரைட்டர் சைக்கிள் கேப்பில் எங்கு வருகிறார் என்று புரிகிறதா?விற்காமல் ஒட்டடை படிந்து கிடைக்கும் இந்த புத்தகங்களை உங்கள் தலையில் கட்ட கூப்பிடுகிறார் பொய் வாங்கி கட்டி கொள்ளுங்கள்.

சாரு: முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம்
கொக்கரக்கோ: பேத்தி வயசு பொண்ணு கிட்ட சேட் பண்ணி மாட்டின உடனே...தற்கொலை பண்ணிக்கலாம்னு இருந்தேன்னு சொல்லி தப்பிக்கலாம்னு பாத்தியே அத விடவா இது கிழ்த்தரமான தந்திரம்.

சாரு:  பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்?
கும்மாங்கோ: நீங்க மட்டும் வாயிலயே வராத அல்லது உலகிலேயே இதுவரை இருந்தில்லாத ஒலக இலக்கியம் , இலக்கிய பெயர்களையும் சொல்லிப்புட்டு , இதெல்லாம் தெரியாத "காமன் மேன்களா" என்று தமிழனை திட்டுவது போல் தான் குருவே இதுவும்.

சாரு: இந்த ஒட்டு மொத்த கமல் விஸ்வரூபம் பிரச்சினையில் என்னைத் துன்புறுத்திய விஷயம் என்னவென்றால்...!!!! நேரில் சொல்கிறேன்…
கும்மாங்கோ: அது என்னவாக இருக்கும் என்று குழம்பும் அன்பு நெஞ்சகளுக்கு விடை இதோ:
" கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா ??"
என்ற மாபெரும் மர்ம முடிச்சி தான் அவிழ்க்க போகிறார் ஒலக எழுத்தாளர்.

ஒட்டக தம்பி: இதுதான் சாருவின் ஆளுமை என்பது. Hats Off You to Charu. சாரு எப்போதும் சொல்லிவருவதுதான் - கலை என்பது மனிதனை எல்லா பிடிகள் இருந்து விடிவிக்கனும், அல்லது விடுவிக்க முயற்ச்சி செய்யனும். அதாவது அந்த கலையின் பிடியில் இருந்து கூட.
கொயாக்கொ: ஓ காட், வாட் இஸ் ஹி சேயிங்?
கும்மாங்கோ: தம்பி என்ன சொல்லுதுனா, தினம்தோறும் உளறலாம் ஏன்னா நேத்து சொன்னது உளறல்னு தெரிஞ்சா, இன்றைக்கு வேற ஏதாவது உளறி, நேத்து உளறலில் இருந்து விடுபட்டிடலாம். இப்படி செய்தா, நாள் கிழமை பார்க்காம உளறலாம்! நீங்க பின்நவீன உளறல்வாதி என போற்றபடுவீர்கள் பாலைவனத்தில ஒட்டகம் மெச்சு உங்களுக்கு பணம் அனுப்பவதற்கு அடிமை சிக்கும்!

பீ த்தூ: ஏப்ரல்ல ஒருத்தர் விஷ்வரூபம் எடுக்கப்போறாரு. எத்தனை தலைங்க பூமிக்குள்ள போகப்போகுதோ..
மண்ட: இன்னுமாட இந்த உலகம் நம்ள நம்புது?
குமாங்கோ:இப்டி பேசி பேசியே ஒடம்ப ரணகளமாகி வெச்சிருக்கானுக !!!!
கொயாக்கொ: உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லயா,சும்மா வெத்து பில்டப் கொடுத்துட்டே இருக்கீங்களே.மார்ச் மாசம் சீலே போகப்போரேன்னு போட்ட பிட் என்னாச்சு,இப்ப ஏப்ரல்ல மண்ட வேற தனியா விஸ்வரூபம் எடுக்கப்போகுதா.முதல்ல கமல் எடுத்த விஸ்வரூபத்த சொந்தக்காசில டிக்கட் வாங்கிபாருங்க அப்புறம் நீங்க தனியா விஸ்வரூபம் எடுக்கலாம்.
அடத்தூ: தல சண்டைல கிழியாத சட்ட எங்க இருக்கு?

***********************************************************************************************************
என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??
மகாமுத்ராவில் ஒரு காபி அடித்துவிட்டு வழக்கம் போல் வானத்தை பார்த்துகொண்டு நின்று கொண்டு இருந்தேன் . வழக்கம் போல் மாடுகளை மெரள வைக்கும் அதே பிங்க் சட்டை ( என்னிடம் இருக்கும் பிங்க் சட்டைகள் ராமராஜனிடம் கூட இருக்குமா என்று தெரியவில்லை ) அங்கே வந்த சில பல இளம் பெண்கள் என்னை குறுகுறுவென பார்த்தனர் ..பார்த்து விட்டு சென்றிருந்தால் கூட பரவ இல்லை.." சோ ஸ்வீட் " என்று சொல்லி என்னை கேவல படுத்தி விட்டு சென்று விட்டனர்...என்ன அநியாயம் இது டாம் க்ரூஸ் போல் ஒருவன் மேல்மருவத்தூர் சட்டை, மீன் பாடி வண்டி பெர்பியும் , திருவிழா பலூன் காரன் கண்ணாடி இதெல்லாம் போட்டுகொண்டு நான் நிற்கிறேன்...இவர்களோ வயதான, துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் " சோ" அவர்களை ஸ்வீட் என்று சொல்லி செல்கின்றனர்... ஒரு சோ ராமசாமிக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஒரு சீலே நாட்டு சில்வண்டுக்கு கிடைப்பதில்லை.....
***********************************************************************************************************
ஒலக எழுத்தாளருக்கு அவரது ஏமாளி வாசக அடிமைகள் என்ன என்ன பிச்சை போடலாம், லிஸ்ட் இதோ:

நீங்க இந்தியால இருந்தீங்கனா:
  • போன் டாப்அப்
  • சினிமா டிக்கெட்
  • மீன், கருவாடு, அதிரசம் (திங்கறதுக்கு எது கொடுத்தாலும்)
  • அந்தந்த வருஷம் இருக்கிற அல்லக்கை வட்டத்து சந்திப்புக்கு நீங்க என்ன வாங்கிட்டு வரணும்னு ஒரு லிஸ்ட் கொடுத்துடும்.
  •  ஓசி குடிக்கு பெலித்தா, 10 டௌனிங் கூட்டிக்கிட்டு போக வேண்டும்.
  •  onlineல புக் ஆர்டர் பண்ண தர வேண்டும்.
நீங்க வெளிநாட்டில இருந்தீங்கனா:
  • புக், DVD , ஆடியோ CD (இதெல்லாம் லேண்ட்மார்க்ல கிடைக்கும்)
  • வெளிநாட்டு போகறத்துக்கு செண்டிமெண்ட் பிட்டு
  • of course,சரக்கு
***********************************************************************************************************

கமலுக்கு பிரச்சனையா?

இரவு பன்னிரண்டு மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது. தண்ணி அடித்து விட்டுப் படுத்தாலும் நான்கு மணிதான். ஒருக்கணம் ‘என்னடா வாழ்க்கை இது?’ என்று தோன்றும். ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளில் 24 மணி நேரம் என்றால் இப்படி நான்கு மணிக்கு எழுந்து கொள்வதால் நமக்கு 30 மணி நேரம் கிடைத்தது போல் இருக்கும். அதனால்தான் அடிக்கடி உண்டியல் குலுக்க முடியுது. இந்த விஷயத்தில் ரோட்டில் உண்டியல் குலுக்கிறவர்களுக்கும் எனக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு. இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமை உண்டு. நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்காதீர்கள்.

வழக்கம் போல் நேற்றும் நான்கு மணிக்கே எழுந்தேன். ஆனால் காலையில் எழுந்ததும் வழக்கமாகச் குடிக்கும் மாட்டு மூத்திரம், சிகப்பு காளான் காபி, பில்டர் காபி எதையும் குடிக்கவில்லை. இவையெல்லாம் குடிப்பதால்தான் என் மேனி 25 வயது இளைஞன் போல் பளபள என்று இருக்கிறது, என்னால் 180 நிமிடம் இயங்க முடிகிறது! இதை கேட்டால் உதஎ பற்றிக்கொண்டு வருகிறது! அவர் மணிரத்தினம் அனுப்பும் விமான டிக்கெட்டில் பறந்து, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி மணியுடன் சரிசமமாக அமர்ந்து கதை விவாதம் செய்வார். இந்த மானங்கெட்ட பொழப்பு எனக்கு தேவை இல்லை. நான் நகுலன் பள்ளியில் பயின்றவன், பாரதி என் ஆசான். ரெமி மார்டின் இருக்கு, வாங்க சரக்கடிக்கலாம் என்று மிஷ்கின் கூப்பிட்டால் இரவு எவ்வளவு நேரமானாலும் ஓசிக்குடிக்கு ஓடிவிடுவேன். என் விரல் 15 வினாடி நடிப்பதற்காக 30 நாள் ஒதுக்குவேன்! நான் இதில் சமரசம் செய்து இருந்தால் இந்நேரம் உதஎ போல் காரில் போய் கொண்டிருப்பேன்! சரி, எங்கேயோ போய்விட்டேன், விசயத்துக்கு வருகிறேன்!

மெரினா வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆறரை ஆகியிருக்கும். அதன்பிறகு பப்பு, ஸோரோவை வாக்கிங் அழைத்துச் செல்வேன், அதுக பேண்டு வைப்பதை என் Giordano சட்டையால் துடைப்பேன். பிறகு சமைத்து, என் மனைவிக்கு ஊட்டிவிட்டு, பாத்திரம் கழுவுவேன்! பப்பு, ஸோரோவிற்கு Pedigree உணவு கொடுப்பேன். எந்த வேலையும் செய்யவில்லை. எழுந்ததும் "தேகம்" எஸ்பந்யோல் பதிப்பை சரிபார்த்து கொண்டிருந்தேன். பெரும்பாலானோர் ஸ்பானிஷ் என்பார்கள், ஆனால் எனக்கு தென் அமெரிக்காவின் மூத்திர சந்து அத்துப்படி, அதனால் எஸ்பந்யோல் எனக்கு சுலபம்! "எச்சகல" பிரெஞ்சு பதிப்பையும் சரிபார்த்தேன், பாரிஸ் உள்ள மூத்திர சந்தும் எனக்கு அத்துப்படி. அங்கு பெண்கள் எங்க வேண்டுமானாலும் மூத்திரம் பெயலாம். இதுவல்லவோ சுதந்திரம் என்று மனம் அந்த மூத்திரத்தை தீர்த்தம் போல பாவிக்க துடிக்கும். வெளியில் சிலு சிலு என்று காத்து இதமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.

இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து அழைத்த தோழி “வெளியில் சிலு சிலு என்று காத்து இதமாக வீசுது, ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று வேறு கேட்டு வெறுப்பைக் கிளப்பினார்.

சில சமயங்களில் என் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது சிலு சிலு என்று காத்து வீசுவது கூடத் தெரியாது. ஒரு வாரம் அறைக்குள்ளேயே கிடந்து எழுதிக் கொண்டிருந்த போது அடத்தூ போன் செய்தார்.

“மதியத்துக்குள் எழுதி முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்; நேரில் வருகிறேன்; பேசலாம்” என்றேன்.

”என்னது, நேரில் பேசலாமா?”

”ஏன், என்ன விஷயம்?”

”நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா?”

”இல்லையே, மயிலாப்பூர் உள்ள மூத்திர சந்தில்தான் இருக்கிறேன்.”

”அப்படியானால் உங்களுக்கு விஷயம் தெரியாதா?”

“என்ன விஷயம்?”

”என்னங்க இது, ஊரே விஸ்வரூபம் பிரச்சனையில் அல்லோலபடுது, கமல் பெரும் பிரச்சனையில் மாட்டிக்கிட்டாரு. உங்களுக்குத் தெரியாதா?”

”கமல் பெரும் பிரச்சனையில் மாட்டிக்கிட்டாரா?”

அடத்தூ அதற்கு மேல் பேசவில்லை; இணைப்பைத் துண்டித்து விட்டார்.

சத்தியமாக இப்படித்தான் நடந்தது. நம்ப முடியாவிட்டால் அடத்தூவிடம் கேட்டுப் பாருங்கள்.

இப்படி எந்த சமரசமும் செய்யாததால்தான் உங்களிடம் கையேந்துகிறேன். நான் என் உதிரத்தை எழுத்தாக மாற்றி உங்களுக்கு வழங்குகிறேன்!
என் வங்கிக் கணக்கு எண்:
பெக்கர் பேங்க்: 6666666666
முத்திர சந்து, மயிலாப்பூர், Chennai.
Account holder’s name: குப்பிக்கண்ணன்
***********************************************************************************************************
இவன்: சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

1 comment:

James said...

சாரு ஒரு காமடி பீசு